இந்தியா உடனான பிரச்சினைகளைத் தீர்க்க பேச்சுவார்த்தைக்கு தயார்: ஷெபாஸ் ஷெரீப்!

இந்தியா உடனான இருதரப்பு பிரச்சினைகளைத் தீர்ப்பது தொடர்பான பேச்சுவார்த்தைக்கு தயார் என பாகிஸ்தான் பிரதமர் ஷெபாஸ் ஷெரீப் தெரிவித்துள்ளார். நான்கு நாடுகளுக்கு…

டேங்கர் லாரி போராட்டம் தொடரும் என உரிமையாளர்கள் அறிவிப்பு!

‘‘வாடகை ஒப்பந்தம் குறித்து பாரத் பெட்ரோலியம் நிறுவனத்துடன் நடைபெற்ற பேச்சுவார்த்தை தோல்வி அடைந்து விட்டதால், போராட்டம் தொடரும்’’ என டேங்கர் லாரி…

மனோன்மணியம் சுந்தரனார் பல்கலைக் கழகத்தின் தேர்வு திடீர் ஒத்திவைப்பு!

நெல்லை மனோன்மணியம் சுந்தரனார் பல்கலைக் கழகத்தின் கீழ் இன்று நடைபெற இருந்த “இன்டஸ்ட்ரியல் லா” பாடத் தேர்வு தேர்வு ஒத்திவைக்கப்படுவதாக பல்கலைக்கழகம்…

நீதிமன்ற உத்தரவுகளை தீவிரமாக அமல்படுத்த தமிழக அரசு உத்தரவு!

நீதிமன்ற உத்தரவுகள் அமல்படுத்தப்படாமல் அவமதிப்பு வழக்குகள் அதிகரித்து வருவதால் அரசு மீது நீதிபதிகள் அதிருப்தியாக உள்ள நிலையில், நீதிமன்ற உத்தரவுகளை தீவிரமாக…

மாலத்தீவு வெளியுறவுத்துறை அமைச்சர் ஜெய்சங்கருடன் சந்திப்பு!

மாலத்தீவு வெளியுறவுத்துறை அமைச்சர் இந்தியா வந்துள்ளார். ஜெய்சங்கருடன் சந்தித்து பேசினார். இந்தியாவின் அண்டை நாடு மாலத்தீவு. அரபிக்கடலில் அமைந்துள்ள தீவுநாடான மாலத்தீவுக்கும்,…

பிரிஜ் பூஷண் மீதான போக்சோ வழக்கை முடித்து வைத்த டெல்லி நீதிமன்றம்!

இந்திய மல்யுத்த சம்மேளனத்தின் முன்னாள் தலைவர் பிரிஜ் பூஷண் சரண் சிங் மீதான போக்சோ வழக்கை முடித்து வைத்தது டெல்லி பாட்டியாலா…

கர்நாடகத்தில் சுகாதாரத்துறை தயார் நிலையில் இருக்க வேண்டும்: சித்தராமையா!

கர்நாடகத்தில் சுகாதாரத்துறை தயார் நிலையில் இருக்கவும், செயற்கை சுவாச கருவிகள், மருந்துகள், உள்ளிட்டவற்றை தேவையான அளவுக்கு கொள்முதல் செய்ய அதிகாரிகளுக்கு உத்தரவிடப்பட்டுள்ளது.…

மொத்த டாஸ்மாக்கிலும் ஏதோ நடக்கிறது என்பது மட்டும் தெரிகிறது: உயர்நீதிமன்ற நீதிபதி!

டாஸ்மாக் நிறுவனத்தில் ஊழல் குறித்து ஊடகங்களுக்கு பேட்டி அளித்த ஊழியர்கள் மீதான நடவடிக்கையை ரத்து செய்து உயர்நீதிமன்ற மதுரை கிளை உத்தரவிட்டுள்ளது.…

தென் மாவட்ட குண்டர் சட்ட கைதிகளுக்காக மதுரையில் அறிவுரை குழுமம்!

உயர் நீதிமன்ற மதுரை அமர்வின் உத்தரவை அடுத்து மதுரையில் தென் மாவட்ட குண்டர் சட்ட கைதிகளுக் கான அறிவுரைக் குழுமம் ஆக.1…

நமது சகோதரிகளின் குங்குமத்தை யாராவது அழிக்க துணிந்தால்..: பிரதமர் மோடி!

“இந்திய சகோதரிகளின் குங்குமத்தை (சிந்தூர்) அழிக்கும் எந்தவொரு முயற்சியும் தவிர்க்க முடியாத பழிவாங்கலுக்கு உள்ளாக்கப்படும்” என்று பிரதமர் நரேந்திர மோடி எச்சரித்தார்.…

கடைகளுக்கு தமிழில் பெயர்ப் பலகை: சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவு!

கடைகளுக்கு தமிழில் பெயர்ப் பலகை வைக்க வேண்டும் என்ற உத்தரவை அமல்படுத்த அவகாசம் வழங்க கோரிய விண்ணப்பத்தை 4 வாரங்களில் பரிசீலிக்க…

தேமுதிக சட்டப்பேரவை தேர்தல் பொறுப்பாளர்கள் நியமனம்: பிரேமலதா விஜயகாந்த்!

சட்டப்பேரவை தேர்தலை முன்னிட்டு தொகுதிவாரியாக பொறுப்பாளர்களை நியமித்து தேமுதிக பொதுச்செயலாளர் பிரேமலதா அறிவிப்பு வெளியிட்டுள்ளார். தமிழக சட்டப்பேரவை தேர்தல் அடுத்த ஆண்டு…

விளையாட்டுத் திடலை அழித்து கழிவுநீர் சுத்திகரிப்பு நிலையம் அமைப்பதா?: அன்புமணி கண்டனம்!

திருவேற்காட்டில் விளையாட்டுத் திடலை அழித்து கழிவுநீர் சுத்திகரிப்பு நிலையம் அமைப்பதா? என்றும் தமிழக அரசு உடனடியாக தடுத்து நிறுத்த வேண்டும் என்றும்…

பிரதமரின் ‘ரோடு ஷோ’வில் கர்னல் சோபியா குரேஷியின் குடும்பத்தினர் பங்கேற்பு!

குஜராத்தின் வதோதரா நகரில் பிரதமர் நரேந்திர மோடியின் ரோடு ஷோ இன்று (திங்கள்கிழமை) நடைபெற்றது. இதில் ஆபரேஷன் சிந்தூர் ராணுவ நடவடிக்கை…

அ​பாயகர​மான ர​சாயனங்​கள் உடன் சரக்​கு கப்​பல் கேரள கடல் பகுதியில்​ மூழ்​கியது!

அபாயகரமான ரசாயனங்களை ஏற்றிச் சென்ற சரக்கு கப்பல் கேரள கடல் பகுதியில் மூழ்கியது. அந்த கப்பலை இயக்கிய மாலுமிகள் உட்பட 24…

வளர்ந்த நாடாக மாற வேண்டுமானால் தேசிய கல்விக் கொள்கையை செயல்படுத்த வேண்டும்: தர்மேந்திர பிரதான்!

2047-ம் ஆண்டுக்குள், இந்தியா வளர்ந்த நாடாக வேண்டும். இந்தியா வளர்ச்சியடைய வேண்டுமென்றால், நாம் தேசிய கல்விக் கொள்கையை செயல்படுத்த வேண்டும் என…

பாகிஸ்தானுக்கான நிதியுதவியை தடுக்க வேண்டும்: ஒவைசி வலியுறுத்தல்!

தீவிரவாதத்துக்கு ஆதரவளிக்கும் பாகிஸ்தானை கிரே பட்டியலில் சேர்க்க உதவ வேண்டும் என ஏஐஎம்ஐஎம் கட்சித் தலைவர் அசாதுதீன் ஒவைசி பஹ்ரைன் அரசிடம்…

சூதாட்டத்தில் ஈடுபடாமல் பொழுதுபோக்குக்கு சீட்டாடுவது ஒழுக்கக்கேடு அல்ல: உச்சநீதிமன்றம்!

சூதாட்டம் அல்லது பந்தயம் கட்டி விளையாடாமல் பொழுதுபோக்குக்கு சீட்டாடுவது ஒழுக்கக்கேடு அல்ல என்று உச்சநீதிமன்றம் தெரிவித்துள்ளது. கா்நாடகத்தில் அரசு பீங்கான் தொழிற்சாலை…