டெல்லியில் தேசியக் கொடியை ஏற்றி வைத்தார் குடியராசு தலைவர் திரவுபதி முர்மு!

நாட்டின் 74வது குடியரசு தின விழாவை டெல்லியில் குடியராசு தலைவர் திரவுபதி முர்மு தேசிய கொடி ஏற்றி வைத்தார். தலைநகர் டெல்லியில்…

தேநீர் விருந்தில் பங்கேற்க வருமாறு மு.க.ஸ்டாலினுக்கு ஆளுநர் ஆர்.என்.ரவி தொலைபேசியில் அழைப்பு!

குடியரசு தின தேநீர் விருந்தில் பங்கேற்க வருமாறு முதலமைச்சர் மு.க.ஸ்டாலினுக்கு தமிழ்நாடு ஆளுநர் ஆர்.என்.ரவி தொலைபேசியில் அழைப்பு விடுத்துள்ளார். குடியரசு தின…

வாழும் கலை ரவிசங்கர் வந்த ஹெலிகாப்டர் வனப்பகுதியில் தரை இறங்கியது!

மோசமான வானிலை காரணமாக வாழும் கலை அமைப் பின் நிறுவனர் ரவிசங்கர் வந்த ஹெலிகாப்டர் வனப் பகுதியில் தரை இறங்கியது. ஈரோடு…

தமிழ்நாடு அனைத்து துறைகளிலும் முன்னணியில் இருக்கிறது: கவர்னர் ஆர்.என்.ரவி

தமிழ்நாடு அனைத்து துறைகளிலும் முன்னணியில் இருக்கிறது என தேசிய வாக்காளர் தின விழாவில் கவர்னர் ஆர்.என்.ரவி கூறினார். கடந்த 2011-ம் ஆண்டு…

கமல் திமுகவின் பி டீம் தான்; பூனைக்குட்டி தற்போது வெளியே வந்துவிட்டது: ஜெயக்குமார்

ஈரோடு கிழக்கு இடைத்தேர்தலில் காங்கிரஸ் கட்சிக்கு கமல் ஹாசன் ஆதரவு தெரிவித்த நிலையில் கமல் திமுகவின் பி டீம் தான்; பூனைக்குட்டி…

தமிழ்நாடு ஆளுநர் ஆர்.என்.ரவி அளிக்கும் தேநீர் விருந்தை காங்கிரஸ் கட்சியும் புறக்கணிப்பு!

குடியரசு தினத்தை முன்னிட்டு தமிழ்நாடு ஆளுநர் ஆர்.என்.ரவி அளிக்கும் தேநீர் விருந்தை காங்கிரஸ் கட்சியும் புறக்கணிப்பதாக அறிவித்துள்ளது. காங்கிரஸ் சட்டமன்ற குழு…

உடல்நலக் கோளாறு காரணமாக நாஞ்சில் சம்பத் மருத்துவமனையில் அனுமதி!

தமிழக அரசியலில் மூத்த தலைவரும், திராவிட இயக்கப் பேச்சாளருமான நாஞ்சில் சம்பத் திடீர் உடல்நலக் குறைவினால் நாகர்கோவில், ஆசாரிபள்ளம் அரசு மருத்துவக்கல்லூரி…

பிரதமர் மோடி குறித்த ஆவணப்பட விவகாரத்தில் ஏ.கே.அந்தோனியின் மகன் ராஜினாமா!

பிரதமர் மோடி தொடர்பான ஒரு ஆவணப் படத்தால் நாட்டின் இறையாண்மை பாதிக்கும் என காங்கிரஸ் கட்சியின் பொறுப்புகளில் இருந்து ராஜினாமா செய்வதாக…

ஈரோடு கிழக்கில் ஈவிகேஎஸ் இளங்கோவனுக்கு கமல்ஹாசன் ஆதரவு!

ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தலில் ஈவிகேஎஸ் இளங்கோவன் அவர்களுக்கு நிபந்தனையற்ற ஆதரவை தருவதாக மக்கள் நீதி மய்யம் கட்சியின் தலைவர் கமல்ஹாசன்…

30 மற்றும் 31-ந்தேதிகளில் திட்டமிட்டபடி வங்கி ஊழியர் வேலைநிறுத்தம்!

30 மற்றும் 31-ந்தேதிகளில் திட்டமிட்டபடி வங்கி ஊழியர் வேலைநிறுத்தம் நடைபெறும் என்று பணியாளர்கள் சம்மேளனம் அறிவித்துள்ளது. வாரத்தில் 5 நாட்கள் வேலை,…

ஜெயலலிதா பொருட்களை ஏலம்விட பெங்களூரு நீதிமன்றம் உத்தரவு!

சொத்து குவிப்பு வழக்கில் பறிமுதல் செய்யப்பட்ட ஜெயலலிதாவின் புடவைகள், நகைகள் உள்ளிட்ட பொருட்களை சிறப்பு வக்கீலை நியமித்து அவரது தலைமையில் ஏலம்…

ஈரோடு தொகுதி தேர்தலில் போட்டியிட அண்ணாமலை தயாரா?: கே.எஸ்.அழகிரி

ஈரோடு கிழக்கு சட்டமன்ற தொகுதி தேர்தலில் பா.ஜ.க. தலைவர் அண்ணாமலை போட்டியிட தயாரா? என்று கே.எஸ்.அழகிரி சவால் விடுத்துள்ளார். திருவண்ணாமலையில் காங்கிரஸ்…

குடியரசு தினவிழாவில் பங்கேற்க டெல்லி வந்தார் எகிப்து அதிபர்!

குடியரசு தினவிழாவில் சிறப்பு விருந்தினராக பங்கேற்கும் எகிப்து நாட்டின் அதிபர் சிசி டெல்லி வந்தார். இன்று அவர் பிரதமர் மோடியுடன் இரு…

திராவிட மாடல் என்பதில் ‘மாடல்’ என்பதற்கு இணையான தமிழ் சொல்லை பயன்படுத்தலாமே?

திராவிட மாடல் என்பதில் உள்ள மாடல் என்ற ஆங்கில சொல்லுக்கு இணையான தமிழ் வார்த்தையை பயன்படுத்தலாமே? என தமிழக அரசுக்கு, மதுரை…

ஆர்எஸ்எஸ் அணிவகுப்பு தொடர்பான வழக்கில் தீர்ப்பு ஒத்திவைப்பு!

தமிழகத்தில் ஆர்எஸ்எஸ் அணிவகுப்பை சுற்றுச்சுவருடன் கூடிய மைதானத்தில் நடத்த பிறப்பித்த உத்தரவை எதிர்த்த மேல்முறையீட்டு மனுக்கள் மீதான விசாரணை இன்று சென்னை…

வாக்காளர்கள் தங்களுக்குள்ள கடமையை முறையாக, சரியாக செய்ய வேண்டும்: ஜி.கே.வாசன்

வாக்காளர் அடையாள அட்டை வைத்திருக்கும் வாக்காளர்கள் தங்களுக்குள்ள கடமையை முறையாக, சரியாக செய்ய வேண்டும். தேர்தல் நேரத்தில் வாக்களிக்க முன்வர வேண்டும்…

விமான நிலையங்களில் தமிழில் பெயர் பலகை வைக்க கோரி வழக்கு!

தமிழ்நாட்டில் உள்ள விமான நிலையங்களில் அறிவிப்பு பலகைகளை தமிழில் வைக்கவும், அங்கு பாதுகாப்பு பணியில் உள்ள பாதுகாப்பு படையினருக்கு அடிப்படை தமிழ்…

இந்து சமய அறநிலையத்துறை சார்பில், அர்ச்சகர் பயிற்சி கல்லூரிகளை துவங்க வேண்டும்: வானதி சீனிவாசன்

சைவ ஆதினங்கள் நடத்தும் கல்லூரிகள் போல திருக்கோயில் நிதியில் நடத்தப்படும் கல்லூரிகளும் செயல்பட வேண்டும் என்று பாஜக எம்எல்ஏ வானதி சீனிவாசன்…