பாஜகவில் இருந்து எந்த அழைப்பும் வரவில்லை‌: பிரேமலதா விஜயகாந்த்!

பாஜக​வில் இருந்​து, கூட்​டணி பேச்​சு​வார்த்​தைக்கு எங்​களுக்கு எந்த அழைப்​பும் வரவில்​லை‌ என்று பிரேமலதா விஜயகாந்த் கூறினார். தரு​மபுரி​யில் தேமு​திக நிர்​வாகி இல்​லத்…

மன்னிப்பு கேட்க மறுத்ததன் மூலம் தலைநிமிர்ந்து நிற்கிறார் கமல்: செல்வப்பெருந்தகை!

கன்னட மொழி குறித்த பேச்சு தொடர்பாக மன்னிப்பு கேட்க மறுத்ததன் மூலம் கமல்ஹாசன் தமிழனாக தலை நிமிர்ந்து நிற்கிறார், என செல்வபெருந்தகை…

தேர்தல் கூட்டணி அறிவிக்க 2, 3 மாதங்களாகும்: ராமதாஸ்!

சென்னையில் தங்கியுள்ள பாமக நிறுவனர் ராமதாஸை ஆடிட்டர் குருமூர்த்தி நேற்றும் சந்தித்துப் பேசினார். யாருடன் கூட்டணி என்பது 2 அல்லது 3…

தங்கப் பதக்கம் வென்ற தமிழக வீராங்கனைக்கு டி.டி.வி. தினகரன் பாராட்டு!

தேசத்திற்கு பெருமை தேடி தந்திருக்கும் வித்யா ராம்ராஜின் பதக்க வேட்டை மென்மேலும் தொடர வாழ்த்தி மகிழ்கிறேன் என்று டி.டி.வி. தினகரன் கூறியுள்ளார்.…

உக்ரைன் மீது ரஷ்யாவின் 400 ட்ரோன்கள் தாக்குதல்!

உக்ரைன் மேற்கொண்ட ஆபரேஷன் சிலந்தி வலை தாக்குதலுக்கு பதிலடியாக, அந்நாட்டின் மீது ரஷ்யா 400 ட்ரோன்கள் மற்றும் 40-க்கும் மேற்பட்ட ஏவுகணை…

எனது கேள்விகளுக்கு மழுப்பாமல் பதில் தாருங்கள்: ராகுல் காந்தி!

எனது கேள்விகளுக்கு மழுப்பாமல் பதில் தாருங்கள். கேள்விகளுக்கு பதிலளிக்காமல் தப்பிப்பது உங்கள் நம்பகத்தன்மையை பாதுகாக்காது என்று ராகுல் காந்தி கூறியுள்ளார். மராட்டிய…

மதுரையில் மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷாவுக்கு உற்சாக வரவேற்பு!

மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா நேற்று இரவு மதுரைக்கு வந்தார். இன்று (ஜூன் 8) மதுரை ஒத்தக்கடையில் நடைபெறும் நி்ர்வாகிகள் ஆலோசனைக்…

கொலம்பியா அதிபர் வேட்பாளர் மீது துப்பாக்கி சூடு!

கொலம்பியா அதிபர் வேட்பாளர் மீது துப்பாக்கி சூடு நடத்தப்பட்டதால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. தென் அமெரிக்காவில் அமைந்துள்ள நாடு கொலம்பியா. அந்நாட்டில் அடுத்த…

மக்களின் குறைகளை கேட்டு தீர்வு காண திமுக மாவட்ட செயலாளர்களுக்கு ஸ்டாலின் அறிவுறுத்தல்!

திமுக மாவட்ட செயலாளர்களிடம் காணொலி மூலம் ஆலோசனை நடத்திய முதல்​வர் மு.க.ஸ்​டா​லின். பொதுமக்கள், வாக்காளர்கள் குறைகளை கேட்டு பொறுமையாக பதிலளிக்க வேண்டும்…

பாஜகவிடம் இருந்து கூட்டணி அழைப்பு வரவில்லை: ராமதாஸ்!

தமிழக சட்டப்பேரவை தேர்தலுக்கு பாஜகவிடம் இருந்து கூட்டணி அழைப்பு வரவில்லை. யாருடன் கூட்டணி என்பது குறித்து பேசி முடிவு செய்யப்படும் என்று…

திமுகவுக்கு தோல்வி பயம் வந்துவிட்டது: நயினார் நாகேந்திரன்!

பொதுமக்கள் செல்வாக்கை திமுக இழந்து விட்டதாக பாஜக மாநிலத் தலைவர் நயினார் நாகேந்திரன் கூறினார். ராமேசுவரத்தில் நடைபெறும் ராணி அஹில்யாபாய் ஹோல்கரின்…

சோனியா காந்தி சிம்லா மருத்துவமனையில் அனுமதி!

காங்கிரஸ் கட்சியின் முன்னாள் தலைவர் சோனியா காந்திக்கு திடீர் உடல்நலக்குறைவு ஏற்பட்டுள்ளது. இதையடுத்து அவர் சிம்லாவில் உள்ள இந்திரா காந்தி மருத்துவக்கல்லூரி…

எடப்பாடி பழனிசாமி முன்னிலையில் அதிமுக வேட்பாளர்கள் வேட்புமனு தாக்கல்!

மாநிலங்களவைத் தேர்தலில் அதிமுக சார்பில் போட்டியிடும் ஐ.எஸ்.இன்பதுரை மற்றும் ம.தனபால் ஆகியோர் தங்களது வேட்புமனுக்களை கட்சியின் பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி…

நாங்கள் இனி எங்கு ஆட்சிக்கு வந்தாலும் 50% இடஒதுக்கீடு வரம்பை நீக்குவோம்: ராகுல் காந்தி!

“வரும் காலத்தில் நாங்கள் (காங்கிரஸ்) எங்கு அரசாங்கத்தை அமைத்தாலும், 50 சதவீத இடஒதுக்கீட்டு உச்சவரம்பை நீக்குவோம். அது பிகாரில் இருந்து தொடங்கும்”…

பகல்காம் தாக்குதலால் ஜம்மு காஷ்மீரின் வளர்ச்சி பாதிக்கப்படாது: பிரதமர் மோடி!

மனிதநேயத்தின் மீதும், காஷ்மீர் பெருமிதத்தின் மீதும் பாகிஸ்தானால் நடத்தப்பட்ட தாக்குதலே பகல்காம் பயங்கரவாத தாக்குதல் என பிரதமர் நரேந்திர மோடி கூறினார்.…

பாஜக கூட்டணியில் பாமகவும் தேமுதிகவும் வரும் என்ற நம்பிக்கை உள்ளது: நயினார் நாகேந்திரன்!

பாமக எங்கள் கூட்டணியில் இணையும். தேமுதிகவும் எங்கள் கூட்டணியில் இணையும் என்ற நம்பிக்கை உண்டு என்று பாஜக மாநில தலைவர் நயினார்…

நீட் மறுதேர்வு நடத்தக் கோரிய வழக்கு உயர் நீதிமன்றத்தில் தள்ளுபடி!

மழை காரணமாக மின்சாரம் துண்டிக்கப்பட்டதால் முழுமையாக தேர்வு எழுத முடியவில்லை எனக் கூறி, கடந்த மே 4-ம் தேதி நடத்தப்பட்ட நீட்…

காஷ்மீரில் உலகின் மிக உயரமான ரயில் பாலத்தை திறந்து வைத்தார் பிரதமர் மோடி!

ஜம்மு காஷ்மீரில் உலகின் மிக உயரமான செனாப் ரயில் பாலத்தை பிரதமர் நரேந்திர மோடி திறந்துவைத்தார். ஜம்மு காஷ்மீரின் ரியாசி மாவட்டத்தில்…