நான் கூட ஈரோடு கிழக்கு இடைத்தேர்தலில் போட்டியிடலாம்: டிடிவி தினகரன்

ஈரோடு கிழக்கு இடைத்தேர்தலில் அமமுகவின் நிலைப்பாடு குறித்து ஜனவரி 27ம் தேதி அறிவிக்கப்படும் என்று அக்கட்சியின் பொதுச்செயலாளர் டிடிவி தினகரன் தெரிவித்துள்ளார்.…

மாணவி ஸ்ரீமதியின் செல்போனை சி.பி.சி.ஐ.டியிடம் ஒப்படைப்பு!

கள்ளக்குறிச்சி மாணவியின் வழக்கு விழுப்புரம் மாவட்ட தலைமை குற்றவியல் நடுவர் நீதிமன்றத்தில் நடந்து வருகிறது.ஸ்ரீமதியின் செல்போனை விழுப்புரம் வண்டிமேடு பகுதியில் உள்ள…

தமிழ் கல்வெட்டுகளை பாதுகாக்க சென்னையில் வசதிகள் தேவை: அண்ணாமலை கடிதம்!

மைசூருவில் இருந்து சென்னைக்கு மாற்றப்பட்ட 28 ஆயிரம் தமிழ் கல்வெட்டுகளை பாதுகாக்கும் வகையில் சென்னை மண்டலத்தில் வசதிகளை ஏற்படுத்தி தரவேண்டும் என…

புதுச்சேரியில் சென்னை உயர்நீதிமன்ற கிளை குறித்து பரிசீலனை செய்யப்படும்: கிரண் ரிஜிஜூ

புதுச்சேரியில் சென்னை உயர்நீதிமன்ற கிளையை நிறுவ வேண்டும் என்ற கோரிக்கை பரிசீலிக்கப்படும் என்று மத்திய சட்டம் மற்றும் நீதித்துறை அமைச்சர் கிரண்…

கவர்னரை கண்டித்து காங்கிரஸ் கட்சி சார்பில் ஆர்ப்பாட்டம்!

கவர்னரை கண்டித்து சென்னையில் நேற்று காங்கிரஸ் கட்சி சார்பில் ஆர்ப்பாட்டம் நடந்தது. தமிழக கவர்னர் ஆர்.என்.ரவியை கண்டித்து, தமிழக காங்கிரஸ் கட்சி…

விமானத்தின் அவசர வழிக் கதவை தேஜஸ்வி சூர்யா திறக்கவில்லை: அண்ணாமலை!

விமானத்தின் அவசர வழிக் கதவை பாஜக எம்பி தேஜஸ்வி சூர்யா திறக்கவில்லை என்று தமிழ்நாடு பாஜக தலைவர் அண்ணாமலை விளக்கம் அளித்துள்ளார்.…

எஸ்எஸ்சி பல்திறன் தேர்வை தேர்வை தமிழ் உட்பட 13 மொழிகளில் எழுத அனுமதி!

எஸ்.எஸ்.சி. எனப்படும் ஒன்றிய அரசு பணியாளர் தேர்வாணையம் நடத்தும் பல்திறன் தேர்வை தமிழ் மொழியில் எழுத அனுமதி அளிக்கப்பட்டுள்ளது. இந்தி, ஆங்கிலத்தில்…

கேரளா தமிழக அனுமதி இல்லாமல் எல்லையில் சர்வே செய்யக் கூடாது: கே.கே.எஸ்.எஸ்.ஆர்!

கேரள அரசு தமிழக அரசின் அனுமதி இல்லாமல் தமிழக எல்லையில் சர்வே செய்யக் கூடாது என அமைச்சர் கே.கே.எஸ்.எஸ்.ஆர் ராமச்சந்திரன் கூறியுள்ளார்.…

பட்டாசு ஆலை வெடி விபத்தில் இருவர் பலி: முதல்வர் நிதியுதவி அறிவிப்பு!

விருதுநகர் மாவட்டம் சாத்தூர் அருகே உள்ள தனியார் பட்டாசு ஆலையில் ஏற்பட்ட வெடி விபத்தில் பெண் உட்பட இருவர் உயிரிழந்த சம்பவம்…

மக்களின் நம்பிக்கைக்கு முழுமையாக காவல்துறை பாத்திரமாக வேண்டும்: முதல்வர் ஸ்டாலின்

காவல் நிலையத்திற்குச் சென்றால், நியாயம் கிடைக்கும் என்ற நிலை ஒவ்வொரு காவல் நிலையத்திலும் உருவாக்கப்பட வேண்டும் என முதல்வர் ஸ்டாலின் அறிவுறுத்தியுள்ளார்…

திமுக பேச்சாளர் சிவாஜி கிருஷ்ணமூர்த்திக்கு எதிராக ஆளுநர் மாளிகை அவதூறு வழக்கு!

ஆளுநரை அவதூறாக விமர்சித்த திமுக தலைமை கழக பேச்சாளர் சிவாஜி கிருஷ்ணமூர்த்திக்கு எதிராக ஆளுநர் மாளிகை சார்பில் சென்னை முதன்மை அமர்வு…

ஈரோடு கிழக்கு தொகுதியில் காங்கிரஸ் போட்டி: கே.எஸ்.அழகிரி

ஈரோடு கிழக்கு தொகுதியில் காங்கிரஸ் தான் போட்டியிடும் என அக்கட்சியின் மாநிலத் தலைவர் கே.எஸ்.அழகிரி அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளார். ஈரோடு கிழக்கு தொகுதி…

அந்த காலத்தில் தமிழ்நாடு இல்லையா?: சு.வெங்கடேசன் கேள்வி!

அந்தக் காலத்தில் தமிழ்நாடு இல்லை என்ற முடிவுக்கு ஆளுநர் ஆர்.என்.ரவி எப்படி வருகிறார் என்று சிபிஎம் நாடாளுமன்ற உறுப்பினர் சு.வெங்கடேசன் கேள்வி…

நடிகர் வடிவேலுவின் தாயார் மறைவுக்கு முதலமைச்சர் ஸ்டாலின் இரங்கல்!

நகைச்சுவை நடிகர் வடிவேலுவின் தாயார் மறைவுக்கு முதலமைச்சர் ஸ்டாலின் இரங்கல் தெரிவித்துள்ளார். சினிமா, அரசியலை கடந்து தனிப்பட்ட முறையில் நடிகர் வடிவேலுவுடன்…

ஈரோடு கிழக்கு தொகுதி: ஜிகேவாசனுடன், அதிமுக தலைவர்கள் ஆலோசனை!

ஈரோடு கிழக்கு சட்டசபை தொகுதியில் தமாக போட்டியிடலாம் என கூறப்படும் நிலையில் ஜிகே வாசனுடன், அதிமுக மூத்த தலைவர்கள் இன்று சந்தித்து…

உக்ரைனில் உள்ள நியோ நாஜிக்களை அழிப்பதே நமது நோக்கம்: அதிபர் புடின்

உக்ரைனில் உள்ள நியோ நாஜிக்களை அழிப்பதே நமது நோக்கம். உக்ரைன் போரில் வெற்றி உறுதி என ரஷ்ய அதிபர் புடின் தெரிவித்துள்ளார்.…

நீட் தேர்வு வழக்குகள் குறித்து முதல்வர் மு.க.ஸ்டாலின் ஆலோசனை!

நீட் தேர்வு விலக்கு கோருவதற்கான வழக்குகள் குறித்து முதல்வர் மு.க.ஸ்டாலின் தலைமை செயலகத்தில் அமைச்சர்கள் மற்றும் அதிகாரிகளுடன் ஆலோசனை நடத்தினார். மருத்துவப்…

தமிழ் மொழியின் சிறந்த படைப்புகளை மொழிபெயர்க்க ரூ.3 கோடி மானியம்: மு.க.ஸ்டாலின்

சென்னையில் நடைபெற்ற சர்வதேச புத்தக கண்காட்சியின் நிறைவு விழாவில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பங்கேற்றார். இந்த நிகழ்ச்சியில் தமிழ் மொழியில் மொழிபெயர்க்கப்பட்ட 5…