கர்நாடக சட்டசபை தேர்தலில் போட்டியிடுவதில் இருந்து விலகுவதாக ஓ.பன்னீர்செல்வம் அணி அறிவித்துள்ளது. கர்நாடக சட்டசபைக்கு வருகிற 10-ந் தேதி தேர்தல் நடைபெற…
Category: முக்கியச் செய்திகள்
ராகுல்காந்தியுடன் ஜெகதீஷ் ஷெட்டர் சந்தித்து ஆலோசனை!
உப்பள்ளியில் ராகுல்காந்தியை நேற்று ஜெகதீஷ் ஷெட்டர் சந்தித்து பேசினார். அப்போது இருவரும் பா.ஜனதா உள் விஷயங்கள் குறித்து ஆலோசித்தனர். அகில இந்திய…
கயானா பிரதமருடன் அமைச்சா் ஜெய்சங்கா் சந்திப்பு!
தென் அமெரிக்க நாடுகளுக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள வெளியுறவுத் துறை அமைச்சா் எஸ்.ஜெய்சங்கா், கயானா பிரதமா் மாா்க் பிலிப்ஸை சந்தித்து பேச்சுவாா்த்தை நடத்தினாா்.…
இந்திய தொலைக்காட்சி சேனல்களை ஒளிபரப்ப பாகிஸ்தான் தடை!
பாகிஸ்தானில் சிந்து மற்றும் பாஞ்சாப் மாகாணங்களில் இந்திய தொலைக்காட்சி சேனல்களை ஒளிப்பரப்பக் கூடாது என்று கேபிள் டி.வி. ஆபரேட்டர்களுக்கு பாகிஸ்தான் அரசு…
முதல்வா் மு.க.ஸ்டாலின் வெளிநாடு பயணம் மேற்கொள்ள திட்டம்!
முதலீடுகளை ஈா்க்கும் பொருட்டு, மே 3-ஆவது வாரத்தில், முதல்வா் மு.க.ஸ்டாலின் வெளிநாடுகளுக்கு பயணம் மேற்கொள்ளவுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. தமிழகத்தில் சா்வதேச முதலீட்டாளா்கள்…
பிடிஆர் ஆடியோ விவகாரம் தொடர்பாக நடவடிக்கை எடுப்பதாக ஆளுநர் உறுதி: விபி துரைசாமி
பிடிஆர் ஆடியோ விவகாரம் தொடர்பாக நடவடிக்கை எடுப்பதாக ஆளுநர் ஆர்என் ரவி உறுதி அளித்து இருப்பதாக அவரை சந்தித்த பாஜக மாநில…
பெரியார் பல்கலைக்கழக பதிவாளரை பொறுப்பிலிருந்து நீக்க வேண்டும்: அன்புமணி
சேலம் பெரியார் பல்கலைக்கழக ஊழல் மற்றும் முறைகேடுகளில் சம்பந்தப்பட்டுள்ள பேராசிரியர் தங்கவேலுவை பதிவாளர் பொறுப்பிலிருந்து நீக்க தமிழக அரசு நடவடிக்கை எடுக்க…
ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தலில் இளங்கோவன் வெற்றியை எதிர்த்து வழக்கு!
ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தலில் ஈவிகேஎஸ்.இளங்கோவன் வெற்றி பெற்றது செல்லாது என அறிவிக்கக் கோரி உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டுள்ளது. இதுதொடர்பாக,…
சத்யபால் மாலிக் நம்பகத்தன்மையை சோதிக்க வேண்டி உள்ளது: அமித் ஷா!
மத்திய அரசு மீது பல்வேறு குற்றச்சாட்டுகளை கூறியுள்ள சத்யபால் மாலிக்கிடம் அமித் ஷா கேள்வியெழுப்பி உள்ளார். புல்வாமா தீவிரவாத தாக்குதல் விவகாரம்…
உண்மையை பேசுவோரை மவுனமாக்கும் பழிவாங்கல்: காங்கிரஸ்
காஷ்மீர் முன்னாள் ஆளுநர் சத்யபால் மாலிக்கிற்கு சிபிஐ சம்மன் அனுப்பிய விவகாரத்தில், காங்கிரஸ் கண்டனம் தெரிவித்துள்ளது. ஒன்றிய பாஜ அரசை தொடர்ந்து…
சூடானில் இருந்து தூதரக அதிகாரிகள் வெளியேற்றம்!
சூடானில் உள்நாட்டு போர் நடந்து வருவதால் வெளிநாட்டு தூதரக அதிகாரிகளை வெளியேற்ற தீவிர நடவடிக்கை எடுக்கப்பட்டு வருவதாக அந்த நாட்டின் ராணுவ…
கடந்த சில தினங்களாக எனது பெயரில் பரவி வந்த ஆடியோ போலியானது: பிடிஆர்
அமைச்சர் உதயநிதி ஸ்டாலின், சபரீசன் ஆகியோர் குறித்து தான் பேசியதாக பரவி வரும் ஆடியோ ஜோடிக்கப்பட்ட ஒன்று என தமிழக நிதியமைச்சர்…
12 மணிநேரம் வேலை மசோதாவை திமுக நிறைவேற்றியது புரியாத புதிராக உள்ளது: திருமாவளவன்
பாஜகவே நடைமுறைப்படுத்த தயங்கிய ஒரு சட்டத்தை, திமுக நிறைவேற்றியது புரியாத புதிராக உள்ளது என்று விடுதலைச் சிறுத்கைகள் கட்சித் தலைவர் திருமாவளவன்…
தி.மு.க. ஊழல் குறித்து சி.பி.ஐ., விசாரித்தால் உண்மை வெளியே வரும்: அண்ணாமலை
தி.மு.க.,வின் ஊழல் குறித்து சி.பி.ஐ., விசாரித்தால் உண்மை வெளியே வரும் என தமிழக பா.ஜ.க., தலைவர் அண்ணாமலை கூறினார். பெங்களூருவில், ஆங்கில…
தொழிலாளர்களின் உரிமைகளைப் பறிப்பது ஏற்கத்தக்கதல்ல: மக்கள் நீதி மய்யம்!
வெளிநாட்டு நிறுவனங்களின் நலனுக்காக தொழிலாளர்களின் அடிப்படை உரிமையைப் பறிக்கும் வகையில் நிறைவேற்றப்பட்டுள்ள 12 மணி நேர வேலை மசோதாவை உடனடியாகத் திரும்பப்…
அண்ணாமலை சொல்லும் குற்றச்சாட்டுகளுக்கு ஆவணமும் இல்லை.. மூளையும் இல்லை: செந்தில் பாலாஜி
தமிழக பா.ஜனதா தலைவர் அண்ணாமலை சொல்லும் குற்றச்சாட்டுகளுக்கு ஆவணமும் இல்லை.. மூளையும் இல்லை என்று அமைச்சர் செந்தில் பாலாஜி கூறினார். தமிழக…
நந்தன் கால்வாய் ஆக்கிரமிப்பை அகற்ற வேண்டும்: டாக்டர் ராமதாஸ்
நந்தன் கால்வாயில் பல இடங்களில் செய்யப்பட்டுள்ள ஆக்கிரமிப்புகள் முழுமையாக அகற்றப்பட வேண்டும் என்று பா.ம.க. நிறுவனர் டாக்டர் ராமதாஸ் கூறியுள்ளார். பா.ம.க.…
ஆணவத்துக்கு முடிவு ஏற்படும் நாள் வெகு தொலைவில் இல்லை: டி.டி.வி. தினகரன்
தி.மு.க.வின் ஆணவத்துக்கு முடிவு ஏற்படும் நாள் வெகு தொலைவில் இல்லை என்பதை அவர்கள் உணர வேண்டும் என டி.டி.வி. தினகரன் தெரிவித்துள்ளார்.…
