6 ஆண்டுகளுக்கு பிறகு அரசியல் உள்நோக்கத்துடன் வழக்குப்பதிவு செய்யப்பட்டது: ஜெயக்குமார்

நில அபகரிப்பு புகாரில் 6 ஆண்டுகளுக்கு பிறகு அரசியல் உள்நோக்கத்துடன் வழக்குப்பதிவு செய்யப்பட்டதாக அதிமுக முன்னாள் அமைச்சர் டி.ஜெயக்குமார் தரப்பில் சென்னை…

டெல்லியில் சக்திவாய்ந்த நிலநடுக்கம்!

டெல்லியின் பல பகுதிகளில் நிலநடுக்கம் உணரப்பட்டதாக தகவல் வெளியாகியுள்ளது. தலைநகர் டெல்லி மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகளில் சக்திவாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளதாக…

உலக தடகள வீரர் உசேன் போல்ட் முதலீட்டு பணம் மோசடி!

உலக தடகள வீரர் உசேன் போல்ட் தனியார் நிதி நிறுவனத்தில் முதலீடு செய்து வைத்திருந்த பணத்தில் 12.8 மில்லியன் டாலர் மாயமாகியுள்ளது.…

தி.மு.க. கூட்டணியை எதிர்த்து நிற்க கூடிய பலம் வாய்ந்த கட்சி அ.தி.மு.க.தான்: அண்ணாமலை

ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தலில் தி.மு.க. கூட்டணியை எதிர்த்து நிற்க கூடிய பலம் வாய்ந்த கட்சி அ.தி.மு.க.தான் என்று பா.ஜ.க. தலைவர்…

பெண்களை மையப்படுத்திய தமிழ்நாடு அரசின் அலங்கார ஊர்தி!

டெல்லி குடியரசு தின விழா அணிவகுப்பு ஒத்திகையில் தமிழ்நாடு அரசு சார்பில் பெண்களை மையப்படுத்திய அலங்கார ஊர்தி பங்கேற்றது. டெல்லியில் கடந்த…

மதுரை எய்மஸ் கல்லூரியை பார்க்காமலேயே பட்டம் பெறும் மாணவர்கள்: சு.வெங்கடேசன்

மதுரை எய்ம்ஸ் மருத்துவக்கல்லூரி மாணவர்கள் மட்டும் தான் தாங்கள் பயின்ற கல்லூரியை பார்க்க முடியாமலேயே பட்டம் பெற்று வெளியேறுவார்கள் என நாடாளுமன்ற…

ஒரே நாடு ஒரே தேர்தல்’ என்பது அரசியலமைப்புக்கு எதிரானது: ஆம் ஆத்மி

ஒரே நாடு ஒரே தேர்தல் முறை அரசியலமைப்பு சட்டத்திற்கு எதிரானது என்று ஆம் ஆத்மி செய்தி தொடர்பாளர் அதிஷி தெரிவித்துள்ளார். இந்திய…

ஈரோடு இடைத்தேர்தலில் போட்டியிடுவது உறுதி: ஓ.பன்னீர்செல்வம்

ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தலில் போட்டியிடுவது உறுதி என ஓ.பன்னீர்செல்வம் தெரிவித்துள்ளார். ஈரோடு கிழக்கு சட்டப்பேரவைத் தொகுதி காங்கிரஸ் எம்எல்ஏவாக இருந்த…

முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலினுடன் ஈ.வி.கே.எஸ்.இளங்கோவன் சந்திப்பு!

கிழக்கு தொகுதி காங்கிரஸ் வேட்பாளர் ஈ.வி.கே.எஸ். இளங்கோவன், முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலினை சந்தித்து வாழ்த்து பெற்றார். ஈரோடு கிழக்கு தொகுதியில் காங்கிரஸ் வேட்பாளராக…

ஜல்லிக்கட்டு போட்டிகளில் உயிரிழந்த 3 பேரின் குடும்பங்களுக்கு நிவாரணம்: மு.க.ஸ்டாலின் அறிவிப்பு!

ஜல்லிக்கட்டு போட்டிகளில் உயிரிழந்த 3 பேருக்கு முதலமைச்சரின் பொது நிவாரண நிதியிலிருந்து தலா ரூ3 லட்சம் வழங்க முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் உத்தரவிட்டுள்ளார்.…

ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தலில் ஈ.வி.கே.எஸ் இளங்கோவன் போட்டி!

ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தலில் ஈ.வி.கே.எஸ்.இளங்கோவன் போட்டியிடுவார் என அகில இந்திய காங்கிரஸ் தலைமை அறிவித்துள்ளது. ஈரோடு கிழக்கு தொகுதிக்கான இடைத்தேர்தல்…

பனைமரத்தில் கள் உற்பத்தி செய்ய அனுமதிக்க வேண்டும்: விவசாயிகள் எடப்பாடியிடம் கோரிக்கை!

தென்னை, பனை மரங்களில் இருந்து கள் உற்பத்தி செய்ய வழி செய்ய வேண்டும் என்று விவசாயிகள் எடப்பாடி பழனிசாமியிடம் மனு கொடுத்தனர்.…

கலிங்கப்பட்டியில் உள்ள வைகோ வீட்டுக்கு சென்ற கனிமொழி எம்.பி.!

தென்காசி மாவட்டம் கலிங்கப்பட்டியில் நடைபெற்ற கர்ப்பிணி பெண்களுக்கான சமுதாய வளைகாப்பு நிகழ்ச்சியில் கலந்துகொண்ட கனிமொழி எம்.பி. அங்கிருக்கும் வைகோ வீட்டுக்கும் சென்றார்.…

அந்தமானில் 21 பெரிய தீவுகளுக்குப் பரம் வீர் சக்ரா வீரர்கள் பெயர்!

அந்தமான் நிக்கோபர் தீவுகளில் பெயரிடப்படாத 21 பெரிய தீவுகளுக்கு பரம் வீர் சக்ரா விருதுகள் பெற்ற 21 வீரர்களின் பெயரை பிரதமர்…

பிரதமர் மோடி பற்றிய பிபிசி ஆவணப்படம்: குஷ்பு கண்டனம்!

2022ல் குஜராத்தில் நடந்த கலவரத்தில் பிரதமர் நரேந்திர மோடியை தொடர்புப்படுத்தி பிபிசி சார்பில் ஆவணப்படம் வெளியிடப்பட்டுள்ள நிலையில் நடிகை குஷ்பு கடும்…

மருத்துவம் இன்று விலை உயர்ந்ததாக மாறியிருப்பது வேதனைக்குரியது: தமிமுன் அன்சாரி

மருத்துவமும், மருத்துவமனைகளும், மருந்துகளும் இன்று விலை உயர்ந்ததாக மாறியிருப்பது வேதனைக்குரியது என மஜக பொதுச்செயலாளர் தமிமுன் அன்சாரி வேதனை தெரிவித்துள்ளார். நாகர்கோவிலில்…

கர்நாடகத்தில் எதிா்க்கட்சிகள் குடும்ப, சாதி அரசியல் செய்கிறது: ஜே.பி.நட்டா

சட்டசபை தேர்தலையொட்டி கர்நாடகத்தில் விஜய சங்கல்ப யாத்திரையை பா.ஜனதா நேற்று தொடங்கியுள்ளது. எதிர்க்கட்சிகள் குடும்ப, சாதி அரசியல் செய்வதாக ஜே.பி.நட்டா கடுமையாக…

குஜராத் வன்முறைகள் குறித்த ஆவணப்படம் முழுமையாக வெளியிடப்படும்: பிபிசி!

முழுமையான ஆதாரங்களுடன் உள்ள இந்த ஆவணப்படத்தை உலகின் அனைத்து மக்களுக்கும் பிபிசி நிறுவனம் கொண்டு சென்று சேர்க்கும் என்று தெரிவித்துள்ளது. குஜராத்…