தமிழ்நாட்டில் நிதி நிறுவன மோசடிகளை தடுக்க உறுதியான சட்ட நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி சார்பில் வலியுறுத்தப்பட்டுள்ளது.…
Category: முக்கியச் செய்திகள்
வடமாநிலத்தவர் குறித்து வதந்தி பரப்பிய பாஜக செய்தி தொடர்பாளர் பிரசாந்த் உம்ராவ் முன் ஜாமின் மனு!
தமிழகத்தில் வடமாநிலத்தவர்கள் கொல்லப்படுவதாக வதந்தி பரப்பிய உத்தரபிரதேச பாஜக செய்தி தொடர்பாளர் பிரசாந்த் உம்ராவ் முன் ஜாமீன் கோரி மனுத்தாக்கள் செய்துள்ளார்.…
இந்தோனேசியாவில் நிலச்சரிவால் 11 பேர் உயிரிழப்பு!
இந்தோனேசியாவில் ஏற்பட்ட நிலச்சரிவால் 11 பேர் உயிரிழந்துள்ளனர். சுமார் 50 பேர் வரை காணாமல் போயிருக்கலாம் என உள்ளூர் அதிகாரிகள் கூறுகின்றனர்.…
சென்னையில் நாம் தமிழர்- ஆதித்தமிழர் கட்சியினர் பயங்கர மோதல்!
அருந்ததியர் சமூகத்தினரை பற்றி சீமான் அவதூறாக பேசியதற்கு எதிர்ப்பு தெரிவித்து ஆதி தமிழர் பேரவை தரப்பு, போரூரில் உள்ள நாம் தமிழர்…
தமிழ்நாட்டுக்கு பீகார் குழு அனுப்பி வைக்கப்பட்டது வன்மையாக கண்டிக்கதக்கது: வேல்முருகன்!
வட மாநில தொழிலாளர்கள் விவகாரம் தொடர்பாக தமிழ்நாட்டுக்கு பீகார் குழு அனுப்பி வைக்கப்பட்டது தமிழ்நாட்டு அரசை இழிவுபடுத்துவதாகும் என தமிழக வாழ்வுரிமைக்…
பள்ளி மாணவி கூட்டு பாலியல் வன்கொடுமை வழக்கை சிபிசிஐடிக்கு மாற்ற வேண்டும்: கே.பாலகிருஷ்ணன்
பரமக்குடி பள்ளி மாணவி கூட்டு பாலியல் வன்கொடுமை வழக்கில் போலீசாருக்கும் தொடர்பு இருப்பதாக மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநில செயலாளர் கே.பாலகிருஷ்ணன்…
மனிதநேயமற்ற ஆளுநரின் செயலுக்கு எதிராக போராட்டம்: அன்புமணி
ஆன்லைன் ரம்மி விவகாரத்தில் ஒருவர் மெரினாவில் குதித்து தற்கொலை செய்து கொண்டார். இதனிடையே இந்த விவகாரத்தை பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ்…
தென் மாவட்டங்களில் சட்டம்-ஒழுங்கை சீராக பராமரிக்க வேண்டும்: மு.க.ஸ்டாலின்
போதைப்பொருள் நடமாட்டத்தை முற்றிலும் தடுக்க வேண்டும் என்றும், தென்மாவட்டங்களில் சட்டம்-ஒழுங்கை சீராக பராமரிக்க வேண்டும் என்றும் போலீஸ் அதிகாரிகளுக்கு மு.க.ஸ்டாலின் உத்தரவிட்டார்.…
மாணவர்கள் சிகரெட் பிடிச்சு வாழ்க்கையை தொலைச்சுடாதீங்க: அன்புமணி
மாணவர்களுக்கு ஒழுக்கம் ரொம்ப முக்கியம் என்றும் சிகரெட் புகையை இழுத்து வாழ்க்கையை தொலைத்துவிட வேண்டாம் எனவும் பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ்…
தமிழ்நாட்டில் வட இந்தியர்களுக்கு வாக்குரிமை வழங்கக்கூடாது: சுப.வீரபாண்டியன்!
வட இந்தியர்களுக்கு தமிழ்நாட்டில் வாக்குரிமை வழங்கக் கூடாது என்று திராவிட இயக்க தமிழர் பேரவை பொதுச்செயலாளர் சுப.வீரபாண்டியன் தெரிவித்துள்ளார். திருவள்ளூர் மாவட்டம்…
அனைத்து மாநிலத்தவர்களுக்கும் உரிய பாதுகாப்பு அளிக்க வேண்டும்: தமிழிசை சவுந்தரராஜன்
வேறு மாநிலத்திலிருந்து இங்கு வந்தவர்கள் தமிழகத்தை விட்டு மன வருத்தத்தோடுசெல்லும் ஒரு நிலைக்கு அவர்களை தமிழர்களாகிய நாம் தள்ளிவிடக் கூடாது என்று…
குழந்தைகளுக்கு சுத்தமான தமிழ் பெயரை வையுங்கள்: உதயநிதி ஸ்டாலின்!
கோவையில் நடந்த விழாவில் பேசிய அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் குழந்தைகளுக்கு சுத்தமான தமிழ் பெயரை வையுங்கள் எனக் கேட்டுக் கொண்டார். கோவை…
பாகிஸ்தானில் சிறுபான்மையினருக்கு சுதந்திரம் இல்லை: இந்தியா குற்றச்சாட்டு!
ஜெனீவாவில் நடந்த ஐநா மனித உரிமைகள் கவுன்சில் கூட்டத்தில், பாகிஸ்தானில் சிறுபான்மையினருக்கு சுதந்திரம் இல்லை என்று இந்தியா கூறியுள்ளது. ஜெனீவாவில் நடந்த…
வட மாநில தொழிலாளர்களுக்கு தமிழக காங்கிரஸ் பக்கபலமாக நிற்கும்: கே.எஸ்.அழகிரி
வட மாநில தொழிலாளர்கள் தமிழகத்தின் வளர்ச்சிக்கு மிக கடுமையாக உழைக்கிறார்கள். அவர்களுக்கு தமிழக காங்கிரஸ் பக்கபலமாக நிற்கும் என தமிழ்நாடு காங்கிரஸ்…
தமிழ்நாடு வந்த பீகார், ஜார்க்ண்ட் உயர் அதிகாரிகள் முக்கிய ஆலோசனை நடத்தினர்!
வட மாநிலத்தவர் மீது தாக்குதல் எனப் பொய்யான தகவலைச் சிலர் திட்டமிட்டுப் பரப்பி வந்தனர். இதற்கிடையே பீகார், ஜார்க்ண்ட் மாநிலங்களில் இருந்து…
ஈரோடு கிழக்கு முடிவுகள் மதவாத சக்திகளுக்குச் சம்மட்டி அடி: கமல்ஹாசன்
ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தலில் ஈவிகேஎஸ் இளங்கோவன் மிகப் பெரியளவில் வெற்றி பெற்றுள்ளார். இதனிடையே ஈவிகேஎஸ் இளங்கோவனுக்கு மக்கள் நீதி மய்யம்…
முன்னாள் துணை முதல்வர் மணீஷ் சிசோடியாவுக்கு மேலும் 2 நாள்கள் சிபிஐ காவல்!
டெல்லி முன்னாள் துணை முதல்வர் மணீஷ் சிசோடியாவை மேலும் 2 நாள்கள் சிபிஐ காவலில் வைத்து விசாரிக்க சிபிஐ சிறப்பு நீதிமன்றம்…
ஜோ பைடன் உடலிலிருந்த புற்றுநோய் திசுக்கள் முற்றிலும் அழிக்கப்பட்டது!
அமெரிக்க அதிபர் ஜோ பைடன் உடலிலிருந்த புற்றுநோய் திசுக்கள் முற்றிலும் அழிக்கப்பட்டதாக வெள்ளை மாளிகை அறிவித்துள்ளது. ஜோ பைடனின் மார்பில் புற்று…
