ஒன்றரை வயது குழந்தையின் வலது கை அகற்றப்பட்டது வேதனையை தருகிறது: டிடிவி தினகரன்

சென்னை ராஜீவ் காந்தி அரசு பொது மருத்துவமனையில் தவறான சிகிச்சை அளிக்கப்பட்டதால் ராமநாதபுரத்தை சேர்ந்த ஒன்றரை வயது குழந்தையின் வலது கை…

கருணாநிதி பேனா நினைவு சின்னத்துக்கு எதிரான வழக்கு ஒத்திவைப்பு!

பேனா நினைவு சின்னத்துக்கு எதிராக ராமநாதபுரம் தங்கச்சி மடத்தை சேர்ந்த நல்லதம்பி உள்ளிட்ட சிலர் சுப்ரீம் கோர்ட்டில் வழக்கு தொடர்ந்தனர். இதனை…

மாற்றுத்திறனாளிகள் பற்றி பேச்சுக்கு வருத்தம் தெரிவித்தார் திருமாவளவன்!

மாற்றுத் திறனாளிகள் குறித்து சர்ச்சைக்குரிய கருத்தை திருமாவளவன் மேடையில் கூறியதற்கு கண்டனங்கள் வலுத்து வந்த நிலையில் அவர் தற்போது அதற்காக வருத்தம்…

எதிர்க்கட்சிகள் கூட்டத்தால் பா.ஜ.க. அச்சம் அடைந்துள்ளது: கி.வீரமணி

எதிர்க்கட்சிகள் கூட்டத்தால் பா.ஜ.க. அச்சமடைந்துள்ளது என மதுரையில் கி.வீரமணி கூறினார். மதுரை மாட்டுத்தாவணியில் தென் மாவட்ட நிர்வாகிகளுடனான ஆலோசனை கூட்டம், திராவிடர்…

ஓபிஎஸ்சுக்கும் அதிமுகவுக்கும் எந்த தொடர்பும் இல்லை: எடப்பாடி பழனிசாமி

அதிமுகவுக்கும், ஓபிஎஸ்சுக்கும் எந்த தொடர்பும் இல்லை. நாடாளுமன்றத் தேர்தலில் ஓபிஎஸ்-பாஜ கூட்டணி குறித்து சம்பந்தப்பட்டவர்கள் தான் பதில் சொல்ல வேண்டும் என்று…

பொது சிவில் சட்டம் கொண்டு வந்தால் கர்நாடகா தேர்தல் நிலை நாடு முழுவதும் ஏற்படும்: ஜவாஹிருல்லா

பொது சிவில் சட்டம் கொண்டு வந்தால், கர்நாடகா நிலை நாடு முழுவதும் எதிரொலிக்கும் என்று மமக எம்எல்ஏ ஜவாஹிருல்லா கூறினார். மதுரையை…

தேசியவாத காங்கிரஸ் வளர்ச்சியை தடுத்து நிறுத்த முடியாது: சுப்ரியா சுலே

எதிர்க்கட்சிகளின் ஒற்றுமையால் தேசியவாத காங்கிரஸ் வளர்ச்சியை தடுத்து நிறுத்த முடியாது என்று சுப்ரியா சுலே தெரிவித்தார். மராட்டிய மாநிலத்தில் தேசியவாத காங்கிரஸ்…

75 ஆண்டுகள் காங்கிரஸ் கொள்ளையடித்ததை விட 9 ஆண்டுகளில் மோடி அதிகம் கொள்ளை: கெஜ்ரிவால்

பிரிட்டிஷார் 250 ஆண்டுகள் கொள்ளையடித்ததை விட, 75 ஆண்டுகள் காங்கிரஸ் கொள்ளையடித்ததை விட மோடி அரசு 9 ஆண்டுகளில் அதிகம் கொள்ளையடித்துவிட்டது…

மெக்சிகோவில் பெண் முதலையை திருமணம் செய்த மேயர்!

மெக்சிகோவில் இளவரசி போன்று ஆடை அணிவித்து, பெண் முதலையை நகர மேயர் திருமணம் செய்த வினோத சடங்கு நடந்தது. தெற்கு மெக்சிகோவில்…

சென்னை வானொலியின் முதன்மை அலைவரிசையை மூடக்கூடாது: அன்புமணி

சென்னை – ஏ அலைவரிசை உள்ளிட்ட அகில இந்திய வானொலியின் எந்த அலைவரிசையையும் மூடும் திட்டத்தை கைவிட வேண்டும் என்று பாமக…

மேகேதாட்டுவில் அணை கட்ட தமிழ்நாடு ஒருபோதும் அனுமதிக்காது: முத்தரசன்

மேகேதாட்டுவில் அணை கட்ட தமிழ்நாடு ஒரு போதும் அனுமதிக்காது. அதேபோல, காவிரி ஆற்றின் குறுக்கே அணைக்கட்ட முயற்சி நடைபெற்றால் அதற்கு கட்சி…

செந்தில் பாலாஜியின் சகோதரருக்கு 3-வது முறையாக வருமான வரித்துறை சம்மன்!

செந்தில் பாலாஜியின் சகோதரர் அசோக்குமாருக்கு வருமானவரிதுறை அதிகாரிகள் 3-வது முறையாக மீண்டும் சம்மன் அனுப்பியுள்ளனர். வருகிற 27-ந்தேதி ஆஜராக வேண்டும் என்று…

பிரான்சில மேயர் வீட்டின் மீது காரை மோதி தீ வைத்த கும்பல்!

பிரான்ஸ் தலைநகர் பாரிஸின் தெற்குப் பகுதியில் உள்ள ஒரு நகரத்தின் மேயர் வீட்டின் மீது கலவரக்காரர்கள் காரை மோதியதில் வீட்டில் இருந்த…

குழந்தைக்கு தவறுதலாக ஊசிபோட்டதாக புகார் குறித்து விசாரிக்க மூவர் குழு: மா.சுப்பிரமணியன்

சென்னை ராஜீவ்காந்தி அரசு மருத்துவமனையில் குழந்தைக்கு தவறுதலாக ஊசிபோட்டதாக புகார் குறித்து விசாரிக்க மூவர் குழு அமைக்கப்பட்டுள்ளது என்று மா.சுப்பிரமணியன் கூறியுள்ளார்.…

செந்தில் பாலாஜிக்காக மக்களை மு.க.ஸ்டாலின் பகைப்பது ஏன்?: ஆர்.பி.உதயகுமார்

ஊழல் செய்த செந்தில் பாலாஜிக்காக முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் மக்களை பகைப்பது ஏன்? என்று சட்டசபை எதிர்கட்சி துணை தலைவர் ஆர்.பி.உதயகுமார் கேள்வி…

வடமதுரையில் மைல் கல்லில் இந்தி எழுத்துகளை தார்பூசி அழித்த திமுகவினர்!

திண்டுக்கல் மாவட்டம் வடமதுரையில் நெடுஞ்சாலை மைல் கல்லில் ஊர் பெயர்கள் இந்தியில் எழுதப்பட்டதற்கு எதிர்ப்பு தெரிவித்து இந்தி எழுத்துகளை திமுகவினர் தார்பூசி…

கேரளாவில் டெங்கு-எலி காய்ச்சலுக்கு 8 பேர் பலி!

கேரளாவில் டெங்கு-எலி காய்ச்சலுக்கு 12 ஆயிரத்திற்கும் மேற்பட்டோருக்கு சிகிச்சை பெற்றுவருகின்றனர். இதுவரை 8 பேர் பலியாகியுள்ளனர். கேரள மாநிலத்தில் டெங்கு மற்றும்…

நிர்மலா சீதாராமனை சிதம்பரம் கோயில் தீட்சிதர்கள் சந்தித்து ஆலோசனை!

கனகசபை உள்ளிட்ட பல்வேறு விவகாரங்கள் தொடர்பாக தமிழக அறநிலையத்துறைக்கும், சிதம்பரம் கோயில் தீட்சிதர்களுக்கும் இடையே மோதல் போக்கு நிலவி வரும் சூழலில்,…