தமிழ்நாட்டில் கஞ்சா இல்லாத நிலை ஏற்பட வேண்டும் என்பது தான் தமிழக மக்களின் எதிர்பார்ப்பாக இருக்கிறது என்று த.மா.கா. தலைவர் ஜி.கே.வாசன்…
Category: முக்கியச் செய்திகள்
அமலாக்கத்துறை விசாரணைக்கு கவிதா இன்று ஆஜராகவில்லை!
டெல்லி முன்னாள் துணை முதல்வர் மணீஷ் சிசோடியா உள்பட இதுவரை 12 பேரை அமலாக்கத்துறை கைது செய்துள்ளது. அமலாக்கத்துறை விசாரணைக்கு இன்று…
அரசு பொதுத்தேர்வு எழுதாத மாணவர்களுக்கு ஜூன் மாதம் தேர்வு: அன்பில் மகேஷ்
அரசு பொதுத்தேர்வு எழுதாத மாணவர்களுக்கு ஜூன் மாதம் தேர்வு எழுத வாய்ப்பு வழங்கப்படும் என அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி கூறினார்.…
தமிழின் தொன்மையை கீழடி பறைசாற்றுகிறது: தங்கம் தென்னரசு
தமிழின் தொன்மையை கீழடி பறைசாற்றுகிறது என்று அமைச்சர் தங்கம் தென்னரசு பேசினார். மதுரை உலகத் தமிழ் சங்க மையத்தில் இளந்தமிழர் இலக்கிய…
பள்ளி கல்வித்துறையில் மிகப்பெரிய குளறுபடி ஏற்பட்டுள்ளது: ஆர்.பி.உதயகுமார்
தமிழக வரலாற்றிலேயே இதுவரை இல்லாத வகையில் பள்ளி கல்வித்துறையில் மிகப்பெரிய குளறுபடி ஏற்பட்டுள்ளது என்று ஆர்.பி.உதயகுமார் கூறினார். அ.தி.மு.க. உறுப்பினர்களுக்கு எம்.ஜி.ஆர்.,…
இலங்கை தமிழர் முன்னேற்றத்திற்கு மத்திய அரசு நடவடிக்கை: அண்ணாமலை
இலங்கை தமிழர் முன்னேற்றத்திற்கு மத்திய அரசு நடவடிக்கை எடுத்துள்ளது என தமிழக பா.ஜ., தலைவர் அண்ணாமலை கூறியுள்ளார். இது குறித்து தமிழக…
பிரசாந்த் கிஷோருக்கு தமிழர்கள் பற்றி என்ன தெரியும்?: சீமான்
பிரசாந்த் கிஷோருக்கு தமிழர்கள் பற்றி என்ன தெரியும்? என்று நாம் தமிழர் கட்சியின் ஒருங்கிணைப்பாளர் சீமான் பேசியுள்ளார். வட இந்திய தொழிலாளர்கள்…
பொதுத் தேர்வில் 50,674 மாணவர்கள் தமிழ்த் தேர்வு எழுதவில்லை: கி.வீரமணி வேதனை!
12-ம் வகுப்பு பொதுத் தேர்வில் 50,674 மாணவர்கள் தமிழ்த் தேர்வு எழுதவில்லை என்ற நிலைமை குறித்து ஆராய்ந்து நடவடிக்கை எடுக்க வேண்டும்…
அரசின் முயற்சிகளுக்கு அரசு உயர் அலுவலர்கள் துணை நிற்க வேண்டும்: முதலமைச்சர் ஸ்டாலின்
தமிழ்நாட்டு மக்களை வளர்ச்சிப் பாதையில் கொண்டு செல்லும் அரசின் முயற்சிகளுக்கு அரசு உயர் அலுவலர்கள் துணை நிற்கவேண்டும் என முதலமைச்சர் ஸ்டாலின்…
நாம் தமிழர் கட்சி பேரணிக்கு அனுமதி கோரிய மனு தள்ளுபடி!
வட மாநில தொழிலாளர்கள் வருகையை முறைப்படுத்த வலியுறுத்தி பேரணி நடத்த அனுமதி கோரிய நாம் தமிழர் கட்சியின் மனுவை உயர்நீதிமன்ற மதுரைக்…
வடகொரிய அதிபர் குறித்து தகவல் தேடியவருக்கு மரண தண்டனை!
வடகொரிய அதிபர் கிம் ஜாங் உன் குறித்து, இணைய தளத்தில் தகவல் தேடிய உளவுத் துறை அதிகாரிக்கு மரண தண்டனை விதிக்கப்பட்டுள்ளது…
வைரஸ் காய்ச்சல்: புதுச்சேரி, காரைக்காலில் 8-ஆம் வகுப்பு வரை பள்ளிகளுக்கு விடுமுறை!
வைரஸ் காய்ச்சலின் பரவல் அதிகரித்துள்ளதால் புதுச்சேரி, காரைக்காலில் ஒன்று முதல் 8-ஆம் வகுப்பு வரை மார்ச்16 முதல் 26-ம் தேதி வரை…
கிராமங்களில் உள்ள விளையாட்டு மைதானங்களை மேம்படுத்த ஒதுக்கப்பட்ட நிதி எவ்வளவு?: தயாநிதி மாறன்
கடந்த ஐந்தாண்டுகளில் தமிழ்நாடு உட்பட அனைத்து மாநிலங்களிலும் விளையாட்டு மைதானங்களை மேம்படுத்த மேம்படுத்த ஒன்றிய அரசு மேற்கொண்ட நடவடிக்கைகள் குறித்து மக்களவையில்…
ஆவின் பால் தட்டுப்பாடு இல்லாமல் கிடைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்: எடப்பாடி பழனிசாமி
தமிழகம் முழுவதும் ஆவின் பால் தட்டுப்பாடு இல்லாமல் கிடைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று எடப்பாடி பழனிசாமி வலியுறுத்தியுள்ளார். இதுகுறித்து எடப்பாடி…
தடையை மீறி பொதுக்கூட்டத்திற்கு செல்ல முயன்ற பாஜக மூத்த தலைவர் எச்.ராஜா கைது!
போலீசாரின் தடையை மீறி பொதுக்கூட்டத்திற்கு செல்ல முயன்ற பாஜக மூத்த தலைவர் எச்.ராஜாவை போலீசார் கைது செய்தனர். பாஜக சார்பில் திண்டிவனத்தில்…
பாகிஸ்தான் முன்னாள் பிரதமர் இம்ரான்கானை மார்ச் 16 வரை கைது செய்ய தடை!
பாகிஸ்தான் முன்னாள் பிரதமர் இம்ரான் கானை மார்ச் 16 வரை கைது செய்ய இஸ்லாமாபாத் நீதிமன்றம் தடை விதித்துள்ளது. பாகிஸ்தான் முன்னாள்…
போக்குவரத்து ஓய்வூதியதாரர்களுக்கு அகவிலைப்படி உயர்வை வழங்க வேண்டும்: ராமதாஸ்!
போக்குவரத்துக் கழக ஓய்வூதியதாரர்களின் நிலையை கருத்தில் கொண்டு, அவர்களின் அகவிலைப்படியை உடனடியாக உயர்த்தி , நிலுவைத் தொகையுடன் சேர்த்து தமிழ்நாடு அரசு…
அதானி குழுமம் மீதான குற்றச்சாட்டுகளை‘செபி’ விசாரித்து வருவதாக நாடாளுமன்றத்தில் தகவல்!
அதானி குழுமம் மீதான பங்குச் சந்தை சாா்ந்த குற்றசாட்டுகளை ‘செபி’ (இந்திய பங்குச் சந்தை ஒழுங்குமுறை வாரியம்) விசாரித்து வருகிறது என்று…
