எடப்பாடி பழனிசாமியின் பாதுகாவலர் கிருஷ்ணன் ராஜேஸ்வரனை தாக்கி அவர் வைத்திருந்த செல்போனை பறித்ததாகவும், மேலும் கட்சி நிர்வாகிகள் சிலர் அவரை தாக்கியதாகவும்…
Category: முக்கியச் செய்திகள்
நெய்வேலியில் காவல்துறை வாகனத்திற்கு தீ வைப்பு!
நெய்வேலி வடக்குத்து பகுதியில் உள்ள திருமண மண்டபத்தில் காஞ்சிபுரம் மாவட்ட ஆயுதப்படை பிரிவு போலீசார் தங்கியிருந்தனர். திருமண மண்டபத்திற்கு வெளியே நிறுத்தப்பட்டு…
தூத்துக்குடியில் ரவுடி மீது துப்பாக்கி சூடு!
தூத்துக்குடியில் ரவுடி ஒருவரை போலீசார் துப்பாக்கியால் சுட்டு பிடித்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. கடந்த பிப்ரவரி 22ம் தேதி தூத்துக்குடியில்…
ஜெயலலிதா அம்மையார் பற்றியே பயப்படாதவருக்கு கொறடா மீது பயமா?: விஜயதரணி!
ஜெயலலிதா அம்மையார் பற்றியே பயப்படாதவருக்கு கொறடா மீது பயமா? என்று காங்கிரஸ் எம்.எல்.ஏ. விஜயதரணி கூறினார். ஈரோடு கிழக்கு தொகுதியில் வெற்றி…
டெல்லி மதுபான கொள்கை முறைகேடு: அமலாக்கத்துறை அலுவலகத்தில் கவிதா ஆஜர்!
டெல்லியில் மதுபான கொள்கை முறைகேடு தொடர்பாக கவிதாவிடம் விசாரணை நடத்த கடந்த 9-ந்தேதி ஆஜராகும்படி டெல்லியில் உள்ள அமலாக்கத்துறை சம்மன் அனுப்பியது.…
முன்னாள் பிரதமர் இம்ரான்கானுக்கு எதிரான பிடிவாரண்டு ரத்து!
பலுசிஸ்தான் ஐகோர்ட்டு முன்னாள் பிரதமர் இம்ரான்கானுக்கு எதிரான பிடிவாரண்டை ரத்து செய்து உத்தரவிட்டது. நம்பிக்கையில்லா தீர்மானம் மூலம் கடந்த ஆண்டு ஏப்ரல்…
ஆன்லைன் சூதாட்ட தடை மசோதா நிறைவேற்ற தமிழக சட்டசபைக்கு அதிகாரம் உள்ளது: அப்பாவு
ஆன்லைன் சூதாட்ட தடை மசோதா நிறைவேற்ற தமிழக சட்டசபைக்கு அதிகாரம் உள்ளது என்று சபாநாயகர் அப்பாவு கூறினார். ஆன்லைன் சூதாட்டத்தால் பலர்…
Continue Reading
கடலூர் மாவட்டத்தில் பா.ம.க. இன்று முழு அடைப்பு போராட்டம்!
என்.எல்.சி. நிறுவனத்தின் நில அபகரிப்பை கண்டித்து, பா.ம.க. சார்பில் கடலூர் மாவட்டத்தில் இன்று முழு அடைப்பு போராட்டம் நடத்தப்படும் என்று டாக்டர்…
ஹோலி கொண்டாட்டத்தின்போது ஜப்பான் பெண் சுற்றுலா பயணியிடம் பாலியல் அத்துமீறல்!
ஹோலி கொண்டாட்டத்தின்போது ஜப்பான் பெண் சுற்றுலா பயணியிடம் பாலியல் அத்துமீறலில் ஈடுபட்ட சிறுவன் உள்பட 3 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். வடமாநிலங்களில்…
பெண்கள் இடஒதுக்கீடு மசோதா: சந்திரசேகர ராவ் மகள் டெல்லியில் உண்ணாவிரதம்!
அரசியலில் பெண்களுக்கு 33% இடஒதுக்கீடு கோரி தெலங்கானா முதல்வரின் (KCR) மகள் நடத்திய உண்ணாவிரத போராட்டத்தில் 10க்கும் மேற்பட்ட எதிர்கட்சிகள் கலந்து…
ஹாரி-மேகன் தம்பதியின் குழந்தைகளுக்கு அரச பட்டம் அறிவிப்பு!
இங்கிலாந்து அரச குடும்பத்தில் இருந்து வெளியேறிய ஹாரி-மேகன் தம்பதியின் குழந்தைகளுக்கு அரச பட்டம் உண்டு என பக்கிங்ஹாம் அரண்மனை அறிவித்துள்ளது. இங்கிலாந்து…
ரெயில்வே வேலைக்கு நிலம் லஞ்சமாக பெற்ற வழக்கு: அமலாக்கத்துறை சோதனை!
ரெயில்வே வேலைக்கு நிலத்தை லஞ்சமாக பெற்ற வழக்கில், லாலு மகன், மகள்கள் வீடுகள் உள்பட 15 இடங்களில் அமலாக்கத்துறை சோதனை நடத்தியது.…
பரமக்குடி பள்ளி சிறுமி பாலியல் வன்கொடுமை வழக்கு சிபிசிஐடிக்கு மாற்றம்!
பரமக்குடி பள்ளி சிறுமி பாலியல் வன்கொடுமை வழக்கை சிபிசிஐடி-க்கு மாற்றி, தமிழக டிஜிபி சைலேந்திரபாபு உத்தரவிட்டுள்ளார். இது தொடர்பாக தமிழக டிஜிபி…
மார்ச் இறுதிக்குள் குரூப் 4 தேர்வு முடிவுகள் வெளியாகும்: டிஎன்பிஎஸ்சி அறிவிப்பு!
தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையம்குரூப் 4 தேர்வு முடிவுகள் இம்மாத இறுதியில் வெளியாகும் என அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது. தமிழ்நாட்டில் அரசு பணிகளுக்கான…
அதிமுக – பாஜக இடையே எந்த மோதலும் இல்லை: ஜெயக்குமார்!
அதிமுக – பாஜக இடையே எந்த மோதல் போக்கும் இல்லை என்றும், தங்களின் கூட்டணி தொடர்வாகவும் முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் தெரிவித்துள்ளார்.…
“புன்னகை” என்ற பெயரில் பள்ளி சிறார்களின் பல் பாதுகாப்புத் திட்டத்தின் தொடக்க விழா!
நந்தனம் அரசு மாதிரி மேல் நிலைப்பள்ளியில் மக்கள் நல்வாழ்வுத் துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் மற்றும் பள்ளிக் கல்வித் துறை அமைச்சர் அன்பில்…
ஆன்லைன் ரம்மி தடை சட்ட மசோதவை மீண்டும் நிறைவேற்றி அனுப்புவோம்: அமைச்சர் ரகுபதி
சட்டசபையில் மீண்டும் ஆன்லைன் தடை சட்ட மசோதா நிறைவேற்றி மீண்டும் ஆளுநருக்கு அனுப்பினால் ஒப்புதல் தந்தாக வேண்டும் என்பதுதான் சட்டம் என்றும்…
பிகார் மாநிலம் கயாவில் ராணுவ பயிற்சியின் போது குண்டு வெடித்து 3 பேர் பலி!
பிகார் கயா பகுதியில் ராணுவத்தினர் நடத்திய பயிற்சியில் ஷெல் குண்டு வீட்டுக்குள் பாய்ந்து 3 பேர் உயிரிழந்தனர். குலர்வெத் கிராமத்தில் உள்ள…
