தமிழ்நாட்டில் பணியாற்றுவதன் மூலம் தான் அறியாத பல விஷயங்களை தெரிந்து கொண்டதாகவும், தொடர்ந்து தமிழ் மொழியைக் கற்று வருவதாகவும் தமிழ்நாடு ஆளுநர்…
Category: முக்கியச் செய்திகள்
தேசிய கல்விக்கொள்கை தாய்மொழியை ஊக்குவிக்கும்: எல்.முருகன்
“தேசிய கல்விக்கொள்கை தாய்மொழியை ஊக்குவிக்கும்” என்று நெல்லையில் நடந்த மாநாட்டில் மத்திய மந்திரி எல்.முருகன் பேசினார். அகில பாரதீய வித்யார்த்தி பரிஷத்…
நேதாஜி பிறந்தநாளை ஆர்எஸ்எஸ் கொண்டாடுவதில் அர்த்தம் இல்லை: அனிதா போஸ்!
நேதாஜி பிறந்தநாளை ஆர்எஸ்எஸ் கொண்டாடுவதில் அர்த்தம் இல்லை என நேதாஜியின் மகள் அனிதா போஸ் தெரிவித்துள்ளார். ஜனவரி 23 ஆம் தேதி…
அண்ணாமலையை சந்தித்தது மரியாதை நிமித்தமானது: ஓ.பன்னீர்செல்வம்!
ஈரோடு கிழக்கு தொகுதியில் பாஜக போட்டியிட முன்வந்தால் தார்மீக ஆதரவு அளிக்கப்படும் என ஓ.பன்னீர்செல்வம் தெரிவித்துள்ளார். ஈரோடு கிழக்கு தொகுதி காங்கிரஸ்…
கடமையை செய்யும் ஆளுநர்கள் மீது விமர்சனம் வைக்கின்றனர்: தமிழிசை
ஆளுநர்கள் தங்கள் கடமையை செய்கிறார்கள். ஆளுநர்கள் மீது விமர்சனம் வைக்கின்றனர் என ஆளுநர் தமிழிசை சவுந்தரராஜன், எதற்கும் முரண்படாமல் கடமையை மட்டும்…
கூகுள் நிறுவனம் தனது 12,000 ஊழியா்களைப் பணிநீக்கம்!
கூகுள் நிறுவனத்தின் தாய் நிறுவனமான ஆல்பபெட் உலகம் முழுவதும் தனது 12,000 ஊழியா்களைப் பணிநீக்கம் செய்யப்போவதாக அறிவித்தது. தொழில்நுட்ப நிறுவனமான மைக்ரோசாஃப்ட்…
விசாகப்பட்டினத்தில் ரூ.268 கோடியில் அம்பேத்கர் சிலை அமைக்கும் பணிகள் தீவிரம்!
விசாகப்பட்டினத்தில் ரூ.268 கோடியில் அம்பேத்கர் சிலை அமைக்கும் பணிகள் தீவிரமடைந்துள்ளது. பணிகளை விரைந்து முடிக்க வேண்டும் என அதிகாரிகளுக்கு ஜெகன்மோகன் ரெட்டி…
ஒடிசாவில் குழாய் மூலம் குடிநீர் திட்டத்தை பார்வையிட்டார் அமைச்சர் உதயநிதி!
ஒடிசா மாநிலத்தில் உள்ள ஒரு கிராமத்தில் குடிசை மாற்றுப் பகுதியில் “குழாய் மூலம் குடிநீர்” திட்டத்தில் அப்பகுதி இளம், சுய உதவிக்…
நம்ம ஸ்கூல் பவுண்டேசன் திட்டத்திற்காக ஒரு மாத ஊதியத்தை வழங்கிய சட்டமன்ற உறுப்பினர்கள்!
பள்ளிகளின் அடிப்படை கட்டமைப்பு வசதிகளை மேம்படுத்தும் நோக்கத்தோடு தொடங்கப்பட்டுள்ள நம்ம ஸ்கூல் பவுண்டேசன் திட்டத்திற்காக ஒரு கோடியே 29 இலட்சத்து 15…
சாதிவாரி கணக்கெடுப்புக்கு எதிரான மனுக்களை விசாரணைக்கு ஏற்க சுப்ரீம் கோர்ட்டு மறுப்பு!
பிகாரில் நடைபெற்று வரும் சாதிவாரி கணக்கெடுப்புக்கு எதிராக சுப்ரீம் கோர்ட்டில் பொதுநல மனுக்கள் தாக்கல் செய்யப்பட்டன. மனுக்களை விசாரணைக்கு ஏற்க சுப்ரீம்…
கோரிக்கைகளை ஏற்றுக் கொண்டுள்ளதையடுத்து மல்யுத்த வீரர்கள் போராட்டம் வாபஸ்!
போராட்டத்தில் ஈடுபட்டு வந்த மல்யுத்த வீரர்களின் கோரிக்கைகளை இந்திய ஒலிம்பிக் சங்கம் ஏற்றுக் கொண்டுள்ளதையடுத்து, அவர்கள் தங்களது போராட்டத்தினை வாபஸ் பெற்றுக்கொண்டனர்.…
தமிழ்நாட்டில் பெண் காவலருக்கே பாதுகாப்பில்லாத நிலை உள்ளது: செல்லூர் ராஜூ
தமிழ்நாட்டில் பெண் காவலருக்கே பாதுகாப்பில்லாத நிலை உள்ளது. இதனால் தமிழ்நாடு அரசை டிஸ்மிஸ் செய்ய வேண்டும் என அதிமுகவின் முன்னாள் அமைச்சா்…
காரில் சீட் பெல்ட் அணியாத பிரதமர் ரிஷி சுனக்கிற்கு அபராதம் விதிப்பு!
காரில் சீட் பெல்ட் அணியாமல் சென்றதால் இங்கிலாந்து பிரதமர் ரிஷி சுனக்கிற்கு 100 பவுண்டுகள் அபராதம் விதிக்கப்பட்டுள்ளது. பிரிட்டன் பிரதமர் ரிஷி…
பயணி மீது சிறுநீர் கழித்த விவகாரம்: ஏர் இந்தியா நிறுவனத்துக்கு ரூ.30 லட்சம் அபராதம்!
விமான பயணத்தின்போது சக பெண் பயணி மீது ஒரு ஆண் பயணி சிறுநீர் கழித்த விவகாரத்தில், ஏர் இந்தியா நிறுவனத்துக்கு ரூ.30…
பால் விலை தொடர்ந்து உயர்த்தப்படுவதை தமிழக அரசு அனுமதிக்கக் கூடாது: அன்புமணி
மக்களின் அத்தியாவசியத் தேவையான பால் விலை தொடர்ந்து உயர்த்தப்படுவதை தமிழக அரசு அனுமதிக்கக் கூடாது என்று பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ்…
விசாரணை மரணங்கள் நடைபெறாமலிருக்க உறுதியான நடவடிக்கை எடுக்க வேண்டும்: சீமான்
சிறுவர் சீர்திருத்தப் பள்ளியில் கொல்லப்பட்ட கோகுல்ஸ்ரீயை போல விசாரணை மரணங்கள் நடைபெறாமலிருக்க உறுதியான நடவடிக்கை எடுக்க வேண்டும் என தமிழக அரசுக்கு…
மத்திய அரசு பணியில் தமிழக இளைஞர்களும் அதிகம் வர வேண்டும்: எல்.முருகன்
மத்திய அரசு வேலை என்றால் எந்த மாநிலத்திலும் சென்று பணியாற்ற முடியும். மத்திய அரசு பணியில் தமிழக இளைஞர்களும் அதிகம் வர…
தமிழா்களின் பிரச்னைகளுக்கு தீா்வு காண நடவடிக்கை தொடங்கிவிட்டது: ரணில் விக்ரமசிங்க
இலங்கையில் தமிழா்களின் பிரச்னைகளுக்கு தீா்வு காண்பதற்கான நடவடிக்கைகளை அரசு ஏற்கெனவே தொடங்கிவிட்டது என்று, பிரதமா் ரணில் விக்ரமசிங்க கூறினார். இலங்கை பிரதமா்…
