பப்புவா நியூ கினியா நாட்டில் ‘டோக் பிசின்’ மொழியில் மொழிபெயர்க்கப்பட்ட திருக்குறளை பிரதமர் மோடி வெளியிட்டார். இதற்கு மத்திய இணையமைச்சர் எல்.முருகன்…
Category: முக்கியச் செய்திகள்
இமானுவேல் சேகரன் கொலையில் முத்துராமலிங்க தேவருக்கு தொடர்பில்லை: சீமான்
தென் மாவட்டங்களில் மிகவும் உணர்ச்சிப்பூர்வமான சம்பவமாக கருதப்படும் இமானுவேல் சேகரன் படுகொலை குறித்தும், முத்துராமலிங்க தேவர் குறித்து நாம் தமிழர் கட்சி…
டோக் பிசின் மொழியில் திருக்குறளை வெளியிட்ட பிரதமர் மோடி!
பப்புவா நியூ கினியா நாட்டுக்கு சென்றுள்ள பிரதமர் மோடி ‛டோக் பிசின்’ மொழியில் மொழிபெயர்க்கப்பட்ட திருக்குறள் நூலை வெளியிட்டார். பிரதமர் மோடி,…
முதல்வர் மு.க.ஸ்டாலின் இன்று இரவு சிங்கப்பூர் பயணம்!
தொழில் முதலீடுகளை ஈர்க்கும் முயற்சியாக இன்று இரவு சிங்கப்பூர் செல்லும் முதல்வர் ஸ்டாலின், வரும் 24-ம் தேதி நடைபெறும் வர்த்தக முதலீட்டு…
அமித்ஷா வருகையையொட்டி அசாம் தலைநகரில் 144 தடை உத்தரவு!
அமித்ஷா வருகையையொட்டி அசாம் தலைநகரில் 144 தடை உத்தரவு பிறப்பிக்கப்பட்டது. மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா 2 நாள் பயணமாக 24-ந்…
அமைச்சர்கள் செந்தில்பாலாஜி, மஸ்தானை நீக்குமாறு ஆளுநரிடம் அண்ணாமலை மனு!
சென்னை ராஜ் பவனில் ஆளுநர் ஆர்.என்.ரவியை தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை, நயினார் நாகேந்திரன் எம்எல்ஏ, பாஜக மகளிர் அணியினர் நேற்று…
மாநில கட்சிகளுக்கு காங்கிரஸ் அதிகம் விட்டுக்கொடுக்க வேண்டும்: மெகபூபா முப்தி
பலவீனமான பகுதிகளில் மாநில கட்சிகளுக்கு காங்கிரஸ் அதிகம் விட்டுக்கொடுக்க வேண்டும் என்று மெகபூபா முப்தி யோசனை தெரிவித்துள்ளார். கர்நாடகாவில் புதிய அரசு…
ராஜீவ் காந்தியின் 32வது நினைவு தினம்: சோனியா, மல்லிகார்ஜூன கார்கே அஞ்சலி!
முன்னாள் பிரதமர் ராஜீவ் காந்தியின் 32-ஆம் ஆண்டு நினைவு தினத்தையொட்டி, டெல்லியில் சோனியா காந்தி, ராகுல் காந்தி, பிரியங்கா ஆகியோர் மலர்…
தமிழ்நாட்டில் 500 மதுக்கடைகள் மூடல் அறிவிப்போடு போனதா?: அன்புமணி!
தமிழ்நாட்டில் 500 மதுக்கடைகள் மூடல் அறிவிப்போடு போனதா? என்று கேள்வி எழுப்பியுள்ள அன்புமணி ராமதாஸ், உடனடியாக மதுக்கடைகளை மூட வேண்டும் என…
பாஜக அரசின் கல்விக்கொள்கைக்கு மாற்றாக தமிழக அரசு அறிவிப்பு: கே.பாலகிருஷ்ணன் வரவேற்பு!
தமிழ்நாட்டிற்கு என ஒரு தனித்துவமான மாநிலக் கொள்கையை உருவாக்கும் பணியில் அதற்காக அமைக்கப்பட்ட குழு ஈடுபடும் என தமிழ்நாடு பள்ளிக்கல்வித்துறை அமைச்சர்…
உக்ரைன் போரை முடிவுக்கு கொண்டுவர உதவ தயார்: பிரதமர் மோடி!
இந்தியாவும், நானும் உக்ரைன் போரை முடிவுக்கு கொண்டு வர எங்களால் முடிந்த எல்லாவற்றையும் செய்வோம் என்று பிரதமர் மோடி கூறியுள்ளார். உக்ரைன்…
இந்தியாவில் எந்த கருப்பு பணமும் ஒழிக்கப்படவில்லை: பிரேமலதா!
இந்தியாவில் எந்த கருப்பு பணமும் ஒழிக்கப்படவில்லை. கடந்த 2 ஆண்டுகளில் 30 ஆயிரம் கோடி ஊழல் தான் நடந்துள்ளது என்று, தே.மு.தி.க.…
மு.க.ஸ்டாலினிடம் 10 நாட்களில் வெள்ளை அறிக்கை வழங்கப்படும்: அண்ணாமலை
தமிழ்நாட்டில் 3 ஆண்டுகளில் டாஸ்மாக் கடைகளை ஒழிப்பது குறித்த வெள்ளை அறிக்கையை முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலினிடம் 10 நாட்களில் வழங்க உள்ளதாக அண்ணாமலை…
அ.தி.மு.க. கொடி, சின்னம்: போலீஸ் டி.ஜி.பி.யிடம் ஜெயக்குமார் புகார்!
அ.தி.மு.க. கொடி, சின்னத்தை பயன்படுத்துவதால் ஓ.பன்னீர்செல்வம் தரப்பினர் மீது சட்டரீதியான நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று தமிழக போலீஸ் டி.ஜி.பி.யிடம் முன்னாள்…
மாணவர்களுக்கு புத்தகம், சீருடை கட்டணத்தை வழங்குவது அரசின் கடமை: ஐகோர்ட்டு
கல்வி உரிமைச் சட்டத்தின் கீழ் 25 சதவீத இட ஒதுக்கீட்டில் தனியார் பள்ளிகளில் சேரும் மாணவருக்கான சீருடை, பாட புத்தகங்களுக்கான கட்டணங்களையும்…
தெற்கில் ஏற்படுத்தப்பட்டுள்ள இந்த விடியல், இந்தியாவின் மற்ற பகுதிகளுக்கும் பரவ வேண்டும்: ஸ்டாலின்
தெற்கில் இன்று உதித்த விடியல் இந்தியாவின் மற்ற பகுதிகளுக்கும் பரவ வேண்டும் என்று கர்நாடக முதல்வர் பதவியேற்பு விழாவில் கலந்துகொண்டது குறித்து…
கொரோனா காலத்தில் பணியாற்றிய மருத்துவர்களுக்கு முன்னுரிமை வழங்கவேண்டும்: அன்புமணி
1021 மருத்துவர்கள் நியமனத்தின் போது, கொரோனா காலத்தில் பணியாற்றியவர்களுக்கு முன்னுரிமை வழங்கி தமிழக அரசு ஆணையிட வேண்டும் என்று பா.ம.க. தலைவர்…
அடுத்த ஆண்டு இந்தியாவில் குவாட் உச்சி மாநாடு நடத்துவதில் மகிழ்ச்சி அடைகிறோம்: மோடி
2024ல் இந்தியாவில் குவாட் உச்சி மாநாட்டை நடத்துவதில் நாங்கள் மகிழ்ச்சியடைகிறோம் என்று பிரதமர் மோடி கூறினார். வளர்ந்த நாடுகளை உள்ளடக்கிய ஜி7…
