பென்னிகுயிக் சிலை மூடப்பட்டது ஏன்? எடப்பாடி எழுப்பிய கவன ஈர்ப்பு தீர்மானம்!

லண்டனில் தமிழ்நாடு அரசு சார்பில் அமைக்கப்பட்டுள்ள பென்னிகுயிக் சிலை மூடி வைக்கப்பட்டுள்ளதாகவும், சேதப்படுத்தப்பட்டுள்ளதாகவும் தெரிவித்த எடப்பாடி பழனிசாமி இது தொடர்பாக இன்று…

ரூ.2,302 கோடியில் காலணி உற்பத்தி ஆலை அமைப்பதற்கான ஒப்பந்தம் கையெழுத்து!

உளுந்தூர்பேட்டை தொழிற்பூங்காவில் ரூ.2,302 கோடியில் காலணி உற்பத்தி ஆலை அமைப்பதற்கான புரிந்துணர்வு ஒப்பந்தம் முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் முன்னிலையில் கையெழுத்தானது. இந்தியாவிலேயே 2-வது…

சஸ்பெண்ட் செய்யப்பட்ட ஐபிஎஸ் அதிகாரியான ஏஎஸ்பி பல்வீர் சிங் மீது வழக்கு பதிவு!

விசாரணை கைதிகளின் பற்களை பிடுங்கி சித்ரவதை செய்ததாக கூறப்பட்டுள்ள குற்றச்சாட்டின் பேரில் சஸ்பெண்ட் செய்யப்பட்ட ஐபிஎஸ் அதிகாரியான ஏஎஸ்பி பல்வீர் சிங்…

பஞ்சாப் ராணுவ முகாமில் 4 பேர் சாவில் தொடர்புடைய ராணுவ வீரர் கைது!

பஞ்சாப் ராணுவ முகாமில் 4 ராணுவ வீரர்கள் இறந்த சம்பவத்தில் மர்மம் விலகியது. முன்விரோதத்தில் அவர்களை சுட்டுக் கொன்றதாக சக ராணுவ…

அரவிந்த் கெஜ்ரிவால் மே 23-ந்தேதி ஆஜராக குஜராத் கோர்ட்டு சம்மன்!

பிரதமர் மோடி பட்டப்படிப்பு சான்றிதழ் தொடர்பாக குஜராத் பல்கலைக்கழகத்தை விமர்சித்ததற்காக அரவிந்த் கெஜ்ரிவாலுக்கு ஆமதாபாத் கோர்ட்டு சம்மன் அனுப்பி உள்ளது. பிரதமர்…

விசாரணை குழு குறித்து பதில் தர கலாசேத்ராவுக்கு சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவு!

கலாசேத்ரா கல்லூரியில் நடந்த பாலியல் தொல்லை சம்பவங்கள் குறித்து விசாரிக்க உயர் நீதிமன்றமே விசாரணை குழுவை நியமிப்பது குறித்து விளக்கமளிக்க கலாசேத்ரா…

துபாய் தீ விபத்தில் பலியான 2 தமிழர் குடும்பத்துக்கு தலா ரூ10 லட்சம் நிவாரணம்: மு.க.ஸ்டாலின்

துபாய் அடுக்குமாடி குடியிருப்பில் ஏற்பட்ட பயங்கர தீ விபத்தில் உயிரிழந்த 2 தமிழர் குடும்பங்களுக்கு தலா ரூ10 லட்சம் நிவாரண உதவி…

டெல்லி சட்டசபையை கூட்ட கவர்னர் வி.கே.சக்சேனா எதிர்ப்பு!

டெல்லி சட்டசபையின் ஒருநாள் கூட்டத்தை கூட்ட கவர்னர் வி.கே.சக்சேனா எதிர்ப்பு தெரிவித்துள்ளார். விதிகளை பின்பற்றவில்லை என்று அவர் கூறியுள்ளார். டெல்லியில், அரவிந்த்…

பிரதமர் மோடி அதானிக்கு செய்யும் போது, நாங்கள் மக்களுக்கு செய்ய மாட்டோமா: ராகுல் காந்தி

பிரதமர் மோடி அதானிக்கு முழுமனதுடன் உதவி செய்து வருகிறார். நாங்கள் முழுமனதுடன் கர்நாடகா மக்களுக்கு உதவி செய்வோம் என்று ராகுல் காந்தி…

ஆணவ கொலைக்கு தனி சட்டம்னு சொன்னீங்களே, என்னாச்சு?: டிடிவி தினகரன்

கிருஷ்ணகிரி ஆணவக் கொலை சம்பவம் பரபரப்பைக் கிளப்பியுள்ள நிலையில், அமமுக தலைவர் டிடிவி தினகரன் இந்த விவகாரத்தில் தமிழக அரசை விமர்சித்துள்ளார்.…

கர்நாடகா முன்னாள் முதல்வர் ஜெகதீஷ் ஷெட்டர் இன்று எம்.எல்.ஏ. பதவியை ராஜினாமா செய்கிறார்!

கர்நாடகா முன்னாள் முதல்வரும் வட கர்நாடகா மூத்த பாஜக தலைவருமான ஜெகதீஷ் ஷெட்டர் இன்று தமது எம்.எல்.ஏ. பதவியை ராஜினாமா செய்கிறார்.…

உத்தரப் பிரதேசத்தைச் பிரபல ரவுடி அதிக் அகமது சுட்டு கொலை!

உத்தரப் பிரதேசத்தைச் சேர்ந்த பிரபல ரவுடி ஆதிக் அகமது மர்ம நபர்களால் சுட்டுக் கொலை செய்யப்பட்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.…

குட்கா ஊழல்: முன்னாள் டிஜிபி ராஜேந்திரன், ஜார்ஜ் ஆகியோரை விசாரிக்க மத்திய அரசு அனுமதி!

குட்கா முறைகேடு வழக்கில் முன்னாள் டிஜிபி டி.கே.ராஜேந்திரன் மீது வழக்குப் பதிவு செய்து விசாரணை செய்ய அனுமதி அளிக்கப்பட்டுள்ளது. அதேபோல் சென்னை…

தென்பெண்ணை ஆற்றில் கழிவுகள் கலப்பதைத் தடுக்க வேண்டும்: அன்புமணி

தென்பெண்ணை ஆற்றில் கர்நாடகக் கழிவுகள் கலப்பதைத் தடுக்க வேண்டும் என்று பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ் வலியுறுத்தி உள்ளார். இது தொடர்பாக…

கோடை காலத்தில் எந்தவித பாதிப்பும் இன்றி சீரான மின் விநியோகம்: செந்தில் பாலாஜி

கோடை காலத்தில் எந்தவித பாதிப்பும் இன்றி, சிறு தடங்கலும் இன்றி சீரான மின் விநியோகம் வழங்குவதற்கு நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது என்று…

கெஜ்ரிவாலுக்கான சிபிஐ சம்மன் நிச்சயமாக துன்புறுத்தல்தான்: கபில் சிபல்

டெல்லி மதுபானக் கொள்கை ஊழல் வழக்கில் அம்மாநில முதல்வர் அர்விந்த் கெஜ்ரிவாலுக்கு சிபிஐ தரப்பில் சம்மன் அனுப்பியிருப்பது குறித்து, ‘நிச்சயமாக இது…

நாகலாந்தில் ராணுவத்தினர் மீதான சட்ட நடவடிக்கைக்கு மத்திய அரசு தடை!

நாகலாந்தில் அப்பாவி மக்கள் 13 பேரை சுட்டு கொன்ற ராணுவத்தினர் மீதான சட்ட நடவடிக்கைக்கு மத்திய அரசு அனுமதி மறுத்துள்ளது. நாகாலாந்தில்…

ஆம் ஆத்மி தலைவர்களை துன்புறுத்தும் விசாரணை அமைப்புகள்: அரவிந்த் கெஜ்ரிவால்

விசாரணையின் போது, ஆம் ஆத்மி தலைவர்களை சி.பி.ஐ., மற்றும் அமலாக்கத்துறை அதிகாரிகள் துன்புறுத்துகின்றனர் என டில்லி முதல்வர் கெஜ்ரிவால் குற்றம்சாட்டி உள்ளார்.…