அங்கீகரிக்கப்பட்ட வீட்டு மனைகளுக்கான உட்பிரிவுகளை ஒட்டுமொத்தமாக உருவாக்குதல், அதற்கு உண்டான பட்டா மாறுதல் செய்யும் பணிகள் மற்றும் மாநகராட்சிகள், நகராட்சிகளில் வருவாய்…
Category: முக்கியச் செய்திகள்
தமிழ்நாடு சர்ச்சை தொடர்பாக ஆளுநர் மாளிகை விளக்கம்!
தமிழ்நாடு சர்ச்சை தொடர்பாக ஆளுநர் மாளிகை விளக்கம் அளித்துள்ளது சென்னை கிண்டியில் உள்ள ஆளுநர் மாளிகையில், காசி தமிழ்ச் சங்கமம் நிகழ்ச்சிக்கு…
Continue Reading
மைக்ரோசாப்ட் இன்று 11000 ஊழியர்களை பணிநீக்கம் செய்வதாக தகவல்?
மைக்ரோசாப்ட் நிறுவனம் இன்று 11000 ஊழியர்களை பணிநீக்கம் செய்ய உள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளது. அமெரிக்காவைத் தலைமையிடமாகக் கொண்டு இயங்கும் முன்னணி…
இந்திய பொருளாதாரத்தை மாற்றியமைத்தவா் பிரதமா் மோடி: பாஜக செயற்குழு!
பலவீனமான ஐந்து பொருளாதார நாடுகளில் இருந்து உலகின் 5-ஆவது பெரிய பொருளாதார நாடாக இந்தியாவை மாற்றியமைத்த பெருமை பிரதமா் நரேந்திர மோடியைச்…
இந்திய எல்லையில் 4 சீன துப்பாக்கிகள் கண்டெடுப்பு!
இந்திய எல்லையில் 4 சீன துப்பாக்கிகள் கண்டெடுக்கப்பட்டுள்ளது. பஞ்சாப் மாநிலத்தில் 553 கிமீ தொலைவுக்கான இந்தியா – பாகிஸ்தான் எல்லை பகுதியை…
அலங்காநல்லூர் ஜல்லிக்கட்டு: 26 காளைகளை அடக்கி ‘கார்’ வென்ற வீரர்!
பொங்கலையொட்டி மதுரை மாவட்டம் அலங்காநல்லூரில் நேற்று நடைபெற்ற ஜல்லிக்கட்டில் 26 காளைகளை அடக்கிய சிவகங்கையை சேர்ந்த அபி சித்தர் முதலிடம் பிடித்துள்ளார்.…
மாணவர்கள் தன்னம்பிக்கையை வளர்த்துக் கொள்ள வேண்டும்: ஆளுநர் ஆர்.என்.ரவி
ஆளுநர் ஆர்.என்.ரவி “மாணவர்கள் தன்னம்பிக்கையை வளர்த்துக்கொண்டு, திறமைகளை மேம்படுத்தி சாதனைகளை படைக்கவேண்டும்” என்றார். மாணவர்கள் தேர்வினை அச்சம் இன்றி எதிர்கொள்ளும் வகையிலும்…
உதயநிதி மு.க.அழகிரி சந்திப்பு மூலம் பாலாறும் தேனாறும் ஓடப் போகிறதா?: செல்லூர் ராஜூ
உதயநிதி மு.க.அழகிரி சந்திப்பு மூலம் பாலாறு தேனாறு ஏதேனும் ஓட போகின்றதா என செல்லூர் ராஜூ கேள்வி எழுப்பியுள்ளார் அலங்காநல்லூர் ஜல்லிக்கட்டு…
ஓ.பன்னீர்செல்வம் மிகப்பெரிய சுயநலவாதி: முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார்
ஓ.பன்னீர்செல்வம் மிகப்பெரிய சுயநலவாதி. அ.தி.மு.க. விவகாரத்தில் மூக்கை நுழைக்க வேண்டாம் என்று முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் கூறியுள்ளார். எம்.ஜி.ஆர். 106-வது பிறந்தநாளையொட்டி,…
ரத்தத்தைக் கொண்டு ஓவியம் வரைவதற்குத் தடை: அமைச்சர் மா.சுப்பிரமணியன்!
ரத்தத்தைக் கொண்டு ஓவியம் வரைவதற்குத் தடை செய்யப்பட்டுள்ளதாக அமைச்சர் மா.சுப்பிரமணியன் தெரிவித்தார். தஞ்சையில் நடைபெற்று வரும் மகர்நோம்புசாவடி நகர்ப்புற வாழ்வு மையத்தின்…
அதிமுக ஒன்றுபட வேண்டும் என்பதே விருப்பம்: தமிழிசை
அதிமுகவில் அனைவரும் ஒற்றுமையாக இருந்து பணியாற்ற வேண்டும் என்பதே விருப்பம் என புதுச்சேரி துணை நிலை ஆளுநர் தமிழிசை சௌந்தரராஜன் தெரிவித்துள்ளார்.…
பிப்ரவரி 1-ந் தேதி 2023-2024 நிதியாண்டுக்கான மத்திய பட்ஜெட் தாக்கல்!
பிப்ரவரி 1-ந் தேதி 2023-2024 நிதியாண்டுக்கான மத்திய பட்ஜெட்டை மத்திய நிதி மந்திரி நிர்மலா சீதாராமன் தாக்கல் செய்கிறார். மொத்தம் 27…
Continue Reading
ஸ்ரீஹரிகோட்டா விண்வெளி மையத்தில் 2 போலீசார் தற்கொலை!
ஸ்ரீஹரிகோட்டாவில் சதீஷ் தவான் விண்வெளி ஆராய்ச்சி மையத்தில் 2 பாதுகாப்பு படை போலீசார் தற்கொலை செய்து கொண்டனர். ஆந்திரா மாநிலம் ஸ்ரீஹரிகோட்டாவில்…
தீர்ப்பு சாதகமாக வருவது இறைவன் கையில் உள்ளது: ஓபிஎஸ்
நான் சர்வாதிகாரி அல்ல. தீர்ப்பு சாதகமாக வருவது இறைவன் கையில் உள்ளது என்று சட்டமன்ற எதிர்கட்சி துணைத் தலைவர் ஓ.பன்னீர் செல்வம்…
கேரளத்தில் பொது இடங்களில் முகக் கவசம் அணிவது கட்டாயம்!
கேரளத்தில் பொது இடங்களில் முகக் கவசம் அணிவதை மாநில அரசு கட்டாயமாக்கியுள்ளது. சீனாவில் சமீப காலமாக கொரோனா தொற்றுகள் மீண்டும் அதிகரித்து…
அலங்காநல்லூர் ஜல்லிகட்டில் தடியடி நடத்திய போலீசார்!
மதுரை மாவட்டம் அலங்காநல்லூர் ஜல்லிக்கட்டு போட்டி இன்று காலை தொடங்கி நடைபெற்று வரும் நிலையில், போலீசார் பார்வையாளர்கள் மீது திடீரென தடியடி…
அமைச்சர் உதயநிதி ஸ்டாலின், முன்னாள் அமைச்சர் முக அழகிரியை சந்தித்தார்!
விளையாட்டுத்துறை அமைச்சர் உதயநிதி ஸ்டாலின், முன்னாள் அமைச்சர் முக அழகிரியை திடீரென நேற்று இரவு சந்தித்தார். மதுரை அலங்காநல்லூரில் உலக புகழ்பெற்ற…
பொன் மாணிக்கவேல் கைதுக்கு தடை விதிக்க சுப்ரீம் கோர்ட்டு மறுப்பு!
பொன் மாணிக்கவேல் கைதுக்கு தடை விதிக்க சுப்ரீம் கோர்ட்டு மீண்டும் மறுப்பு தெரிவித்துள்ளது. ஓய்வுபெற்ற ஐ.பி.எஸ். அதிகாரி பொன் மாணிக்கவேலின் மேல்முறையீடு…
