அவதூறு வழக்கில் காங்கிரஸ் எம்.பி. ராகுல் காந்திக்கு 2 ஆண்டு சிறைத்தண்டனை விதிக்கப்பட்ட நிலையில், அவர் தகுதி நீக்கம் செய்யப்பட்டுள்ளார். அவர்…
Category: முக்கியச் செய்திகள்
தர்மத்தின் வாழ்வுதனை சூது கவ்வும், தர்மம் மறுபடியும் வெல்லும்: கே.எஸ்.அழகிரி!
தவறை தவறு எனக் கூறும் துணிவு ராகுலுக்கு உண்டு. அதைக் கண்டு மோடி கோபப்படுகிறார், அச்சப்படுகிறார். தர்மத்தின் வாழ்வுதனை சூது கவ்வும்,…
ஐகோர்ட்டில் அலுவல் மொழியாக தமிழை அறிவிக்கக் கோரி தீர்மானம் நிறைவேற்ற வேண்டும்: ராமதாஸ்
சென்னை உயர்நீதிமன்றத்தின் அலுவல் மொழியாக தமிழை அறிவிக்க தற்போது நடைபெற்று வரும் சட்டசபைக் கூட்டத்தில் மீண்டும் ஒரு தீர்மானத்தை நிறைவேற்றி நடுவண்…
அரசியலமைப்பு ஜனநாயகத்திற்கு புதிய தலைகுனிவு ஏற்பட்டுள்ளது: மம்தா பானர்ஜி
ராகுல் காந்தி மீதான நடவடிக்கைகளுக்கு எதிர்க்கட்சிகள் கடும் கண்டனம் தெரிவித்துள்ளன. நமது அரசியலமைப்பு ஜனநாயகத்திற்கு புதிய தலைகுனிவு ஏற்பட்டுள்ளதாக மம்தா பதிவிட்டுள்ளார்.…
வேங்கை வயலில் குடிநீர் தொட்டியில் அசுத்தம்: சிறப்பு விசாரணை குழு கோரிய மனு தள்ளுபடி!
வேங்கை வயலில் குடிநீர் மேல்நிலை நீர் தேக்க தொட்டியில் மனித கழிவை கலந்தது தொடர்பாக சிறப்பு விசாரணைக் குழு கோரிய மனு…
திமுக அமைச்சர்களுக்கும் ஆன்லைன் சூதாட்ட நிறுவனங்களுக்கும் தொடர்பு: அண்ணாமலை
ஆன்லைன் சூதாட்ட நிறுவனங்களுக்கும் சில திமுக அமைச்சர்களுக்கும் தொடர்பு உள்ளது என்று மதுரை விமான நிலையத்தில் பாஜக தலைவர் அண்ணாமலை கூறியுள்ளார்.…
ராகுல் காந்தியை பார்த்து பாஜக அரசு அஞ்சி நடுங்குகிறது: ஜோதிமணி எம்பி!
ராகுல் காந்தியின் எம்பி பதவி நீக்கம் குறித்து கரூர் எம்பி ஜோதிமணி, ராகுல் காந்தியை பார்த்து பாஜக அரசு அஞ்சி நடுங்குகிறது…
ஆருத்ரா கோல்டு மோசடி வழக்கில் அண்ணாமலையையும் கைது செய்ய வேண்டும்: காயத்ரி ரகுராம்!
ஆருத்ரா கோல்டு மோசடி வழக்கில் அதன் நிறுவனரும் பாஜக முன்னாள் நிர்வாகியுமான ஹரீஷ் கைது செய்யப்பட்டு இருக்கும் நிலையில் அவருக்கு பாதுகாப்பு…
மீம்ஸ்களை சகிக்க முடியாதவர்கள் பொது வாழ்விற்கு தகுதி இல்லாதவர்கள்: சவுக்கு சங்கர்!
மீம்ஸ்களை சகிக்க முடியாதவர்கள் பொது வாழ்விற்கு தகுதி இல்லாதவர்கள் என்று சவுக்கு சங்கர் கூறியுள்ளார். தமிழக அரசு 2023-24ஆம் நிதியாண்டிற்கான பட்ஜெட்டை…
துரோகிகள் குறித்து டெல்லியில் உள்ளவர்கள் புரிந்து கொள்வார்கள்: டிடிவி தினகரன்
துரோகிகள் குறித்து டெல்லியில் உள்ளவர்கள் புரிந்து கொள்வார்கள் என்று டிடிவி தினகரன் கூறியுள்ளார். திருவாரூரில் செய்தியாளர்களுக்கு பேட்டி அளித்த டிடிவி தினகரனிடம்…
ஒடிசா முதலமைச்சர் நவீன் பட்நாயக் -மம்தா பான்ர்ஜி சந்திப்பு!
ஒடிசா முதலமைச்சர் நவீன் பட்நாயக்கை மேற்கு வங்க முதல்வர் மம்தா பானர்ஜி சந்தித்து பேசியிருப்பது தேசிய அளவில் கவனம் பெற்றுள்ளது. மக்களவைத்…
ஆன்லைன் சூதாட்ட தடைக்கு தேசிய அளவில் சட்டம் கொண்டுவரப்பட வேண்டும்: கே.பாலகிருஷ்ணன்
ஆன்லைன் சூதாட்ட தடைக்கு தேசிய அளவில் சட்டம் கொண்டுவரப்பட வேண்டும் என்று கே.பாலகிருஷ்ணன் கூறியுள்ளார். மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநிலச் செயலாளர்…
கிராமங்கள் தோறும் தமிழ் சொற்கள் அடங்கிய பலகைகளை வைப்போம்: ராமதாஸ்
தனித்தமிழ் சொற்கள் அறிவோம் என்ற தலைப்பில் தமிழ் சொற்கள் அடங்கிய பலகைகளை பா.ம.க. தலைமை வடிவமைத்துள்ளது. ஒவ்வொரு ஊரிலும் உள்ள பா.ம.க.…
சட்டசபையில் பேச ஓ.பன்னீர் செல்வத்திற்கு வாய்ப்பு அளித்ததற்கு எடப்பாடி பழனிசாமி எதிர்ப்பு!
ஆன்லைன் தடை சட்டம் மசோதா குறித்து சட்டசபையில் பேச ஓ.பன்னீர் செல்வத்திற்கு வாய்ப்பு அளித்ததற்கு எடப்பாடி பழனிசாமி தலைமையிலான எம்எல்ஏக்கள் எதிர்ப்பு…
சவுக்கு சங்கர் ஆதரவாளர் பிரதீப் கைது செய்யப்பட்டதற்கு சீமான் கண்டனம்!
பெண்களை இழிவு செய்ததாக சவுக்கு சங்கர் ஆதரவாளர் பிரதீப் கைது செய்யப்பட்டதற்கு நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் கடும்…
கிருஷ்ணகிரி ஆணவக் கொலையின் பின்னணி: முதல்வர் மு.க.ஸ்டாலின் விளக்கம்!
தமிழக சட்டப் பேரவையில் பேசிய முதல்வர் மு.க.ஸ்டாலின், கிருஷ்ணகிரி ஆணவக் கொலை குறித்து விளக்கம் அளித்துள்ளார். கிருஷ்ணகிரியில் நடந்த ஆணவக் கொலை…
உங்கள் கல்வெட்டு கண்ணில் பட்டால் நாங்கள் பார்த்துக் கொள்கிறோம்: ஜெயக்குமார்!
இன்று எனது பெயர் உள்ள கல்வெட்டை நீங்கள் உடையுங்கள்.. எங்களுக்கும் காலம் வரும்.. உங்கள் கல்வெட்டு கண்ணில் பட்டால் நாங்கள் பார்த்துக்…
என்னால் தான் மோடி அவ்வப்போது தமிழில் பேச முயன்று வருகிறார்: சீமான்!
மோடியையே தமிழ் பேச வைத்தவன் நான், என்னால் தான் மோடி அவ்வப்போது தமிழில் பேச முயன்று வருகிறார். அவர்கள் தமிழ் பேசினாலும்…
