ராஜஸ்தானில் ஊழலுக்கு எதிராக சச்சின் பைலட் உண்ணாவிரதம்!

ராஜஸ்தானில் காங்கிரஸ் கட்சிக்குள் மோதல் வெடித்துள்ளது. ஊழலுக்கு எதிராக இளம் காங்கிரஸ் தலைவர் சச்சின் பைலட் உண்ணாவிரதம் இருந்தார். அதற்கு போட்டி…

கலாசேத்ரா கல்லூரி பேராசிரியர் ஹரிபத்மனுக்கு ஜாமீன் மறுப்பு!

பாலியல் புகாரில் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டுள்ள கலாசேத்ரா நடனக் கல்லூரி பேராசிரியர் ஹரிபத்மனின் ஜாமீன் மனுவை சென்னை சைதாப்பேட்டை கோர்ட்டு…

நரேஷ் குப்தா மறைவுக்கு முதலமைச்சர் ஸ்டாலின் இரங்கல்!

முன்னாள் தலைமைத் தேர்தல் அலுவலரும், முன்னாள் உள்துறை செயலாளருமான மூத்த ஐ.ஏ.எஸ் அதிகாரி நரேஷ் குப்தா மறைவுக்கு தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்…

ஆர் என் ரவி ஆளுநராக தொடர வேண்டும் என்று அவசியம் இல்லை: முத்தரசன்

ஆளுநர் ஆர்.என்.ரவி கையெழுத்து போட்டதால் மட்டும் தமிழ்நாட்டில் இவர் ஆளுநராக தொடர வேண்டும் என்று அவசியம் எதுவும் இல்லை என்று இந்திய…

தென்கொரியாவுடன் தகவல் தொடர்பை துண்டித்த வடகொரியா!

தென்கொரியாவுடனான நேரடி தகவல் தொடர்பை வடகொரியா மீண்டும் துண்டித்துள்ளது. அமெரிக்காவின் கைப்பாவையாக தென்கொரியா செயல்படுவதாக வடகொரியா சாடியுள்ளது. 1950-களில் நடந்த கொரிய…

எம்.ஜி.ஆர். தொண்டர்களுக்கு அளித்த உரிமை மீட்டெடுக்கப்படும்: ஓ.பன்னீர்செல்வம்

அதிமுக சட்டவிதியை சர்வாதிகார கும்பல் அபகரிப்பு செய்வதை அழிக்கிற மாநாடாக திருச்சி மாநாடு அமையும். எம்.ஜி.ஆர். தொண்டர்களுக்கு அளித்த உரிமை மீட்டெடுக்கப்படும்…

தமிழ்நாட்டில் சாதிவாரி கணக்கெடுப்பு நடத்த வேண்டும்: அன்புமணி

பீகார், கர்நாடக மாடல்களை வைத்து தமிழகத்தில் சாதிவாரி கணக்கெடுப்பு நடத்த வேண்டும் என அன்புமணி ராமதாஸ் கூறியுள்ளார். அனைத்து இந்திய ஓ.பி.சி.…

விவசாயத்தை பாதிக்கும் எந்த திட்டத்தையும் அரசு கொண்டு வரக்கூடாது: டி.டி.வி.தினகரன்

தமிழக மக்கள் விரும்பாத எந்த ஒரு திட்டத்தையும் டெல்டாவில் மட்டுமல்ல தமிழகத்தின் எந்த பகுதியிலும் மத்திய, மாநில அரசுகள் அமல்படுத்த கூடாது…

அக்னிபாத் திட்டத்துக்கு எதிரான மனுக்களை தள்ளுபடி செய்தது உச்ச நீதிமன்றம்!

அக்னிபாத் திட்டத்துக்கு எதிராக தாக்கல் செய்யப்பட்ட இரண்டு மேல்முறையீட்டு மனுக்களையும் உச்ச நீதிமன்றம் தள்ளுபடி செய்துள்ளது. முப்படைகளுக்கும் வீரர்களை தேர்வு செய்யும்…

கேரளாவில் ரெயிலில் 3 பயணிகளை எரித்து கொன்ற வழக்கை என்.ஐ.ஏ. விசாரிக்க முடிவு!

ஷாருக் ஷபி ஒட்டுமொத்த ரெயிலையும் எரிக்க திட்டமிட்டார் என்றும் இதன்மூலம் மிகப்பெரிய நாசவேலையை அரங்கேற்ற அவர் முயற்சி செய்துள்ளார் எனவும் அதிகாரிகள்…

அந்தமான் நிகோபார் தீவுகளில் 6வது முறை நிலநடுக்கம் ஏற்பட்டது!

அந்தமான் நிகோபார் தீவுகளில் 6வது முறை நிலநடுக்கம் ஏற்பட்டது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. உலகின் பல்வேறு நாடுகளில் நிலநடுக்கம் உள்ளிட்ட இயற்கை…

எதிர்க்கட்சி துணைத் தலைவர் இருக்கை விவகாரத்தில் அதிமுக எம்.எல்.ஏக்கள் வெளிநடப்பு!

எதிர்க்கட்சி துணைத் தலைவர் இருக்கை விவகாரத்தில் அமளியில் ஈடுபட்டு அதிமுக எம்.எல்.ஏக்கள் சட்டமன்றத்தில் இருந்து வெளிநடப்பு செய்துள்ளனர். அதிமுகவில் சட்டப் போராட்டங்கள்…

பிரதமர் கூறிய தகவலுக்கும் ஒன்றிய பட்ஜெட்டிற்கும் நிறைய வேறுபாடு உண்டு: சு.வெங்கடேசன்!

பிரதமர் கூறிய தகவலுக்கும் ஒன்றிய பட்ஜெட்டிற்கும் நிறைய வேறுபாடு உண்டு. பிரதமர் மோடி பொய் சொன்னதாக மதுரை எம்பி சு.வெங்கடேசன் தெரிவித்துள்ளார்.…

Continue Reading

மத்திய அரசை கண்டித்து காங்கிரஸ் 15-ந்தேதி ரெயில் மறியல் போராட்டம்!

வருகிற 15-ந்தேதி 76 இடங்களில் மிகப்பெரிய ரெயில் மறியல் போராட்டம் நடைபெறும். 20-ந்தேதி மத்திய அரசு அலுவலகங்கள் முன் ஆர்ப்பாட்டம் நடைபெறும்…

திருவண்ணாமலை மாவட்டத்தை 2 ஆக பிரிக்கக் கோரி பாமக ஆர்ப்பாட்டம்!

திருவண்ணாமலை மாவட்டத்தை 2 ஆகப் பிரிக்க கோரி பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ் தலைமையில் கண்டனப் போராட்டம் நடத்தப்பட்டது. பாமக தலைவர்…

திருச்சி மாநாட்டிற்கு சசிகலாவுக்கு அழைப்பு: ஓ.பன்னீர்செல்வம்

அதிமுக மாநாட்டுக்கு சசிகலா, கேசி பழனிசாமி, அன்வர் ராஜா உட்பட அனைவருக்கும் முறைப்படி அழைப்பு அனுப்பப்படும். கட்சியிலிருந்து நீக்கப்பட்ட மூத்த நிர்வாகிகள்…

முதுமலை பாகன் தம்பதியை பிரதமர் மோடி நேரில் சந்தித்து பாராட்டு!

முதுமலை தெப்பக்காடு யானைகள் வளர்ப்பு முகாமில் வளர்க்கப்பட்டு வரும் வளர்ப்பு யானைகளை பிரதமர் மோடி பார்வையிட்டு அந்த யானைகளுக்கு கரும்பு, பழங்கள்…

ஈஸ்டர் எனும் உயிர்ப்பு ஞாயிறு நன்னாளில் எனது வாழ்த்துகள்: மு.க.ஸ்டாலின்

கிறித்துவப் பெருமக்களுக்கு ஈஸ்டர் எனும் உயிர்ப்பு ஞாயிறு நன்னாளில் எனது வாழ்த்துகளை உரித்தாக்குகிறேன் என்று முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கூறியுள்ளார். முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்…