நீர்நிலைகளை பாதுகாப்புடன் பயன்படுத்த மக்களிடையே விழிப்புணர்வு ஏற்படுத்த வேண்டும் என மாவட்ட ஆட்சியர்களுக்கு முதல்வர் மு.க.ஸ்டாலின் அறிவுறுத்தியுள்ளார். இதுகுறித்து முதல்வர் மு.க.ஸ்டாலின்…
Category: முக்கியச் செய்திகள்
பெண் அளித்த புகாரில் அமைச்சர் சேகர் பாபுவின் மருமகன் கைது!
தமிழ்நாடு இந்து அறநிலையத் துறை அமைச்சர் சேகர் பாபுவின் மருமகன் சதீஷ் குமாரை போலீஸார் கைது செய்துள்ளனர். பெண் ஒருவர் அளித்துள்ள…
பிரதமர் மோடி மீது நடவடிக்கை எடுக்க காங்கிரஸ் வலியுறுத்தல்!
பிரதமர் மோடி மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று காங்கிரஸ் கட்சியின் பொதுச்செயலாளர் ரன்தீப் சுர்ஜேவாலா தலைமை தேர்தல் ஆணையருக்கு கடிதம்…
மணிப்பூர் ‘இரட்டை என்ஜின்’ ஆட்சியில் பற்றி எரிகிறது: கி.வீரமணி
‘தமிழ்நாடு அமைதிப்பூங்காவாக இல்லை’ என்ற ஒரு கற்பனைச் சித்திரத்தை நித்தம் நித்தம் நீரில் வரைந்து காட்டுகிறார் ஆளுநர் ரவி. மணிப்பூர் ‘இரட்டை…
Continue Reading
கருணாநிதி தலையை வெட்ட சொன்னவர்கள் மீது ஒரு வழக்கும் பாயலையே: செல்வப்பெருந்தகை!
முன்னாள் முதல்வர் கருணாநிதியின் தலையை வெட்டச் சொன்னவர்கள் மீது எந்த வழக்கும் பாயவில்லை. அப்படியிருக்கும் போது விடுதலை சிகப்பி கற்பனையாக பேசி…
கர்நாடகாவை நாட்டிலேயே முதல் மாநிலமாக்க ஆசீர்வாதத்தை எதிர்பார்க்கிறேன்: பிரதமர் மோடி!
முதலீடு தொழில்கள், கல்வி மற்றும் வேலைவாய்ப்பில் கர்நாடகா நம்பர் ஒன் ஆக இருக்க வேண்டும் என்று நாங்கள் விரும்புகிறோம் என்று பிரதமர்…
பிளஸ் 2வில் 600/600: மாணவி நந்தினியை நேரில் வாழ்த்திய முதல்வர்!
முதல்வரை நேரில் சந்தித்தது நான் பெற்ற பாக்கியம் என்று பிளஸ் 2வில் 600க்கு 600 மதிப்பெண்கள் பெற்ற மாணவி நந்தினி கூறியுள்ளார்.…
மணிப்பூரில் சிக்கித் தவிக்கும் தமிழர்களை மீட்க தமிழ்நாடு முதலமைச்சர் உத்தரவு!
மணிப்பூரில் சிக்கித் தவிக்கும் தமிழர்களை மீட்க தமிழ்நாடு முதலமைச்சர் உத்தரவிட்டுள்ள நிலையில் மீட்பு பணிகள் தீவிரப்படுத்தப்பட்டுள்ளது. மணிப்பூர் மாநிலத்தில் ஏற்பட்டுள்ள அசாதாரண…
ஆளுநர் பதவி என்பது ஒரு அலங்கார பதவி என அம்பேத்கரே சொல்லியிருக்கிறார்: கனிமொழி
ஆளுநர் பதவி என்பது ஒரு அலங்கார பதவி என அம்பேத்கரே சொல்லியிருக்கிறார் என தூத்துக்குடி எம்பி கனிமொழி விமர்சித்துள்ளார். தூத்துக்குடி மாநகர…
வனப் பாதுகாப்புச் சட்டத் திருத்த மசோதாவை தமிழில் வெளியிட வேண்டும்: சு.வெங்கடேசன்!
வனப் பாதுகாப்புச் சட்டத் திருத்த மசோதாவை தமிழில் வெளியிட வேண்டும் என கூறி நாடாளுமன்ற கூட்டுக் குழு தலைவருக்கு மதுரை எம்பி…
மாணவியின் உள்ளாடையை அகற்றியது வன்முறையும், மனித உரிமை மீறலும் ஆகும்: அன்புமணி
சென்னை நீட் தேர்வு மையத்தில் மாணவியின் உள்ளாடையை அதிகாரிகள் கழற்றி சோதனை நடத்தியதற்கு பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ் கண்டனம் தெரிவித்துள்ளார்.…
யூடியூபர் மணீஷ் காஷ்யப் மனுவை தள்ளுபடி செய்து சுப்ரீம் கோர்ட்டு உத்தரவு!
மணிஷ்காஷ்யப் மீது தமிழ்நாட்டிலும், பீகாரிலும் பல வழக்குகள் பதிவு செய்யப்பட்டன. தனக்கு எதிரான 19 வழக்குகளையும் பீகாருக்கு மாற்ற வேண்டும் என்ற…
ஆன்மீகத்தையும் தமிழையும் பிரிக்க முடியாது: தமிழிசை சவுந்தரராஜன்
தற்போது உலக சுகாதார மையம் கொரோனா இல்லாத காலமாக அறிவித்துள்ளது. இதற்கு அறிவியலும் காரணம் ஆன்மீகமும் காரணம் என்று புதுச்சேரி கவர்னர்…
ராஜஸ்தானில் வீட்டின் மீது போர் விமானம் விழுந்ததில் பெண்கள் 3 பேர் பலி!
ராஜஸ்தானில் போர் விமான வீட்டின் மீது விழுந்ததில் அப்பாவி பொதுமக்கள் 3 பேர் பலியாகி உள்ளனர். சூரத்கர் விமானத் தளத்தில் இருந்து…
அமலாக்கத் துறை இயக்குநர் சஞ்சய் மிஸ்ராவுக்கு இனி பதவி நீட்டிப்பு இல்லை: மத்திய அரசு
அமலாக்கத் துறை இயக்குநர் சஞ்சய் மிஸ்ராவுக்கு இனி பதவி நீட்டிப்பு வழங்கப்பட மாட்டாது என்று உச்ச நீதிமன்றத்தில் மத்திய அரசு தெரிவித்துள்ளது.…
மாணவ-மாணவிகள் தன்னம்பிக்கையுடன் செயல்பட வேண்டும்: அன்பில் மகேஷ்
பிளஸ்-2 தேர்வு முடிவுகள் பற்றி கவலைப்படாமல் மாணவ-மாணவிகள் தன்னம்பிக்கையுடன் செயல்பட வேண்டும் என்று அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி கூறினார். திருச்சியை…
ஓ.பன்னீர்செல்வம் விரைவில் திமுகவில் இணைவார்: ஜெயக்குமார்
ஓ.பன்னீர்செல்வம் விரைவில் திமுகவில் இணைந்தாலும் ஆச்சரியப்படுவதிற்கில்லை, என அதிமுக முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் தெரிவித்துள்ளார். சென்னை சேப்பாக்கத்தில் நேற்று முன்தினம் நடைபெற்ற…
ஏ.வி.எம். பாரம்பரிய அருங்காட்சியகம்: மு.க.ஸ்டாலின் திறந்து வைத்தார்!
சென்னை ஏ.வி.எம். ஸ்டூடியோ வளாகத்தில் பழமையான திரைப்பட கருவிகள், கார்கள் அருங்காட்சியகத்தை முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் திறந்து வைத்தார். தமிழ் சினிமாவின் மிகப்பெரிய…
Continue Reading