தமிழ்நாடு சட்டப்பேரவையில் நிறைவேற்றப்பட்ட இரு மசோதாக்களுக்கு ஆளுநர் ஆர்.என்.ரவி ஒப்புதல் வழங்கி இருக்கிறார். ஊரக உள்ளாட்சிகளுக்கு தனி அதிகாரிகளை நியமனம் செய்வது…
Category: முக்கியச் செய்திகள்

மத்திய சென்னை லோக்சபா தேர்தலில் தயாநிதி மாறன் வெற்றிச் செல்லும்: உயர்நீதிமன்றம்!
மத்திய சென்னை தொகுதி நாடாளுமன்ற உறுப்பினர் தயாநிதி மாறன் வெற்றி பெற்றது செல்லும் என சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. கடந்த 2024…

மாநில மொழிக்கும் மத்திய அரசு முக்கியத்துவம் அளிக்கிறது: அமித் ஷா!
“மாநில மொழிக்கும் மத்திய அரசு முக்கியத்துவம் அளித்து வருகிறது. பிரதமர் மோடி வந்த பிறகு தான் சிஐஎஸ்எப் தேர்வு தமிழ் உள்ளிட்ட…

பெண்கள் அச்சமின்றி, பாதுகாப்பாக நடமாடும் நாள் தான் உண்மையான மகளிர் நாள்: அன்புமணி!
பெண்களுக்கு பாதுகாப்பான சூழல் என்றைக்கு ஏற்படுகிறதோ, அன்று தான் உண்மையான மகளிர் நாளாக அமையும். அத்தகைய நிலையை ஏற்படுத்துவதற்காக உழைக்க இந்த…

முன்னாள் எம்எல்ஏ விஜயகுமார் அதிமுகவில் இருந்து நீக்கம்!
தமிழகத்தில் மும்மொழிக் கொள்கை விவகாரம் பூதாகரமாகியுள்ளது. இந்நிலையில், பாஜக சார்பில் நடத்தப்பட்டு வரும் மும்மொழிக் கொள்கைக்கு ஆதரவான இயக்கத்தில் கையெழுத்து போட்ட…

ராமேஸ்வரம் மீனவர்கள் 14 பேரை கைதுசெய்த இலங்கை கடற்படை!
மன்னார் வளைகுடா அருகே மீன் பிடித்துக் கொண்டு இருந்த தமிழக மீனவர்களை இலங்கை கடற்படை கைது செய்துள்ளது. எல்லை தாண்டி மீன்…

பொது இடங்களில் கொடிக் கம்பங்களை அகற்றும் உத்தரவுக்கு தடை விதிக்க மறுப்பு!
தமிழகத்தில் பொது இடங்களில் உள்ள கொடிக் கம்பங்களை அகற்ற வேண்டும் என்ற தனி நீதிபதியின் உத்தரவுக்கு தடை கோரிய மனுவை தள்ளுபடி…

கோடநாடு வழக்கு: எஸ்டேட் மேலாளரிடம் சிபிசிஐடி விசாரணை!
கோடநாடு எஸ்டேட் மேலாளர் நடராஜனிடம் கோவை காந்திபுரத்தில் உள்ள சிபிசிஐடி அலுவலகத்தில் போலீஸார் நேற்று விசாரணை மேற்கொண்டனர். நீலகிரி மாவட்டம் கோடநாடு…

மும்மொழி கொள்கை விவகாரம்: சுப்ரீம் கோர்ட்டில் பொதுநல மனு தாக்கல்!
மும்மொழி கொள்கை விவகாரம் தொடர்பாக சுப்ரீம் கோர்ட்டில் பொதுநல மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளது. மத்திய அரசு கொண்டு வந்துள்ள தேசிய கல்வி…

காங்கிரஸ் இன்று ஒரு தேசிய கட்சி அல்ல: ஜே.பி.நட்டா!
காங்கிரஸ் இன்று ஒரு தேசிய கட்சி அல்ல என மத்திய அமைச்சர் ஜே.பி.நட்டா விமர்சித்துள்ளார். இமாசல பிரதேச மாநிலம் பிலாஸ்பூர் பகுதியில்…

தமிழக மீனவர்கள் எல்லை தாண்டக்கூடாது: இலங்கை அமைச்சர்!
தமிழக மீனவர்கள் எல்லை தாண்டக்கூடாது என்று இலங்கை அமைச்சர் வேண்டுகோள் விடுத்துள்ளார். தமிழகத்தில் இருந்து மீன்பிடிக்கச்செல்லும் மீனவர்கள் இலங்கை கடற்படையால் கைது…

செக் மோசடி வழக்கில் இயக்குநர் ராம் கோபால் வர்மாவுக்கு பிடிவாரண்ட்!
பிரபல இயக்குநர் ராம் கோபால் வர்மாவுக்கு செக் மோசடி வழக்கில் மும்பை நீதிமன்றம் பிணையில் வெளிவர முடியாத பிடிவாரண்டை பிறப்பித்து உத்தரவிட்டுள்ளது.…

லண்டனில் ஜெய்சங்கர் மீதான பாதுகாப்பு அத்துமீறலுக்கு இந்தியா கண்டனம்!
லண்டனின் சவுதம் ஹவுஸில் இருந்து இந்திய வெளியுறவு அமைச்சர் ஜெய்சங்கர் வெளியேறும் போது, காலிஸ்தான் ஆதரவு போராட்டக்காரர்கள் அவரின் வாகனத்தை மறித்து…

தமிழகத்தில் முக்கியப் பிரச்சினைகளை திசை திருப்பவே அனைத்து கட்சி கூட்டம்: வி.பி.துரைசாமி!
“தமிழகத்தில் ஏற்பட்டுள்ள முக்கியமான பிரச்சினைகளை திசை திருப்பவே தமிழக முதல்வர் அனைத்துக் கட்சி கூட்டத்தை கூட்டினார்” என பாஜக மாநில துணைத்…

அமித் ஷா ராணிப்பேட்டை வருகை: 2 நாள்களுக்கு ட்ரோன்கள் பறக்கத் தடை!
மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா வருகையையொட்டி ராணிப்பேட்டையில் இன்றும்(மார்ச். 6) நாளையும்(மார்ச். 7) ட்ரோன்கள் பறக்கத் தடை விதிக்கபட்டுள்ளது. மத்திய…

மீதமுள்ள பிணைக் கைதிகளை விடுவிக்க ஹமாஸுக்கு ட்ரம்ப் எச்சரிக்கை!
மீதமுள்ள அனைத்து பிணைக் கைதிகளையும் விடுவிக்காவிட்டால், அழிவைச் சந்திக்க நேரிடும் என்று ஹமாஸ் குழுவுக்கு அமெரிக்க அதிபர் டொனால்ட் ட்ரம்ப் இறுதி…

கோரிக்கைகளை வலியுறுத்தி போக்குவரத்து தொழிற்சங்கத்தினர் கோட்டை நோக்கி பேரணி!
“போக்குவரத்து தொழிலாளர்களின் கோரிக்கையை வரும் பட்ஜெட் தொடரில் பேசி முடிக்க வேண்டும்” என, கோட்டை நோக்கி பேரணி சென்ற தொழிற்சங்கத்தினர் வலியுறுத்தினர்.…

சீமான் வீட்டு பணியாளர், பாதுகாவலர் ஜாமீன் மனு தள்ளுபடி!
நாதக தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் வீட்டுப் பணியாளர் மற்றும் பாதுகாவலரின் ஜாமீன் மனுவை தள்ளுபடி செய்து செங்கல்பட்டு நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. கடந்த…