அங்கீகாரம் இல்லாமல் மாற்றுமுறை மருத்துவம் செய்வோர் மீது சட்டப்படி நடவடிக்கை எடுக்க போலீசாருக்கு சுற்றறிக்கை அனுப்புமாறு டி.ஜி.பி.க்கு ஐகோர்ட்டு உத்தரவிட்டுள்ளது. சென்னை…
Category: முக்கியச் செய்திகள்
ரூ.1,000 மகளிர் உரிமைத்தொகை குறித்து அமைச்சர் கீதாஜீவன் விளக்கம்!
மகளிர் உரிமைத்தொகை ரூ.1,000 யார் யாருக்கு கிடைக்கும் என்பது குறித்து அமைச்சர் கீதாஜீவன் விளக்கம் அளித்தார். தி.மு.க. தேர்தல் அறிக்கையில் அளித்த…
இல்லத்தரசிகளைப் போற்றுவதில் தமிழ்நாடு இந்தியாவிற்கு வழிகாட்டுகிறது: கமல்ஹாசன்!
இல்லத்தரசிகளைப் போற்றுவதில் தமிழ்நாடு இந்தியாவிற்கு வழிகாட்டுகிறது என்று மக்கள் நீதி மய்யத்தின் தலைவர் நடிகர் கமல்ஹாசன் கூறியுள்ளார். தமிழ்நாடு சட்டசபையில் நேற்று…
திராவிட மாடல் கருத்தியலுக்கு எடுத்துக்காட்டாக பட்ஜெட் உள்ளது: முக ஸ்டாலின்!
தமிழக பட்ஜெட் குறித்து முதல்வர் ஸ்டாலின் அறிக்கை வெளியிட்டுள்ளார். திராவிட மாடல் கருத்தியலுக்கு எடுத்துக்காட்டாக பட்ஜெட் உள்ளது என்று கூறியுள்ளார். தமிழ்நாடு…
Continue Reading
மக்களை துயரக்குழியில் தள்ளும் விளம்பர பட்ஜெட்டாகவே திமுக அரசின் நிதி நிலை அறிக்கை உள்ளது: தினகரன்
பொருளாதாரத்தை முன்னேற்ற எந்தவித நடவடிக்கையும் எடுக்காமல் மக்களை மேலும், மேலும் துயரக்குழியில் தள்ளும் விளம்பர பட்ஜெட்டாகவே திமுக அரசின் நிதி நிலை…
பெண்களுக்கு நிலுவைத் தொகையான ரூ 28 ஆயிரத்தை சேர்த்து ரூ 29 ஆயிரமாக வழங்க வேண்டும்: அண்ணாமலை
குடும்பத் தலைவிகளுக்கு மாதந்தோறும் ரூ 1000 உரிமைத் தொகை வரும் செப்டம்பர் மாதம் முதல் வழங்கும் போது நிலுவைத் தொகையான ரூ…
நெய்வேலி நிலக்கரி நிறுவனத்திற்காக மக்கள் வரிப்பணத்தில் விளம்பரம்: அன்புமணி கண்டனம்!
நெய்வேலி நிலக்கரி நிறுவனத்திற்காக மக்கள் வரிப்பணத்தில் விளம்பரம் வெளியிட கடலூர் ஆட்சியர் ஆணையிட்டது குறித்து விசாரணை நடத்தப்பட வேண்டும் என் அன்புமணி…
ஈவிகேஎஸ் இளங்கோவனுக்கு கொரோனா தொற்று உறுதி!
இதய நோய் பாதிப்பால் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட ஈவிகேஎஸ் இளங்கோவனுக்கு கொரோனா தொற்று உறுதியாகியுள்ளதாக மருத்துவமனை நிர்வாகம் தெரிவித்துள்ளது. ஈரோடு கிழக்கு சட்டமன்ற…
பாராளுமன்றத்தில் நாளை ராகுல் காந்தி பேசுவதற்கு அனுமதி கேட்கப்பட்டுள்ளது: கார்கே
இன்று காலை மீண்டும் பாராளுமன்றம் கூடியதும் காங்கிரஸ் உள்ளிட்ட எதிர்க்கட்சியினர் அமளியில் ஈடுபட்டனர். இதனால், மக்களவை மற்றும் மாநிலங்களவை நாள் முழுவதும்…
மணீஷ் சிசோடியாவுக்கு ஏப்ரல் 3 வரை நீதிமன்ற காவல் நீட்டிப்பு!
மதுபான கொள்கை ஊழல் வழக்கில் மணீஷ் சிசோடியாவின் நீதிமன்ற காவல் வருகிற ஏப். 3-ம் தேதி வரை நீட்டிக்கப்பட்டுள்ளது. டெல்லி ஆம்…
செப்- 15 முதல் குடும்பத் தலைவிகளுக்கு மாதம் ஆயிரம் ரூபாய்!
குடும்ப தலைவிக்கு மாதம் ஆயிரம் ரூபாய் அறிவித்த தமிழ்நாடு முதலமைச்சர் மு.க. ஸ்டாலினுக்கு குடும்பத் தலைவிகள் தங்களது நெஞ்சார்ந்த நன்றிகளை தெரிவித்துள்ளனர்.…
ஈரோடு முதல் வைக்கம் வரை காங்கிரஸ் பேரணி: கே.எஸ்.அழகிரி!
வைக்கம் போராட்டத்தின் நூற்றாண்டு விழாவை முன்னிட்டு ஈரோடு முதல் வைக்கம் வரை பேரணி நடத்த இருப்பதாக கே.எஸ்.அழகிரி தெரிவித்துள்ளார். கேரளா மாநிலத்தில்…
பதிவேடு 75 சதவிகிதம் இருந்தால் மட்டுமே தேர்வு எழுத அனுமதி: அன்பில் மகேஷ்!
பிளஸ் 2 பொதுத்தேர்வை எழுதாத மாணவர்களில் பலரும் தொழிற்பயிற்சி, பாலிடெக்னிக் கல்லூரிகளில் படித்து வருவதாக அமைச்சர் அன்பில் மகேஷ் தெரிவித்துள்ளார். பிளஸ்…
தி.மு.க.வுக்கு ஆதரவாக பிரசாரம் குறித்து காலம் தான் பதில் சொல்லும்: வடிவேலு
நாடாளுமன்ற தேர்தலில் தி.மு.க.வுக்கு ஆதரவாக மீண்டும் தேர்தல் பிரசாரமா? என்ற கேள்விக்கு நடிகர் வடிவேலு காலம் தான் பதில் சொல்லும் என்று…
விளையாட்டு துறையில் ஆராய்ச்சிகளை மேற்கொள்ள வேண்டும்: அனுராக் தாக்கூர்
‘சமூகத்துக்கு பயன் அளிக்கும் ஆராய்ச்சிகளை விளையாட்டு துறையில் மேற்கொள்ள வேண்டும்’ என தமிழ்நாடு விளையாட்டு பல்கலைக்கழக பட்டமளிப்பு விழாவில் மத்திய மந்திரி…
தமிழகத்தில் போதைப்பொருள் நடமாட்டம் 80 சதவீதம் குறைந்துள்ளது: சைலேந்திரபாபு
போலீசாரின் பல்வேறு நடவடிக்கையால் தமிழகத்தில் போதைப்பொருள் நடமாட்டம் 80 சதவீதம் குறைந்துள்ளது என்று டி.ஜி.பி. சைலேந்திரபாபு கூறினார். நெல்லை மாவட்டம் சேரன்மாதேவி…
இந்தியர் என்ற உணர்வில் எல்லோரும் செயல்பட வேண்டும்: ஜி.கே.வாசன்!
இந்தியர் என்ற உணர்வில் எல்லோரும் செயல்பட வேண்டும் என்று தமிழ் மாநில காங்கிரஸ் தலைவர் ஜி.கே.வாசன் வலியுறுத்தியுள்ளார். மதுரை திருமங்கலத்தில் நடைபெறும்…
நீரில் மூழ்கி உயிரிழந்த நான்கு சிறார்களின் குடும்பத்தினருக்கு தலா ரூ.1 லட்சம் நிவாரணம்: ஸ்டாலின்!
சிவகங்கை மற்றும் மயிலாடுதுறை மாவட்டங்களில் நீரில் மூழ்கி உயிரிழந்த நான்கு சிறார்களின் குடும்பத்தினருக்கு ஆறுதல் மற்றும் நிதியுதவி அறிவித்துள்ளார் முதலமைச்சர் ஸ்டாலின்.…
