பறை அடிப்பதை தடை செய்ய வேண்டும் என்பது 100 ஆண்டுகள் கோரிக்கை: ரவிக்குமார்

பறை அடிப்பதை தடை செய்ய வேண்டும் என்பது 100 ஆண்டுகளுக்கு முந்தைய கோரிக்கை என்று விசிக பொதுச்செயலாளர் ரவிக்குமார் எம்பி கூறியுள்ளார்.…

வீட்டு வசதி வாரிய முறைகேடு வழக்கில் இருந்து அமைச்சர் பெரியசாமி விடுவிப்பு!

அமைச்சர் ஐ.பெரியசாமி மீது வழக்கில் கூறப்பட்டுள்ள குற்றச்சாட்டுக்கு முகாந்திரம் இல்லை என்று அமைச்சர் ஐ.பெரியசாமியை வழக்கில் இருந்து விடுவித்து நீதிபதி உத்தரவிட்டுள்ளார்.…

பள்ளிக்கரணை சதுப்பு நிலத்தில் செய்யப்பட்டுள்ள ஆக்கிரமிப்புகளை அகற்ற வேண்டும்: அன்புமணி

பள்ளிக்கரணை சதுப்பு நிலத்தில் செய்யப்பட்டுள்ள ஆக்கிரமிப்புகளை விரைவாக அகற்ற அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ்…

தமிழகத்தில் தான் சட்டத்தின் ஆட்சி நடைபெறுகிறது: சபாநாயகர் அப்பாவு!

தமிழகத்தில் தான் சட்டத்தின் ஆட்சி நடைபெறுகிறது என்று சட்டப்பேரவை சபாநாயகர் அப்பாவு கூறியுள்ளார். நெல்லை பாளையங்கோட்டையில் சமூக நலன் மற்றும் மகளிர்…

பாகிஸ்தான் முன்னாள் பிரதமா் இம்ரான் கான் நீதிமன்றத்தில் ஆஜர்!

பரிசுப் பொருள் முறைகேடு வழக்கில் போலீஸாரின் கைது நடவடிக்கைக்கு எதிா்ப்பு தெரிவித்து வந்த பாகிஸ்தான் முன்னாள் பிரதமா் இம்ரான் கான், லாகூா்…

பாஜக, காங்கிரஸிடம் இருந்து விலகியே இருக்கிறோம்: அகிலேஷ் யாதவ்!

பாஜக மற்றும் காங்கிரஸ் கட்சியில் இருந்து சமாஜவாதி கட்சி சம தொலைவில் விலகி இருப்பதாக அக்கட்சியின் தலைவா் அகிலேஷ் யாதவ் தெரிவித்தாா்.…

ஹெலிகாப்டர் விபத்தில் ராணுவ வீரர் ஜெயந்த் உயிரிழப்பு: ரூ.20 லட்சம் நிதியுதவி!

ஹெலிகாப்டர் விபத்தில் உயிரிழந்த ராணுவ அலுவலர் ஜெயந்தின் குடும்பத்திற்கு ரூ.20 லட்சம் நிதியுதவி வழங்க முதல்வர் ஸ்டாலின் உத்தரவு போட்டுள்ளார். அருணாசால…

திருச்செந்தூர் முருகன் கோவிலில் மேற்கு வாசலை திறக்க வேண்டும்: ஜான் பாண்டியன்!

திருச்செந்தூர் முருகன் கோவிலில் மேற்கு வாசல் மூடியே இருக்கிறது.. இதுதொடர்பாக முதல்வர் ஸ்டாலினை சந்தித்து பேச உள்ளதாக தமிழக மக்கள் முன்னேற்ற…

பெண் போலீசாரின் பொன் விழாவை முன்னிட்டு சலுகைகள் அறிவிப்பு!

தமிழக பெண் போலீசாரின் பொன் விழாவை முன்னிட்டு சென்னையில் பிரமாண்ட விழா நடைபெற்றது. இதில் பங்கேற்ற முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் பெண் போலீசாருக்கு…

Continue Reading

ஓ.பன்னீர்செல்வத்துடன் முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் சந்திப்பு!

முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் ஓ.பன்னீர்செல்வத்தை நேற்று சந்தித்து அவரது தாயார் மறைவுக்கு ஆறுதல் தெரிவித்தார். தேனி மாவட்டம் பெரியகுளத்தில் வசித்து வந்த தமிழக…

திருச்சி சிவா எம்.பி.யுடன் அமைச்சர் கே.என்.நேரு சந்திப்பு!

திருச்சி சிவா எம்.பி.யுடன் அமைச்சர் கே.என்.நேரு திடீரென சந்தித்து பேசினார். திருச்சி சிவா எம்.பி.யின் வீடு அமைந்துள்ள எஸ்.பி.ஐ.காலனி பகுதியில் கடந்த…

சேப்பாக்கம் கிரிக்கெட் மைதானம் ரூ.139 கோடி செலவில் புனரமைக்கப்பட்டுள்ளது!

சென்னை சேப்பாக்கம் எம்ஏ சிதம்பரம் கிரிக்கெட் மைதானம் அதிநவீன வசதிகளுடன் ரூ.139 கோடி செலவில் புனரமைக்கப்பட்டுள்ளது. புனரமைக்கப்பட்ட இந்த மைதானத்தை முதல்வர்…

முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலினின் மவுனம் ஆபத்தானது: ஆர்.பி. உதயகுமார்

கண்ணகி கோவில் வழிபாடு தேதியை கேரள அரசு அறிவித்தது ஏன் என்றும், இந்த விவகாரத்தில் முதல்-அமைச்சர் மு.க. ஸ்டாலினின் மவுனம் ஆபத்தானது…

ஆளும் கட்சி மிதப்பிலேயே சிலர் இதுபோல நடந்துகொள்கிறார்கள்: கே.பாலகிருஷ்ணன்

திருச்சியில் அமைச்சர் கே.என்.நேரு மற்றும் திமுக மாநிலங்களை உறுப்பினர் திருச்சி சிவா ஆகியோருக்கு இடையே ஏற்பட்ட மோதல் சம்பம் பெரும் பரபரப்பை…

வாய்ப்பு இருந்தால் டிடிவி தினகரனுடன் இணைந்து செயல்படுவேன்: ஓபிஎஸ்

வாய்ப்பு இருந்தால் டிடிவி தினகரனுடன் இணைந்து செயல்படுவேன் என்று முன்னாள் முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் தெரிவித்துள்ளார். ஈரோடு கிழக்கு இடைத்தேர்தலில் உச்சநீதிமன்றத்தை நாடி,…

லஞ்சம் வாங்கிய அதிகாரிகள் மீதும் அமைச்சர்கள் மீதும் அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும்: டிடிவி

லஞ்ச ஒழிப்பு சோதனைக்கு உள்ளாகியுள்ள அரசு அலுவலகங்களில் கிடைக்கும் ஆவணங்களை கொண்டு அதிகாரிகள் மீதும் துறை அமைச்சர்கள் மீதும் வழக்கு பதிவு…

ஸ்டாலின் கட்டுப்பாட்டில் ஆட்சியும் இல்லை, கட்சியும் இல்லை: ஜெயக்குமார்!

முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கட்டுப்பாட்டில் கட்சியும், ஆட்சியில் இல்லை என்று அதிமுக முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் விமர்சித்துள்ளார். பிளஸ் 2 பொதுத்தேர்வின் போது…

தனிப்பட்ட சுயலாபத்துக்காக ஆளுநர் மீது பழி சுமத்தக்கூடாது: வானதி சீனிவாசன்!

ஆன்லைன் ரம்மி விளையாட்டை தடை செய்ய வேண்டும் என்பது தான் பாஜகவின் நிலைப்பாடு. இதில் தனிப்பட்ட சுயலாபத்துக்காக ஆளுநர் மீது பழி…