கட்டப்பஞ்சாயத்தில் ஈடுபட்டு வரும் திமுகவினா் மீது முதல்வா் ஸ்டாலின் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று தமிழக பாஜக தலைவா் கே.அண்ணாமலை…
Category: முக்கியச் செய்திகள்
16 மீனவா்கள் கைது: வெளியுறவுத்துறை அமைச்சருக்கு ஓ.பன்னீா்செல்வம் கடிதம்!
இலங்கை கடற்படையினரால் கைது செய்யப்பட்ட , தமிழக மீனவா்கள் 16 பேரை விடுதலை செய்வதற்கு உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று…
சவுக்கு சங்கருக்கு சிறை தண்டனையை நிறுத்திவைத்த உத்தரவு மேலும் நீட்டிப்பு!
கோர்ட்டு அவமதிப்பு வழக்கில் சவுக்கு சங்கருக்கு விதிக்கப்பட்ட சிறை தண்டனையை நிறுத்திவைத்த உத்தரவை மேலும் நீட்டித்து சுப்ரீம் கோர்ட்டு ஆணை பிறப்பித்துள்ளது.…
மனித வெடிகுண்டாக அதிமுக தொண்டர்கள் மாறுவார்கள்: ஆர்.பி. உதயகுமார்
அமமுக பிரமுகர் தாக்கப்பட்டது தொடர்பாக அதிமுக இடைக்கால பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டதை கண்டித்து மதுரையில் அதிமுக நடத்திய…
அரசியலிலும் நடிக்கிறவங்களையும் ஆஸ்கருக்கு செலக்ட் பண்ணலாம்: ஜெயக்குமார்
அரசியலில் 2, 3 பேர் சிறப்பாக நடிப்பதாகவும் அவர்களுக்கும் ஆஸ்கர் விருதுகள் கொடுக்கலாம் என்றும் அதிமுக முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் விமர்சித்து…
குழந்தைகளுக்கு அழகான தமிழ் பெயர்களை சூட்டுங்கள்: மு.க.ஸ்டாலின்
“குழந்தைகளுக்கு அழகான தமிழ் பெயர்களை சூட்டுங்கள்” என்று திருமண விழாவில் முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் வேண்டுகோள் வைத்தார். முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலினின் சிறப்பு நேர்முக…
ஜனநாயகத்தின் தொட்டிலே காங்கிரஸ் கட்சிதான்: கே.எஸ்.அழகிரி
நமது ஜனநாயகத்தை வெளிநாட்டில் ராகுல்காந்தி கொச்சைப்படுத்துகிறார் என்பதா? ஜனநாயகத்தின் தொட்டிலே காங்கிரஸ் கட்சி தான் என்று காங்கிரஸ் ஆர்ப்பாட்டத்தில் கே.எஸ்.அழகிரி பேசினார்.…
நாட்டு நாட்டு பாடலுக்கு ஆஸ்கர் விருது கிடைத்ததற்கு பிரதமர் மோடி வாழ்த்து!
ஆர்.ஆர்.ஆர் படத்தில் இடம்பெற்றுள்ள நாட்டு நாட்டு பாடலுக்கு ஆஸ்கர் விருது கிடைத்ததற்கு பிரதமர் மோடி வாழ்த்து தெரிவித்துள்ளார். 95வது ஆஸ்கர் விருது…
எம்பிக்களுக்கு இப்போது மதிப்பே இல்லை: திருமாவளவன்
மதுரை நாகமலை புதுக்கோட்டையில் நடந்த நிகழ்ச்சியில் விடுதலை சிறுத்தைகள் கட்சியின் நிறுவன தலைவரான தொல் திருமாவளவன் பேசினார். அப்போது எம்பிக்களுக்கு இப்போது…
எடப்பாடி மீதான இந்த அரசின் காழ்ப்புணர்ச்சி இந்த வழக்கின் மூலம் தெரிகிறது: ஆர்பி உதயகுமார்!
எடப்பாடி பழனிசாமி மீதான இந்த அரசின் காழ்ப்புணர்ச்சி இந்த வழக்கின் மூலம் தெரிகிறது என முன்னாள் அமைச்சர் ஆர்பி உதயகுமார் விமர்சித்துள்ளார்.…
பாஜகவினருக்கு எச்சரிக்கை விடுத்த ஆர்.எஸ்.பாரதி பேச்சுக்கு அண்ணாமலை கண்டனம்!
தமிழ்நாட்டில் ஆளும் திமுக ஆட்சி மீது கை வைத்தால் ஒரு பிஜேபிகாரன் கூட உயிரோடு இருக்கமாட்டான் என பொதுமக்கள் சொல்வதாக திமுக…
மீனவர்கள் 16 பேரை இலங்கையில் இருந்து விடுவிக்க நடவடிக்கை தேவை: கி.வீரமணி
இலங்கை கடற்படையால் கைது செய்யப்பட்ட புதுக்கோட்டை மீனவர்கள் 16 பேரை மீட்க உடனடி நடவடிக்கை எடுக்க வேண்டும் என திராவிடர் கழகத்…
எடப்பாடி மீது வழக்குப்பதிவு செய்ததற்கு ஜி.கே.வாசன் கண்டனம்!
முன்னாள் தமிழ்நாடு முதல்வர் அதிமுகவின் இடைக்கால பொதுச் செயலாளர் திரு. எடப்பாடி பழனிச்சாமி அவர்கள் மீது வழக்கு போட்டிருப்பது வன்மையாக கண்டிக்கதக்கது…
12ஆம் வகுப்பு பொதுத்தேர்வு எழுதும் மாணவர்களுக்கு முதல்வர் மு.க.ஸ்டாலின் வாழ்த்து!
தமிழ்நாட்டில் பொதுத்தேர்வு எழுதும் மாணவர்களுக்கு முதல்வர் மு.க.ஸ்டாலின் வாழ்த்து கூறி வீடியோ ஒன்றை வெளியிட்டுள்ளார். தமிழ்நாட்டில் 12ஆம் வகுப்பு பொதுத்தேர்வு நாளை…
கைது செய்யப்பட்ட 16 மீனவர்களையும் உடனடியாக மீட்க நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும்: ராமதாஸ்
கைது செய்யப்பட்ட 16 மீனவர்களையும் அவர்களின் படகுகளையும் உடனடியாக மீட்க மத்திய, மாநில அரசுகள் விரைந்து நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும் என்று…
எடப்பாடி பழனிசாமி மீது வழக்கு பதிவு: நாளை மதுரையில் ஆர்ப்பாட்டம்!
எடப்பாடி பழனிசாமி மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டதை கண்டித்து நாளை அதிமுக ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட உள்ளதாக செல்லூர் ராஜூ தெரிவித்துள்ளார். அதிமுக இடைக்கால…
அண்ணாமலைக்கு காய்ச்சல் காரணமாக கட்சி நிகழ்ச்சிகள் 2 நாட்களுக்கு ரத்து!
பாஜக மாநிலத் தலைவர் அண்ணாமலைக்கு காய்ச்சல் இருப்பதால் அவர் பங்கேற்க இருந்த அனைத்து கட்சி நிகழ்ச்சிகளும் 2 நாட்களுக்கு ரத்து செய்யப்பட்டுள்ளன.…
பயங்கரவாதம் முற்றிலும் அகற்றப்படும்: அமித்ஷா
பயங்கரவாத நடவடிக்கைகளில் ஈடுபடுபவர்களின் எண்ணிக்கை குறைந்து வருகிறது. பலர் ஆயுதங்களை கீழே போட்டு விட்டு சரண் அடைந்துள்ளனர் என்று மத்திய உள்துறை…
