ஜல்லிக்கட்டில் இறந்தவர்கள் குடும்பத்துக்கு முதல்வர் நிவாரணம் அறிவிப்பு!

ஜல்லிக்கட்டு போட்டிகளில் எதிர்பாராதவிதமாக காயமடைந்து சிகிச்சை பலனின்றி உயிரிழந்த இருவர் குடும்பத்திற்கு இரங்கல் மற்றும் நிதியுதவியை தமிழ்நாடு முதல்வர் மு.க.ஸ்டாலின் அறிவித்துள்ளார்.…

திமுக பேச்சாளர் மீது சென்னை கமிஷனரிடம் கவர்னர் மாளிகை புகார்!

திமுக தலைமை கழக பேச்சாளராக இருக்கும் சிவாஜி கிருஷ்ணமூர்த்தி ஆளுநர் ஆர்என் ரவி குறித்து சென்னை விருகம்பாக்கத்தில் நடந்த பொதுக்கூட்டத்தில் பேசினார்.…

செங்கல்பட்டில் சீர்திருத்த பள்ளியில் சிறுவன் கொலை: 6 காவலர்கள் கைது

செங்கல்பட்டு சிறுவர் சீர்திருத்த பள்ளியில் கோகுல்ஸ்ரீ என்ற சிறுவன் அடித்து கொலை செய்யப்பட்டது விசாரணையில் தெரியவந்துள்ளது. 6 காவலர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.…

ஜம்முவை பாதுகாக்க பாதுகாப்பு அமைப்புகள் தயார்: அமித் ஷா

பயங்கரவாத அமைப்புகளின் நோக்கம் எதுவாக இருந்தாலும், ஜம்முவை பாதுகாக்க நமது பாதுகாப்பு அமைப்புகள் தயாராக இருக்கும் என, மத்திய உள்துறை அமைச்சர்…

ஆன்லைன் ரம்மிக்கு 41 பேர் பலியாகியும் ஆர்.என்.ரவி ஒப்புதல் வழங்காதது கண்டிக்கத்தக்கது: அன்புமணி

ஆன்லைன் ரம்மி சூதாட்டத்துக்கு 41 பேர் பலியாகியும் ஆர்.என்.ரவி ஒப்புதல் வழங்காதது கண்டிக்கத்தக்கது என பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ் கூறியுள்ளார்.…

மோகன் பாகவத், சிறுபான்மையினரை அச்சுறுத்தும் வகையில் பேசக் கூடாது: கி.வீரமணி

ஆர்.எஸ்.எஸ். தலைவர் மோகன் பாகவத், சிறுபான்மையினரை அச்சுறுத்தும் வகையில் பேசுவது கூடாது என்று திராவிடர் கழகத் தலைவர் கி.வீரமணி தெரிவித்துள்ளார். இது…

பாஜக மாநில தலைவர் அண்ணாமலைக்கு இசட் பிரிவு பாதுகாப்பு!

பாஜக மாநில தலைவர் அண்ணாமலைக்கு இசட் பிரிவு பாதுகாப்பு வழங்கப்பட உள்ளதாக தகவல் வெளியாகி இருக்கிறது. தமிழ்நாடு பாஜக தலைவராக தற்போதைய…

ஆளுநர் பேச்சு குறித்து மீண்டும் பேசி அரசியலாக்க விரும்பவில்லை: மு.க.ஸ்டாலின்

ஆளுநர் பேச்சு குறித்து மீண்டும் பேசி அரசியலாக்க விரும்பவில்லை. ஜனநாயக மாண்பை காக்க எனது சக்தியை மீறி செயல்படுவேன் என்று முதலமைச்சர்…

தமிழ்நாடு அரசு பணிகளுக்கு தமிழ் மொழி கட்டாயம்: புதிய சட்ட மசோதா பேரவையில் தாக்கல்!

தமிழ்நாடு அரசு பணிகளுக்கு தமிழ் மொழி கட்டாயம் என்று ஏற்கெனவே மாநில அரசு அரசாணை மூலம் தெரிவித்திருந்த நிலையில், அந்த அரசாணைக்கு…

அடுத்த 3 வாரங்களில் பாகிஸ்தான் திவாலாகும் என வல்லுனர்கள் எச்சரிக்கை!

பாகிஸ்தானின் அன்னிய செலாவணி இருப்பு வெகுவாக குறைந்துள்ளது. இதனால் அடுத்த 3 வாரங்களில் பாகிஸ்தான் திவாலாகும் நிலையை எதிர்கொள்ள நேரிடும் என…

2024ல் உலக முதலீட்டாளர்கள் மாநாட்டில் 100க்கும் மேலான நாடுகள் பங்கேற்பு: முதல்வர் ஸ்டாலின்

2024ம் ஆண்டு ஜனவரி மாதம் உலக முதலீட்டாளர்கள் மாநாடு நடக்கும் என்று முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அறிவித்துள்ளார். சென்னையில் நடக்க உள்ல முதலீட்டாளர்கள்…

கல்லூரி இல்லாத தொகுதிகளில் புதிதாக அரசு கல்லூரி தொடங்க நடவடிக்கை எடுக்கப்படும்: பொன்முடி

தமிழ்நாட்டில் அரசு கலைக் கல்லூரி இல்லாத தொகுதிகளில் கல்லூரி அமைக்க நிதி நிலைமைக்கு ஏற்ப நடவடிக்கை எடுக்கப்படும் என சட்டப்பேரவையில் உயர்கல்வித்துறை…

சீனாவுடன் லூதியானா போட்டியிட முடியும்: ராகுல்காந்தி

சிறு, நடுத்தர தொழில்களுக்கு அரசின் ஆதரவு கிடைத்தால், பஞ்சாபில் உள்ள லூதியானா, சீனாவுடன் போட்டியிட முடியும் என்று ராகுல்காந்தி கூறினார். காங்கிரஸ்…

குடும்ப தலைவிகளுக்கு மாதம் 1000 ரூபாய்: ஆளுநர் தமிழிசை ஒப்புதல்

புதுச்சேரியில் கடந்த பட்ஜெட் கூட்டத்தொடரில், மகளிருக்கு மாதம் 1000 வழங்கும் திட்டத்தைப் புதுச்சேரி முதல்வர் ரங்கசாமி அறிவித்திருந்தார். இதற்கிடையே இந்தத் திட்டத்திற்குப்…

இளைஞர்கள் நாட்டை வழி நடத்தும் வகையில் செயல்படவேண்டும்: பிரதமர் மோடி

இளைஞர்கள் தங்கள் பொறுப்புகளை உணர்ந்து நாட்டை வழி நடத்தும் வகையில் செயல்பட வேண்டும். ஏனென்றால் நீங்கள் தான் நாட்டின் உந்து சக்தி…

நடிகர்கள் ரசிகர்களுக்கு கட்டுப்பாடுகள் விதிக்க வேண்டும்: சீமான்

நடிகர்கள் தங்கள் படங்களை வெளியிடும் போது ரசிகர்களுக்கு கட்டுப்பாடுகள் விதிக்க வேண்டும் என்றும், இளைஞர்கள் திரை மயக்கத்தில் இருப்பதாகவும் வலியுறுத்தியுள்ளார். தமிழ்நாடு…

தமிழ்நாட்டில் இருந்து ஆளுநர் வெளியேற்றப்பட வேண்டும்: வைகோ

தமிழ்நாடு அரசியல் வரலாற்றில் இதுவரை இல்லாத அநீதியை ஆளுநர் மாளிகை நடத்திக் கொண்டிருக்கிறது. சட்டமன்றத்தில் அநாகரீகமாக நடந்து கொண்ட ஆளுநரை உடனே…

தமிழக ஆளுநர் ரவி இந்தியராக சிறப்பாக செயல்படுகிறார்: டாக்டர் கிருஷ்ணசாமி

தமிழக ஆளுநர் ரவி இந்தியராக சிறப்பாக செயல்படுகிறார் என்று புதிய தமிழகம் கட்சித் தலைவர் டாக்டர் கிருஷ்ணசாமி கூறினார். புதிய தமிழகம்…