தமிழ்நாட்டில் பணி ஓய்வு பெற்ற 1000 ஆசிரியர்களுக்கு பணி நீட்டிப்பு செய்து பள்ளி கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் உத்தரவிட்டுள்ளார். கோடை…
Category: முக்கியச் செய்திகள்
தமிழகத்துக்கும் சனாதனத்துக்கும் தொடர்பே இல்லை: கனிமொழி எம்.பி
தமிழகத்தில்தான் சனாதன தர்மம் உருவானது என்ற ஆளுநர் ஆர்.என்.ரவியின் பேச்சுக்கு, ‘பிறப்பொக்கும் எல்லா உயிர்க்கும்’ என்ற நெறியில் வந்த தமிழகத்துக்கும் பிறப்பால்…
சென்னையில் சேதமடைந்த சாலைகள் விரைவில் சரிசெய்யப்படும்: முதல்வர் ஸ்டாலின்!
சென்னையில் மழைநீர் வடிகால் பணிகள் இன்று வேக வேகமாக நடைபெற்றுக் கொண்டிருக்கிறது. இன்னும் சில பகுதிகள் மிச்சம் இருக்கிறது. இப்பணிகள் நடைபெற்று…
சமூக நீதியே வெல்லும் என உரத்தும் பேசும் திரை இலக்கியம் ‘மாமன்னன்’: திருமாவளவன்
“இறுதியில் சமூக நீதியே வெல்லும் என உரத்தும் பேசும் திரை இலக்கியமே மாமன்னன்” என படத்தை விடுதலைச் சிறுத்தைகள் கட்சித் தலைவர்…
26 பேர் பலியான பஸ் விபத்துக்கு எக்ஸ்பிரஸ் சாலை தரத்தைக் குறைகூறுவது சரியல்ல: தேவேந்திர பட்னாவிஸ்
மகாராஷ்டிராவில் 26 பேர் உயிரிழந்த பேருந்து விபத்துக்கு சாலையின் கட்டுமானத் தரத்தை குறைகூறுவது சரியில்லை என்று அம்மாநில துணை முதல்வர் தேவேந்திர…
இந்தியாவை தன்னம்பிக்கை கொண்டதாக மாற்றுவதில் கூட்டுறவு சங்கங்கள் முக்கிய பங்கு: பிரதமர் மோடி
நாடு முழுவதும் கூட்டுறவு சங்கங்களை ஊக்கப்படுத்த மத்திய அரசு நடவடிக்கை எடுத்து வருகிறது. இந்தியாவை தன்னம்பிக்கை கொண்டதாக மாற்றுவதில் கூட்டுறவு சங்கங்கள்…
தமிழ்நாட்டுக்கு தண்ணீர் திறந்துவிட முடியாது: டிகே சிவகுமார்
கர்நாடகாவில் பருவமழை பற்றாக்குறையால் குடிநீருக்கு தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளதால், தமிழ்நாட்டுக்கு தண்ணீர் திறந்து விட முடியாது என கர்நாடக துணை முதல்வரும், நீர்வளத்துறை…
தேசிய மருத்துவர் தினத்தையொட்டி பிரதமர் மோடி, ஸ்டாலின் வாழ்த்து!
தேசிய மருத்துவர் நாளையொட்டி மருத்துவர்களுக்கு பிரதமர் மோடி வாழ்த்து தெரிவித்தார். இந்தியாவில் ஒவ்வொரு ஆண்டும் ஜூலை 1ஆம் தேதி தேசிய மருத்துவர்கள்…
இளைஞர்களை காப்பதற்கு இறையன்பு பிரச்சாரம் செய்ய வேண்டும்: ராமதாஸ்
மது, புகையிலை, போதைப் பொருட்களின் தீமைகளில் இருந்து இளைஞர்களை காப்பதற்கு இறையன்பு பிரச்சாரம் செய்ய வேண்டும் என பாமக நிறுவனர் ராமதாஸ்…
தமிழ்நாடு அமைதியான மாநிலம் என்ற பெருமையுடன் விடைபெறுகிறேன்: சைலேந்திர பாபு
பணியில் இருந்து ஓய்வுபெற்ற டி.ஜி.பி. சைலேந்திர பாபுவுக்கு நேற்று வழியனுப்பு விழா நடந்தது. இந்த விழாவில் அவர் பேசும்போது, தமிழ்நாடு அமைதியான…
ரவுடிகள், கள்ளச்சாராய ஒழிப்பு நடவடிக்கை தொடரும்: டி.ஜி.பி. சங்கர் ஜிவால்
ரவுடிகள், கள்ளச்சாராய ஒழிப்பு நடவடிக்கை தொடரும் என்று புதிய போலீஸ் டி.ஜி.பி. சங்கர் ஜிவால் அறிவித்தார். தமிழ்நாடு சட்டம்-ஒழுங்கு டி.ஜி.பி.யாக பதவி…
முதல்-மந்திரி பதவியில் இருந்து விலக மாட்டேன்: பிரேன் சிங் அறிவிப்பு!
நெருக்கடியான இந்த தருணத்தில் முதல்-மந்திரி பதவியில் இருந்து விலகப்போவதில்லை என்று மணிப்பூர் முதல்-மந்திரி பிரேன் சிங் அறிவித்துள்ளார். வட கிழக்கு மாநிலங்களில்…
சட்டத்துக்கு எதிராக செயல்படும் ஆளுநர் ரவியை டிஸ்மிஸ் செய்ய வேண்டும்: திருமாவளவன்
அரசியல் சட்டத்துக்கு எதிராக செயல்படும் தமிழ்நாடு ஆளுநர் ஆர்.என்.ரவியை பதவி நீக்கம் செய்ய வேண்டும் என்று விடுதலை சிறுத்தைகள் கட்சியின் தலைவர்…
கல்குவாரி உரிமையாளர்கள் போராட்டத்தை முடிவுக்கு கொண்டு வரவேண்டும்: ஓ.பன்னீர்செல்வம்
கல் குவாரிகள் மற்றும் கல் உடைக்கும் ஆலைகளின் வேலை நிறுத்தத்தினை உடனடியாக முடிவுக்கு கொண்டு வரவேண்டும் என்று ஓ.பன்னீர்செல்வம் கூறியுள்ளார். முன்னாள்…
தமிழில் பெயர்ப்பலகையை வைக்கும் கடைகளில் கட்டணம் வசூலிக்கக் கூடாது: ராமதாஸ்
தமிழை முதன்மைப்படுத்தி வைக்கப்பட்டுள்ள வணிகப் பெயர்ப்பலகைகளுக்கு உள்ளாட்சி அமைப்புகளின் கட்டணத்திலிருந்து விலக்கு அளிக்க வேண்டும் என்று டாக்டர் ராமதாஸ் கூறியுள்ளார். பா.ம.க.…
செந்தில் பாலாஜி விவகாரத்தில் ஆடு தானாக வந்து மாட்ட போகுது: ஆர்.எஸ்.பாரதி
ஆடு தானாக வந்து மாட்ட போகுது என ஆளுநர் ஆர்.என்.ரவியை திமுகவின் ஆர்.எஸ்.பாரதி கடுமையாக விமர்சித்துள்ளார். போக்குவரத்து துறையில் பணமோசடி செய்ததாக…
செந்தில் பாலாஜி விவகாரம்: நள்ளிரவில் பின்வாங்கிய ஆர்.என்.ரவி!
தமிழ்நாடு அமைச்சரவையிலிருந்து செந்தில் பாலாஜியை நீக்கி வெளியிட்ட உத்தரவை ஆளுநா் ஆா்.என்.ரவி நள்ளிரவில் நிறுத்திவைத்துள்ளாா். அமலாக்கத்துறையால் கைது செய்யப்பட்டுள்ள செந்தில் பாலாஜி…
ஆளுநர் போட்ட உத்தரவை நடைமுறைப்படுத்த வேண்டிய அவசியம் இல்லை: சபாநாயகர் அப்பாவு!
அமைச்சர் கைது செய்யப்பட்டால் அவரைப் பதவியில் இருந்து நீக்க வேண்டிய அவசியம் இல்லை, அவர் நீதிமன்றத்தால் தண்டிக்கப்பட்டால் மட்டுமே பதவியில் இருந்து…
