சாதி வேற்றுமை ஒழிக்கப்பட வேண்டும். எல்லா இடங்களிலும் எல்லோருக்குமான வாய்ப்புகள் கிடைக்க வேண்டும் என்று திமுக எம்.பி. கனிமொழி பேசினார். விருதுநகர்…
Category: முக்கியச் செய்திகள்
ஜாலியன் வாலாபாக் படுகொலை தினம்: உயிர் நீத்த தியாகிகளுக்கு பிரதமர் மோடி புகழாரம்!
ஜாலியன் வாலாபாக் படுகொலை சம்பவத்தில் உயிர் நீத்த தியாகிகளுக்கு பிரதமர் மோடி புகழாரம் சூட்டியுள்ளார். ஆங்கிலேயேர் ஆட்சியில் 1919-ம் ஆண்டு ஏப்ரல்…
தமிழ் மிகவும் பழமையானது, அதன் மீது எந்த மொழியையும் திணிக்க முடியாது: ஆளுநர் ஆர்.என்.ரவி
தமிழ் மொழி மிகவும் பழமையான மொழி என்றும், அதன் மீது இந்தி உட்பட எந்த மொழியையும் திணிக்க முடியாது எனவும் தமிழக…
அமித்ஷா குறித்த பேச்சை அவைக்குறிப்பில் இருந்து நீக்காததால் பாஜக வெளிநடப்பு!
அமித்ஷா குறித்து அமைச்சர் உதயநிதி பேச்சை, அவைக்குறிப்பில் இருந்து நீக்காததால் பாஜக உறுப்பினர்கள் சட்டப்பேரவையில் இருந்து வெளிநடப்பு செய்தனர். தமிழக சட்டசபையில்…
ஐஐடி போன்ற கல்வி நிறுவனங்களில் 20 ஆயிரத்தும் அதிகமானோர் படிப்பை தொடரவில்லை!
ஐஐடி, ஐஐஎம் போன்ற கல்வி நிறுவனங்களில் பிற்படுத்தப்பட்ட மற்றும் பட்டியலின மாணவர்களில் சுமார் 20 ஆயிரத்தும் அதிகமானோர் கல்வியை தொடராமல் இடையிலேயே…
கேரள தங்க கடத்தல் வழக்கில் பினராயி விஜயன் மீதான மனு தள்ளுபடி!
கேரள தங்கக் கடத்தல் வழக்கில், முதல்வர் பினராயி விஜயன் உள்ளிட்ட உயர் அதிகாரிகளுக்கு உள்ள தொடர்பு குறித்து விசாரிக்க, சுங்க மற்றும்…
ராகுல் காந்தியையும், கார்கேவையும் நிதிஷ்குமார் சந்தித்துப் பேசினார்!
டெல்லியில் ராகுல் காந்தியையும், கார்கேவையும் நிதிஷ்குமார் சந்தித்துப்பேசினார். வரக்கூடிய தேர்தல்களை கூட்டாக சந்திக்க முடிவு எடுத்தனர். நாடாளுமன்ற தேர்தலுக்கு நாடு தயாராகி…
பஞ்சாப் துப்பாக்கிச்சூடு: தமிழகத்தை சேர்ந்த வீரரும் உயிரிழப்பு!
பஞ்சாப் ராணுவ முகாமில் அதிகாலையில் நடந்த துப்பாக்கி சூட்டில் சேலம் மாவட்டம் நங்கவள்ளியை சேர்ந்த ராணுவவீரரும் இறந்துள்ளது தெரியவந்துள்ளது. பஞ்சாப் மாநிலம்…
ஜெயலலிதா மரணம் குறித்து விசாரிக்கக்கோரிய மனு தள்ளுபடி!
ஜெயலலிதா மரணம் குறித்து ஆறுமுகசாமி ஆணைய விசாரணை அறிக்கைபடி விசாரிக்க உத்தரவிடக்கோரிய மனுவை சென்னை உயர்நீதிமன்றம் தள்ளுபடி செய்து இருக்கிறது. கடந்த…
500 டாஸ்மாக் கடைகள் இந்த ஆண்டே மூடப்படும்: செந்தில் பாலாஜி!
தமிழகத்தில் 500 டாஸ்மாக் கடைகள் மூடப்படும் என்று அமைச்சர் செந்தில் பாலாஜி அறிவித்துள்ளார். தமிழக சட்டப்பேரவையில் இன்று மின்சாரம் மற்றும் மதுவிலக்கு…
ஈரோட்டில் பெரியார் வீட்டுக்கே பட்டா இல்லை: சாத்தூர் ராமச்சந்திரன்
ஈரோட்டில் பெரியார் வீட்டுக்கே பட்டா இல்லை என்று சட்டசபையில் அமைச்சர் சாத்தூர் ராமச்சந்திரன் அதிர்ச்சி தகவல் அளித்தார். தமிழக சட்டசபையில் வருவாய்…
செந்தில் பாலாஜிக்கு எதிரான அவதூறு கருத்துகளை நீக்க நிர்மல் குமாருக்கு உத்தரவு!
அமைச்சர் செந்தில் பாலாஜி குறித்த அவதூறு கருத்துக்களை வெளியிட சி.டி.நிர்மல்குமாருக்கு தடை விதித்துள்ள சென்னை உயர் நீதிமன்றம், டுவிட்டரில் அவர் பதிவிட்டுள்ள…
பக்கிரிசாமி போன்ற மனித மிருகங்கள் சுதந்திரமாக நடமாடக் கூடாது: அன்புமணி
பக்கிரிசாமி போன்ற மனித மிருகங்கள் சுதந்திரமாக நடமாடக் கூடாது என்றும், பக்கிரிசாமியை குண்டர் சட்டத்தில் சிறையில் அடைக்க வேண்டும் எனவும் அன்புமணி…
குற்றவாளிகளை கைது செய்ய காலம் தாழ்த்துவது சமூக நீதி அரசுக்கு அழகல்ல: திருமாவளவன்
வேங்கைவயல் குடிநீர் தொட்டியில் மலம் கலந்த விவகாரத்தில் குற்றவாளிகளை கைது செய்ய காலம் தாழ்த்துவது சமூக நீதி அரசுக்கு அழகல்ல என்று…
தமிழ்வழி ஒதுக்கீட்டில் தேர்வானவர்களுக்கு பணியமர்த்தல் ஆணை வழங்காதது ஏன்?: ராமதாஸ்
தமிழ் வழியில் கற்று சிறப்பாசிரியர்களாக தேர்ந்தெடுக்கப்பட்ட 229 பேரின் பட்டியலை ஆசிரியர் தேர்வு வாரியம் உடனடியாக வெளியிட வேண்டும். அவர்களுக்கான பணியமர்த்தல்…
மோடி 3-வது முறையாக பிரதமர் ஆவார்: அமித்ஷா
அடுத்த ஆண்டு நாடாளுமன்ற தேர்தலில் 300-க்கு மேற்பட்ட தொகுதிகளை கைப்பற்றி பா.ஜனதா மீண்டும் ஆட்சிக்கு வரும். மோடி 3-வது முறையாக பிரதமர்…
இலங்கையில் உள்ளாட்சி தேர்தல் மீண்டும் தள்ளிவைப்பு!
நிதி பற்றாக்குறை காரணமாக இலங்கையில் உள்ளாட்சி தேர்தல் தள்ளிவைக்கப்பட்டுள்ளது. இலங்கையில் நிலவி வரும் கடுமையான பொருளாதார நெருக்கடி காரணமாக அங்கு கடந்த…
பாஜகவைச் சேர்ந்த மத்திய மந்திரிகளே பாராளுமன்றத்தை முடக்கினர்: ராகுல் காந்தி
பாஜகவைச் சேர்ந்த மத்திய மந்திரிகளே பாராளுமன்றத்தை முடக்கியதாக ராகுல் கூறினார். தகுதி நீக்கத்திற்கு பிறகு முதல் முறையாக ராகுல் காந்தி நேற்று…
