ஆஸ்திரேலிய பிரதமா் ஆன்டனி ஆல்பனேசி இந்தியா வந்தார்!

ஆஸ்திரேலிய பிரதமா் ஆன்டனி ஆல்பனேசி 4 நாள்கள் சுற்றுப்பயணமாக இன்று(புதன்கிழமை) இந்தியா வந்துள்ளார். ஆமதாபாத் வருகை தந்த ஆல்பனேசியை குஜராத் முதல்வர்…

கொளத்தூரில் ரூ.72 கோடி மதிப்பீட்டில் மாற்றுத்திறனாளிகளுக்கு மருத்துவமனை!

கொளத்தூர் சட்டமன்றத் தொகுதிக்குட்பட்ட பெரியார் நகரில் மாற்றுத்திறனாளிகள் சிகிச்சைப் பிரிவுக்காக 71 கோடியே 81 லட்சம் ரூபாய் மதிப்பீட்டில் கட்டப்படவுள்ள சிறப்பு…

நபிகள் நாயகத்தை இழிவுபடுத்திய பாஜக கல்யாணராமனுக்கு 163 நாள் சிறை!

நபிகள் நாயகத்தை இழிவுபடுத்தி அவதூறாக பேசியதாக கூறி கல்யாணராமன் மீது தொடரப்பட்ட வழக்கில் அவருக்கு 163 நாட்கள் சிறை தண்டனை விதித்து…

வணிக வரித்துறையினருக்கு பதவி உயர்வு வழங்கப்படுவதை உறுதி செய்ய வேண்டும்: அன்புமணி!

வணிக வரித்துறையினருக்கு கடந்த 23 ஆண்டுகளாக இதே சமூக அநீதி இழைக்கப்பட்டு வருகிறது, அது இது இனியும் தொடரக்கூடாது என பாமக…

சுயமரியாதைக்காகவே திமுக, காங்கிரஸில் இருந்து விலகினேன்: குஷ்பு

எனது சுயமரியாதையை காப்பாற்றிக் கொள்ளவே திமுக மற்றும் காங்கிரஸ் கட்சிகளில் இருந்து விலகினேன் என்று தேசிய மகளிர் ஆணைய உறுப்பினர் குஷ்பு…

உற்சாகத்தின் வண்ணங்கள் எப்போதும் உங்கள் வாழ்க்கையில் பொழியட்டும்: பிரதமர் மோடி

ஹோலி பண்டிகையை முன்னிட்டு பல்வேறு தரப்பினரும் மக்களுக்கு வாழ்த்துக்களை தெரிவித்து வருகின்றனர். அந்த வகையில் பிரதமர் மோடி வாழ்த்து தெரிவித்துள்ளார். வடமாநிலங்களில்…

வடமாநில மக்கள் நம்மைதான்.அச்சுறுத்துகிறார்கள்: நாம் தமிழர்

தமிழ்நாட்டில் எல்லோரும் பாதுகாப்பாக இருக்கிறார்கள். இங்கே உள்ளே வடமாநில தொழிலாளர்கள் கூட இதைத்தான் சொல்கிறார்கள். வட இந்தியர்களால் நமக்குத்தான் பாதுகாப்பு பிரச்சனை…

என் அப்பாவுக்கு ஏதாவது அசம்பாவிதம் நேர்ந்தால், நான் யாரையும் விட்டு வைக்க மாட்டேன்: லாலு மகள்

என் அப்பாவுக்கு ஏதாவது அசம்பாவிதம் நேர்ந்தால், நான் யாரையும் விட்டு வைக்க மாட்டேன் என்று லாலு பிரசாத் யாதவ் மகள் ரோகிணி…

இத்தாலி போர் விமானங்கள் நடுவானில் மோதல்: விமானிகள் பலி!

இத்தாலி போர் விமானங்கள் இரண்டு நடுவானில் மோதிய விபத்தில் சிக்கி, விமானிகள் இருவரும் பலியாகினர். இத்தாலி நாட்டின் கைடோனியா ராணுவ விமான…

வரும் பட்ஜெட்டில் பெண்களுக்கு மாதம் ரூ.1,000 உரிமைத் தொகை திட்டம் அறிமுகம்: மு.க.ஸ்டாலின்!

உலக மகளிர் தின வாழ்த்து செய்தியில் பெண்களுக்கு மாதம் ரூ.1,000 உரிமைத் தொகை அறிவிப்பு தேதியை முதல்வர் மு.க.ஸ்டாலின் வெளியிட்டுள்ளார். தமிழ்நாட்டில்…

நான் தலைவனாகத்தான் முடிவுகளை எடுப்பேன்: அண்ணாமலை!

நான் தலைவனாகத்தான் முடிவுகளை எடுப்பேன். ஆயிரக்கணக்கான லட்சக்கணக்கான தொண்டர்களுக்கு முன்னுதாரணமாக இருக்க வேண்டும் என்று அண்ணாமலை கூறினார். பாஜகவின் மாநில தகவல்…

போட்டித் தேர்வில் தமிழ்நாட்டு மாணவர்கள் பங்கேற்க பயிற்சி பிரிவு: உதயநிதி ஸ்டாலின்

ஒன்றிய அரசு நடத்தும் போட்டித் தேர்வுகளில் தமிழ்நாட்டு மாணவர்கள் பங்கேற்று தேர்ச்சி பெற்று ஒன்றிய அரசுப் பணிகளில் சேர வேண்டும் என்பதற்காகத்தான்…

கோடை காலத்தில் மின் தேவையை பூர்த்தி செய்ய செந்தில்பாலாஜி ஆய்வு!

கோடை காலத்தில் மின் தேவையை பூர்த்தி செய்ய எடுக்கப்பட்ட நடவடிக்கைகள் குறித்து அமைச்சர் செந்தில்பாலாஜி ஆய்வு நடத்தியுள்ளார். தமிழ்நாட்டில் எதிர்வரும் கோடை…

மகளிர் இலவச பயணம் திட்டம் குறித்து வெள்ளை அறிக்கை வெளியிட முடியுமா: ராஜன் செல்லப்பா!

போக்குவரத்து துறை அமைச்சரால் பெண்கள் இலவச பேருந்து பயணம் திட்டம் குறித்து வெள்ளை அறிக்கை வெளியிட முடியுமா என்று ராஜன் செல்லப்பா…

கோவை போலீசார் மீது துப்பாக்கிச்சூடு: ரவுடி சஞ்சய்ராஜாவை சுட்ட போலீஸ்!

கோவையில் கொலை வழக்கில் கைதான சஞ்சய் ராஜா விசாரணைக்கு அழைத்து செல்லப்பட்ட இடத்தில் துப்பாக்கியை எடுத்து போலீசாரை நோக்கி 2 ரவுண்ட்…

தருமபுரி அருகே மின்வேலியில் சிக்கிய 3 யானைகள் உயிரிழந்தன!

தருமபுரி அருகே சட்டவிரோதமாக அமைக்கப்பட்ட மின்வேலியில் சிக்கி 3 யானைகள் பலியான சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. இதனையடுத்து 3…

உலகளாவிய ஒருமைப்பாட்டில் நமது சனாதன அத்தியாயம் முக்கியமானது: கவர்னர் ஆர்.என்.ரவி

உலகளாவிய ஒருமைப்பாட்டில் நமது சனாதன அத்தியாயம் முக்கியமானது என்று திரிபுரா மாணவர்கள் மத்தியில் கவர்னர் ஆர்.என்.ரவி பேசினார். சென்னை கிண்டியில் உள்ள…

ராஜஸ்தானில் தமிழக போலீசார் சிறைபிடிக்கப்பட்ட விவகாரம்: கமிஷனர் விளக்கம்!

திருட்டு நகைகளை மீட்க சென்றபோது ராஜஸ்தானில் திருச்சி தனிப்படை போலீசார் சிறை பிடிக்கப்பட்டனர். அவர்கள் பல மணிநேர விசாரணைக்கு பிறகு விடுவிக்கப்பட்டனர்.…