அமைச்சர் பதவியில் இருந்து செந்தில் பாலாஜியை நீக்க கோரி தொடரப்பட்ட பொதுநலன் வழக்கை சென்னை உயர்நீதிமன்றத்தின் முதன்மை அமர்வுக்கு மாற்றி உத்தரவிட்டுள்ளது…
Category: முக்கியச் செய்திகள்
இஸ்லாமியர்களின் கருணை உள்ளத்தை கண்டு நெகிழ்கிறேன்: டிடிவி தினகரன்
ஜாதி, மத வேறுபாடு இன்றி சமூகத்தை உயர்த்தும் நற்குணங்களுடன் நாம் அனைவரும் ஒன்றுபட வேண்டும் என்பதே ஹஜ் பெருநாளில் நாம் நினைவில்…
முஸ்லிம்களின் பாதுகாவலர் ஜெயலலிதா: சசிகலா!
பக்ரித் நாளில் தியாகத்தின் சிறப்பினை மனதில் நிலை நிறுத்தி, மக்கள் அனைவரும் அன்புடனும், அமைதியுடனும், மனித நேயத்துடனும், ஒற்றுமை உணர்வுடன் வாழ்ந்திட…
இஸ்லாமியர்களுக்கு முதல்வர் மு.க.ஸ்டாலின் பக்ரீத் வாழ்த்து!
இஸ்லாமிய பெருமக்களுக்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தியாகத் திருநாளாம் பக்ரீத் பெருநாள் வாழ்த்து தெரிவித்துள்ளார். இது தொடர்பாக முதல்வர் மு.க.ஸ்டாலின் விடுத்த வாழ்த்து…
முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் நவீன இந்தியாவுக்கான கட்டிடம்: கி.வீரமணி
‘கருணாநிதி மறைவுக்கு பிறகு வெற்றிடம் ஏற்படவில்லை என்றும், முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் வெற்றிடம் அல்ல, நவீன இந்தியாவுக்கான கட்டிடம்’ என்றும் கி.வீரமணி தெரிவித்தார்.…
பெரியார் பல்கலைக்கழகத்தில் கறுப்பு சட்டைக்கு திடீர் அனுமதி!
சேலம் பெரியார் பல்கலைக்கழத்தில் நாளை நடைபெறும் பட்டமளிப்பு விழாவில் கறுப்புச் சட்டை அணிந்து வரக்கூடாது என பிறப்பிக்கப்பட்ட உத்தரவை அந்தப் பல்கலைக்கழக…
தக்காளியை பதுக்கினால் கடும் நடவடிக்கை எடுக்கப்படும்: அமைச்சர் பெரியகருப்பன்!
தக்காளியை பதுக்கினால் கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்று அமைச்சர் பெரியகருப்பன் எச்சரித்துள்ளார். அன்றாட சமையலில் இன்றியமையாத காய்கறிகளில் ஒன்றான தக்காளி விலை…
புதுச்சேரி முதல்வர் ரங்கசாமியிடம் ரவிக்குமார் எம்.பி கோரிக்கை!
புதுச்சேரி முதல்வர் ரங்கசாமியை சட்டப்பேரவையில் உள்ள அவரது அலுவலகத்தில் விடுதலைச் சிறுத்தைகள் கட்சி பொதுச் செயலாளரும், விழுப்புரம் மக்களவை உறுப்பினருமான ரவிக்குமார்…
செந்தில் பாலாஜி வழக்கில் வாதங்கள் நிறைவு: தீர்ப்பு தேதி குறிப்பிடாமல் ஒத்திவைப்பு!
அமைச்சர் செந்தில் பாலாஜி தரப்பில் தாக்கல் செய்யப்பட்ட ஆள்கொணர்வு வழக்கின் தீர்ப்பை சென்னை உயர்நீதிமன்றம் தேதி குறிப்பிடாமல் ஒத்திவைத்தது. அதிமுக ஆட்சியில்…
பஞ்சமி நில விவகாரத்தில் விசாரணை மட்டுமே நடத்தப்பட்டுள்ளது: எஸ்.சி, எஸ்.டி ஆணையம்
“பஞ்சமி நில விவகாரம், பட்டியலின நலன் சம்பந்தப்பட்டது. எனவே, ஆணையம், விதிகளின்படி விசாரணை மட்டுமே நடத்தியுள்ளது. ஆனால் எந்த முடிவும் எடுக்கவில்லை”…
தமிழ்நாடு காங்கிரஸ் தலைவராக யாரை நியமித்தாலும் மகிழ்ச்சிதான்: கே.எஸ்.அழகிரி
தமிழ்நாடு காங்கிரஸ் தலைவர் பதவிக்கு யாரை நியமித்தாலும் மகிழ்ச்சிதான் என தற்போதைய தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டித் தலைவர் கே.எஸ். அழகிரி தெரிவித்துள்ளார்.…
டிஜிபி சைலேந்திர பாபுவை வேங்கைவயலும் தலித்துகளின் கதறலும் தூங்க விடுமா?: வன்னியரசு
மதுரையில் விடுதலை சிறுத்தைகள் கட்சியின் கொடிக்கம்பத்தை அகற்றியது, மற்றும் அதனை எதிர்த்து போராடிய மக்களை கைது செய்தது தொடர்பாக காவல்துறை டிஜிபி…
நடராஜர் கோவில் அறநிலையத்துறை கட்டுப்பாட்டிற்கு வரும்: சேகர்பாபு
சிதம்பரம் நடராஜர் கோயிலை இந்து அறநிலையத்துறை கட்டுப்பாட்டில் எடுக்க ஆலோசித்து வருவதாக அமைச்சர் சேகர்பாபு கூறியுள்ளார். சிதம்பரம் நடராஜர் கோயிலில் நிர்வாக…
ஜாமீன் மனு தாக்கல் செய்யப்பட்ட பின், எப்படி ஆட்கொணர்வு மனு தாக்கல் செய்ய முடியும்: அமலாக்கத்துறை
செந்தில் பாலாஜி தரப்பில் ஏற்கனவே ஜாமீன் மனு தாக்கல் செய்யப்பட்ட பின் அவர்கள் எப்படி ஆட்கொணர்வு மனு தாக்கல் செய்ய முடியும்…
திருநெல்வேலியில் மதபோதகர் மீது தாக்குதல்: எம்.பி ஞானதிரவியம் மீது 5 பிரிவுகளில் வழக்குப் பதிவு!
திருநெல்வேலியில் மதபோதகர் தாக்கப்பட்ட விவகாரத்தில் எம்.பி ஞானதிரவியம் மீது 5 பிரிவுகளின் கீழ் வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது. மதபோதகர் தாக்கப்படும் வீடியோ…
அனைத்துச் சாதியினரும் அர்ச்சகர் ஆகலாம் என்ற தீர்ப்புக்கு வைகோ வரவேற்பு!
உரிய பயிற்சி பெற்ற அனைத்துச் சாதியினரையும் அர்ச்சகர் பணியில் நியமிக்கலாம் என்ற பாராட்டத்தக்க தீர்ப்பினை சென்னை ஐகோர்ட்டு அளித்துள்ளது என்று வைகோ…
கேரளாவுக்கு கனிம வளங்கள் கடத்தப்படுவதை தடுக்க வேண்டும்: எஸ்.பி.வேலுமணி
10 நாட்களில் கேரளாவுக்கு கனிம வளங்கள் கடத்தப்படுவதை மாவட்ட நிர்வாகம் தடுக்காவிட்டால், மக்களை திரட்டி லாரிகளை தடுத்து நிறுத்துவோம் என அதிமுக…
கமல்ஹாசனின் அரசியல் நிலைப்பாடு பெருமளவு மாறிவிட்டது: வானதி சீனிவாசன்
காங்கிரஸ் கட்சியின் நட்சத்திர பேச்சாளரை போன்று மக்கள் நீதி மய்யத் தலைவர் கமல்ஹாசனின் செயல்பாடுகள் உள்ளன என வானதி சீனிவாசன் விமர்சித்துள்ளார்.…
