தமிழக சட்டமன்றத்திற்கு கருப்பு உடையில் வானதி சீனிவாசன் வருகை!

தமிழக சட்டமன்றத்திற்கு கருப்பு உடையில் வானதி சீனிவாசன் வருகை புரிந்ததால் ஒரே சிரிப்பலை ஏற்பட்டது. காங்கிரஸ் எம்.பி ராகுல் காந்தி தகுதி…

கலிபோர்னியாவில் குருத்வாராவில் துப்பாக்கிச் சூடு: 2 பேர் காயம்!

அமெரிக்காவின் கலிபோர்னியா மாகாணத்தில் சீக்கியர்களின் கோயிலான குருத்வாராவில் நடந்த துப்பாக்கிச்சூட்டில் 2 பேர் படுகாயமடைந்தனர். அமெரிக்காவின் கலிபோர்னியா மாகாணத்தில் உள்ள சீக்கிய…

மதுரையில் வைகை இலக்கிய திருவிழா 2023 தொடக்கம்!

மதுரையில் வைகை இலக்கிய திருவிழா 2023 தொடக்க விழாவில் அமைச்சர்கள் அன்பில் மகேஷ் பொய்யாமொழி, மூர்த்தி, பழனிவேல் தியாகராஜன் பங்கேற்றனர். மதுரை…

எங்கள் எம்.பி பதவிகளையும் ராஜினாமா செய்வோம்: திருநாவுக்கரசர்

ராகுல் காந்தியை நாடாளுமன்ற உறுப்பினர் பதவியில் இருந்து தகுதி நீக்கம் செய்துவிட்டார்கள். நாங்களும் நாடாளுமன்ற உறுப்பினர் பதவியை ராஜினாமா செய்வோம் என்று…

ராகுல்காந்தி விவகாரத்தில் எந்தவித காழ்ப்புணர்ச்சியும் இல்லை: எல்.முருகன்

ராகுல்காந்தி விவகாரத்தில் எந்தவித காழ்ப்புணர்ச்சியும் இல்லை என மதுரையில் மத்திய மந்திரி எல்.முருகன் கூறினார். சில நிகழ்ச்சிகளில் கலந்து கொள்வதற்காக, மத்திய…

பிரதமர் மோடி அரசு அடக்குமுறையை ஏவி வருகிறது: கே.எஸ்.அழகிரி

நாடாளுமன்றத்தில் எதிர்க்கட்சிகளை பேசவிடாமல் பிரதமர் மோடி அரசு அடக்குமுறையை ஏவி வருகிறது என்று கே.எஸ்.அழகிரி கூறினார். காங்கிரஸ் முன்னாள் தலைவர் ராகுல்…

திமுக முன்னோடிகள் தங்கள் அனுபவங்களை தொகுத்து புத்தகங்களாக எழுத வேண்டும்: மு.க.ஸ்டாலின்

திமுக முன்னோடிகள் தங்கள் சொந்த அனுபவங்கள், கட்சியில் செயல்பாடுகள் உள்ளிட்டவைகளை தொகுத்து புத்தகங்களாக எழுத வேண்டும் என முதலமைச்சர் ஸ்டாலின் கேட்டுக்கொண்டுள்ளார்.…

Continue Reading

ஆன்லைன் சூதாட்டம் தற்கொலை செய்துகொள்ளும் வரை விடாது: அன்புமணி

தற்கொலைகளை தடுக்க ஆன்லைன் சூதாட்டத் தடை சட்டத்திற்கு தமிழக ஆளுநர் உடனே ஒப்புதல் அளிக்க வேண்டும் என்று அன்புமணி ராமதாஸ் வலியுறுத்தல்.…

ஒரே மையத்தில் தேர்வு எழுதியவர்கள் பெரும்பாலானோர் வெற்றி அடைந்திருப்பது அச்சத்தை ஏற்படுத்துகிறது: ராமதாஸ்!

டிஎன்பிஎஸ்சி நடத்திய தேர்வை ஒரே மையத்தில் எழுதியவர்கள் பெரும்பாலானோர் வெற்றி அடைந்திருப்பது அச்சத்தை ஏற்படுத்துவதாக ராமதாஸ் கூறியுள்ளார். இதுகுறித்து பாமக நிறுவனர்…

வருங்காலத்தில் உச்சநீதிமன்றத்திலும் தமிழில் வாதிடும் நிலை வரும்: கிரண் ரிஜிஜூ!

தொழில்நுட்ப வளர்ச்சியால் வருங்காலத்தில் உச்சநீதிமன்றத்திலும் தமிழில் வாதிடும் நிலை வரும் என்று ஒன்றிய சட்டத்துறை அமைச்சர் கிரண் ரிஜிஜூ தெரிவித்துள்ளார். மதுரையில்…

பெங்களூருவில் மெட்ரோ ரெயில் சேவையை தொடங்கி வைத்தார் பிரதமர் மோடி!

பெங்களூருவில் மெட்ரோ ரெயில் சேவையை தொடங்கி வைத்தார் பிரதமர் மோடி. டிக்கெட் பெற்றுக்கொண்டு பிரதமர் மோடி மெட்ரோ ரெயிலில் பயணம் செய்து…

ஆசிரியர்கள் மீது தாக்குதல் நடத்தியவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும்: விஜயகாந்த்

ஆசிரியர்கள் மீது தாக்குதல் நடத்தியவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று விஜயகாந்த் வலியுறுத்தியுள்ளார். தேமுதிக தலைவர் விஜயகாந்த் நேற்று…

கோவையில் 5 ஆண்டுகளுக்கும் மேலான சாலைகள்தான் சேதம் அடைந்துள்ளன: செந்தில் பாலாஜி!

கோவையில் 5 ஆண்டுகளுக்கும் மேலான சாலைகள்தான் சேதம் அடைந்துள்ளன என அமைச்சர் செந்தில் பாலாஜி தெரிவித்துள்ளார். தமிழ்நாடு பட்ஜெட்டில் கோவைக்கு மெட்ரோ…

ஆன்லைன் சூதாட்ட தடை சட்டத்தை தடுக்க எது நடந்தாலும் திமுக அரசு அதனை சந்திக்கும்: ஐ.பெரியசாமி

ஆன்லைன் சூதாட்ட தடை சட்டத்தை தடுக்க எது நடந்தாலும் திமுக அரசு அதனை சந்திக்கும் என்று மதுரை விமான நிலையத்தில் அமைச்சர்…

ராகுல் காந்தி தகுதி நீக்கம்: உச்ச நீதிமன்றத்தில் பொது நல மனு தாக்கல்!

ராகுல் காந்தி தகுதி நீக்கம் செய்யப்பட்டது தொடர்பாக உச்ச நீதிமன்றத்தில் பொதுநல வழக்கு ஒன்று தாக்கல் செய்யப்பட்டுள்ளது. அவதூறு வழக்கில் ராகுல்…

அதிகார வெறி பிடித்த சர்வாதிகாரி முன்பு எங்கள் குடும்பம் ஒருபோதும் அடிபணியாது: பிரியங்கா காந்தி

ராகுல்காந்தி உண்மையான தேசபக்தர். உங்களைப் போன்ற ஒரு கோழைத்தனமான, அதிகார வெறி பிடித்த சர்வாதிகாரி முன்பு எங்கள் குடும்பம் ஒருபோதும் அடிபணியாது…

மத்திய அரசின் ஒப்புதல் கிடைத்ததும் மாவட்டம்தோறும் அரசு நர்சிங் பயிற்சி பள்ளி: மா.சுப்பிரமணியன்

மத்திய அரசின் ஒப்புதல் கிடைத்ததும் மாவட்டம்தோறும் அரசு நர்சிங் பயிற்சி பள்ளி தொடங்கப்படும் என்று அமைச்சர் மா.சுப்பிரமணியன் கூறினார். தமிழக சட்டசபையில்…

ராகுல் காந்தி ஜெயில் தண்டனைக்கும் பாஜகவுக்கும் சம்பந்தமே இல்லை: எச்.ராஜா

ராகுல் காந்திக்கு விதிக்கப்பட்ட தண்டனைக்கும் பாஜகவுக்கும் சம்பந்தம் கிடையாது. நுணலும் தன் வாயால் கெடும் என்பதைப் போல அவராகவே வாயைக் கொடுத்து…