உதவி பேராசிரியர் பணிக்கு ஆண்டுக்கு இருமுறை மாநிலத் தகுதித் தேர்வை நடத்த வேண்டும்: அன்புமணி

உதவி பேராசிரியர் பணிக்கு தகுதித் தேர்வு தேர்ச்சி கட்டாயம் என்று பல்கலைக்கழக மானியக்குழு அறிவித்து இருக்கும் நிலையில் ஆண்டுக்கு இருமுறை மாநிலத்…

Continue Reading

அரசியல்வாதிகளைப் போல ஆளுநர் அறிக்கை வெளியிடுவது சரியல்ல: பொன்முடி!

பல்கலைக்கழக விவகாரங்களில் ஆளுநர் தலையிடுகிறார் என்றும் அரசியல்வாதிகளைப் போல ஆளுநர் அறிக்கை வெளியிடுவது சரியல்ல என்றும் உயர்கல்வித்துறை அமைச்சர் பொன்முடி கூறியுள்ளார்.…

டேவிட்சன் தேவாசிர்வாதத்திற்கு எதிரான வழக்கு 3 வாரங்களுக்கு ஒத்திவைப்பு!

போலி பாஸ்போர்ட் வழங்கிய விவகாரம் தொடர்பாக ஐ.பி.எஸ். அதிகாரி டேவிட்சன் தேவாசிர்வாதத்துக்கு எதிரான புகார் மீது ஆரம்பகட்ட விசாரணை நடத்தக் கோரிய…

அமைச்சர் பொன்முடி நில அபகரிப்பு வழக்கில் இருந்து விடுதலை!

சொத்துக் குவிப்பு வழக்கில் கடந்த வாரம் அமைச்சர் பொன்முடி விடுவிக்கப்பட்ட நிலையில், நில அபகரிப்பு வழக்கில் இருந்து இன்று விடுதலை செய்யப்பட்டுள்ளார்.…

குழந்தையின் கை அகற்றப்பட்டதில் மருத்துவக்குழுவின் அறிக்கையில் திருப்தி இல்லை: குழந்தையின் தாய்

ஒன்றரை வயது குழந்தையின் கை அகற்றப்பட்ட விவகாரத்தில் மருத்துவக் குழுவின் விசாரணை அறிக்கையில் திருப்தி இல்லை என குழந்தையின் தாய் அஜிஷா…

2021 சட்டப்பேரவைத் தேர்தல்: தென்காசியில் தபால் வாக்குகளை மீண்டும் எண்ண உத்தரவு!

கடந்த 2021 சட்டப்பேரவைத் தேர்தலில் தென்காசி தொகுதியில் பதிவான தபால் வாக்குகளை மீண்டும் எண்ணி, முடிவை அறிவிக்க மாவட்ட ஆட்சியருக்கு சென்னை…

மக்களுக்காக தொடர்ந்து பணியாற்றுவோம்: சரத் பவார்

எங்களுக்கு அதிகாரத்தில் ஆசையில்லை, மக்களுக்காக தொடர்ந்து பணியாற்றுவோம் என்று தேசியவாத காங்கிரஸ் கட்சித் தலைவர் சரத் பவார் தெரிவித்துள்ளார். மும்பையில் ஒய்பி…

பாமகவின் ஆளுங்கட்சி கனவு நிறைவேறாமல் மனதை வருத்துகிறது: ராமதாஸ்

பாமகவின் 35 ஆண்டுகள் நிறைவடைந்துள்ள நிலையில், சோதனைக் காலங்கள் முடிந்தன; இனி சாதனைக் காலம்தான் என்று பாமக நிறுவனர் ராமதாஸ் தெரிவித்துள்ளார்.…

தென்பெண்ணையாறு வழக்கு: உச்சநீதிமன்ற நீதிபதிகள் இருவர் விலகல்!

தென்பெண்ணையாறு வழக்கின் விசாரணையில் இருந்து உச்சநீதிமன்ற நீதிபதிகள் போபண்ணா, சுந்தரேஷ் ஆகிய இருவர் விலகுவதாக அறிவித்துள்ளனர். கர்நாடக மாநிலம் சென்னகேசவா மலையில்…

ஆப்கனில் பெண்கள் அழகு நிலையம் நடத்த தலிபான் தடை!

ஆப்கானிஸ்தானில் பெண்கள் அழகு நிலையம் நடத்த தலிபான் அரசு தடைவிதித்துள்ளது. ஆப்கானிஸ்தானில் கடந்த 2021 ஆகஸ்ட் மாதம் தலிபான் அமைப்பினர் ஆட்சியைக்…

அமெரிக்காவில் இந்திய துணை தூதரகத்துக்கு தீவைப்பு!

அமெரிக்காவின் சான் ஃபிரான்சிஸ்கோ நகரில் உள்ள இந்திய துணை தூதரகத்துக்கு காலிஸ்தான் பயங்கரவாத இயக்கத்தின் ஆதரவாளா்கள் தீ வைத்தனா். இதுதொடா்பாக காலிஸ்தான்…

வேங்கைவயல் விவகாரம்: 8 பேருக்கு இன்று ரத்த மாதிரி சேகரிப்பு!

வேங்கைவயல் விவகாரத்தில் டி.என்.ஏ பரிசோதனைக்கு வர மறுத்த 8 பேருக்கும் கண்டிப்பாக டிஎன்ஏ பரிசோதனை எடுக்க வேண்டும் என்று புதுக்கோட்டை மாவட்ட…

நிபந்தனையுடன் தமிழக மீனவர்களை விடுதலை செய்தது இலங்கை நீதிமன்றம்!

நீதிமன்ற காவல் முடிந்த நிலையில் இன்று காலை கைதான 22 மீனவர்களும் ஊர்காவல் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டனர். அப்போது கைதானவர்கள் இனிமேல் எல்லைதாண்டி…

விவசாயிகளின் குறுவை சாகுபடி நடைபெற நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும்: ஜி.கே.வாசன்

கர்நாடக அரசு ஜூன், ஜூலை மாதத்துக்கு மட்டும் தமிழகத்துக்கு சுமார் 41 டி.எம்.சி தண்ணீரை திறந்து விட வேண்டும் என்று ஜி.கே.வாசன்…

ஆளுநர் ஆர்.என்.ரவிக்கு சட்டத்துறை அமைச்சர் ரகுபதி கடிதம்!

அதிமுக முன்னாள் அமைச்சர்கள் மீதான ஊழல் வழக்குகளில் விசாரணையை தொடங்க இசைவு ஆணைக்கான கோப்பு நீண்ட காலமாக நிலுவையில் இருப்பதைச் சுட்டிக்காட்டி…

டெல்லியில் தீஸ் ஹசாரி நீதிமன்ற வளாகத்தில் துப்பாக்கிச்சூடு!

டெல்லியில் உள்ள தீஸ் ஹசாரி நீதிமன்ற வளாகத்தில் துப்பாக்கிச்சூடு சம்பவம் நடந்துள்ளது. வழக்கு விசாரணையின் போது நடைபெற்ற இந்த துப்பாக்கி சூட்டில்…

வடகொரியாவின் செயற்கைக்கோளில் உளவு பார்க்கும் திறனில்லை: தென்கொரியா

வடகொரியாவின் உளவு செயற்கைக்கோள் திட்டம் தோல்வியடைந்தது கடலில் கிடந்த பாகங்களை சேகரித்து தென்கொரியா சோதனை நடத்தியது. அமெரிக்கா மற்றும் தென்கொரியாவிடம் இருந்து…

துப்பாக்கி பாதுகாப்புச் சட்டத்திற்கு நாடாளுமன்ற உறுப்பினர்கள் ஆதரவு அளிக்க வேண்டும்: ஜோ பிடன்

அமெரிக்காவில் துப்பாக்கி வன்முறையை கட்டுப்படுத்தும் பாதுகாப்புச் சட்டத்திற்கு நாடாளுமன்ற உறுப்பினர்கள் ஆதரவு அளிக்க வேண்டும் என அதிபர் ஜோ பிடன் மீண்டும்…