நுபுர் ஷர்மா துப்பாக்கி வைத்துக்கொள்ள அனுமதி!

நபிகள் குறித்து சர்ச்சை கருத்து கூறிய நுபுர் ஷர்மாவுக்கு துப்பாக்கி வைத்துக் கொள்ள லைசென்ஸ் வழங்கபட்டுள்ளது. கடந்த 2022 மே மாதம்…

மற்றவர்களை தரக்குறைவாக இழிவாக பேசுவது தான் திராவிட மாடலா?: குஷ்பு

சட்டசபையிலிருந்து ஆளுநர் வெளியே செல்லும்போது அமைச்சர் பொன்முடி இழிவாக பேசி உள்ளார். மற்றவர்களை தரக்குறைவாக இழிவாக பேசுவது தான் திராவிட மாடலா?…

உலகெங்கும் வாழும் நம் தமிழ் இனத்தை இந்த அரசு தொடர்ந்து காத்திடும்: முதலமைச்சர் ஸ்டாலின்!

கண்ணை இமை காப்பதைப்போல, உலகெங்கும் வாழும் நம் தமிழ் இனத்தை இந்த அரசு தொடர்ந்து காத்திடும் என்று முதலமைச்சர் ஸ்டாலின் கூறினார்.…

இந்தியாவில் ஆயுதப்போராட்டங்கள் நியாயமான முறையில் எழுதப்படவில்லை: அமித்ஷா

இந்தியாவில் ஆங்கிலேயர்களுக்கு எதிரான ஆயுதம் தாங்கிய ஆயுத போராட்டமே அகிம்சை இயக்கத்தின் வெற்றிக்கு அடித்தளமாக அமைந்தது என்று உள்துறை அமைச்சர் அமித்ஷா…

பிற அமைப்புகளைவிட தம்மை உயா்வாகக் கருதும் நீதித் துறையின் நிலைப்பாடு சரியல்ல: ஜகதீப் தன்கா்

பிற அமைப்புகளைவிட தம்மை உயா்வாகக் கருதும் நீதித் துறையின் நிலைப்பாடு சரியல்ல என்று குடியரசு துணைத் தலைவரும் மாநிலங்களவைத் தலைவருமான ஜகதீப்…

கவர்னர்களை அவர்களின் டெல்லி எஜமானர்கள் பயன்படுத்திக் கொள்கின்றனர்: மல்லிகார்ஜுன கார்கே

கவர்னர்களை கட்சி ஊழியர்களாக பா.ஜனதா பயன்படுத்துகிறது என்று மல்லிகார்ஜுன கார்கே கண்டனம் தெரிவித்துள்ளார். தமிழ்நாடு சட்டசபையில் உரையாற்றிய கவர்னர் ஆர்.என்.ரவி, மாநில…

தூத்துக்குடி-இலங்கை இடையே மார்ச் மாதம் பயணிகள் கப்பல் போக்குவரத்து!

தூத்துக்குடி-இலங்கை இடையே பயணிகள் கப்பல் போக்குவரத்து மார்ச் மாதம் தொடங்க வாய்ப்பு உள்ளது என்று தூத்துக்குடி வ.உ.சி. துறைமுக ஆணைய தலைவர்…

அமைச்சர் நேரு மீது வன்கொடுமை சட்டத்தின் கீழ் நடவடிக்கை எடுக்க பாஜக புகார்!

அமைச்சர் கே.என்.நேரு மீது வன்கொடுமை சட்டத்தின் கீழ் நடவடிக்கை எடுக்கக் கோரி பாஜக சிறுபான்மை பிரிவினர் திருச்சி மாநகர காவல் ஆணையரிடம்…

பெண்களுக்கு எதிராக யார் செயல்பட்டாலும் கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும்: மு.க.ஸ்டாலின்

பெண்களுக்கு எதிராக யார் செயல்பட்டாலும் கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும் என்று முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பேசினார். சட்டமன்றத்தில் இன்று எதிர்க்கட்சி தலைவர் எடப்பாடி…

கருணாநிதி, ஜெயலலிதா ஆட்சியில் இருந்தவரை நீட் தேர்வு கொண்டு வரப்படவில்லை: மு.க.ஸ்டாலின்

கருணாநிதி, ஜெயலலிதா ஆட்சியில் இருந்தவரை நீட் தேர்வு கொண்டு வரப்படவில்லை என சட்டப்பேரவையில் முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் கூறினார். நடப்பு ஆண்டின் முதல்…

அ.தி.மு.க பொதுக்குழு வழக்கு: சுப்ரீம் கோர்ட்டில் தீர்ப்பு ஒத்திவைப்பு!

அ.தி.மு.க பொதுக்குழுவை எதிர்த்து ஓபிஎஸ் தொடர்ந்த மேல்முறையீட்டு வழக்கில், அனைத்து தரப்பு வாதங்கள் நிறைவடைந்த நிலையில், தேதி குறிப்பிடாமல் தீர்ப்பை ஒத்திவைத்தது…

முதலமைச்சரின் நடவடிக்கையை இந்த அவை பாராட்டுகிறது: சபாநாயகர்

முதலமைச்சரின் மதி நுட்பத்தால் இந்தியா முழுவதும் உள்ள சட்டமன்ற மாண்புகளை முதலமைச்சர் காப்பாற்றி உள்ளார். முதலமைச்சரின் நடவடிக்கையை இந்த அவை பாராட்டுகிறது…

வேங்கைவயல் விவகாரத்தில் உரிய நடவடிக்கை எடுக்கப்படும்: மு.க.ஸ்டாலின்

வேங்கைவயல் கிராமத்தில் தீண்டாமை வன்கொடுமை சம்பவத்தில் எடுக்கப்பட்ட நடவடிக்கைகள் குறித்து சட்டப்பேரவையில் முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் விளக்கம் அளித்தார். புதுக்கோட்டை மாவட்டம் அன்னவாசல்…

பிருத்வி- 2 ஏவுகணை சோதனை வெற்றி!

உள்நாட்டில் தயாரிக்கப்பட்ட பிருத்வி- 2 ஏவுகணை சோதனை வெற்றி பெற்றுள்ளது. இந்திய ராணுவத்திற்கு தேவைப்படும் ஆயுதங்களை தயாரிப்பதில் பாதுகாப்பு அமைச்சகத்தின் ஆராய்ச்சி…

திருவையாறு வரும் ஆளுநர் ரவிக்கு பலத்த பாதுகாப்பு!

தியாகராஜர் ஆராதனை விழாவில் பங்கேற்க ஆளுநர் ஆர்.என்.ரவி வருவதை முன்னிட்டு திருவையாறில் பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது. காவிரி ஆற்றங்கரையோரம் அமைந்துள்ள…

அலங்காநல்லூர் ஜல்லிக்கட்டு விழாக்குழு தலைவருக்கு பிடிவாரண்டு!

அதிக காளைகளை அடக்கிய வீரருக்கு பரிசு வழங்காமல் இழுத்தடிப்பதாக தொடரப்பட்ட வழக்கில் 2020-ம் ஆண்டு அலங்காநல்லூர் ஜல்லிக்கட்டு விழாக்குழு தலைவருக்கு பிடிவாரண்டு…

வெளிநாடுவாழ் இந்தியா்கள் ஒருங்கிணைந்து செயல்பட வேண்டும்: திரவுபதி முா்மு

சா்வதேச அரங்கில் வெளிநாடுவாழ் இந்தியா்கள் முக்கியப் பங்கையும் தனித்துவ இடத்தையும் வகித்து வருவதாகக் ஜனாதிபதி திரவுபதி முா்மு தெரிவித்துள்ளாா். மத்திய பிரதேசத்தின்…

பெரியார் பல்கலைக்கழக முறைகேடு செய்தவர்கள் பணியிடை நீக்கம் செய்ய வேண்டும்: ராமதாஸ்

பெரியார் பல்கலைக்கழக முறைகேடு செய்தவர்கள் பணியிடை நீக்கம் செய்யப்பட வேண்டும் என்று பாமக நிறுவனர் ராமதாஸ் வலியுறுத்தியுள்ளார். இதுதொடர்பாக பாமக நிறுவனர்…