மகளிர் சுய உதவிக் குழு கடன்கள் தள்ளுபடி: அமைச்சர் உதயநிதி

நாமக்கல் மாவட்டத்தில் இன்று ஒரேநாளில் மகளிர் சுய உதவிக் குழுக்களுக்கு 88 கோடி ரூபாய் தள்ளுபடி செய்யப்பட்டுள்ளது. நாமக்கல் அடுத்துள்ள பொம்மைகுட்டை…

மத்திய பிரதேசத்தில் இரு போர் விமானங்கள் விபத்து: விமானி பலி!

மத்திய பிரதேசத்தில் இரண்டு போர் விமானங்கள் விழுந்து நொறுங்கி விபத்துக்கு உள்ளாகியுள்ளது. ராஜஸ்தான் மாநிலத்தில் ஒரு போர் விமானம் விபத்துக்குளானது. சுகோய்-30…

ராகுல் காந்தியின் யாத்திரையில் ஜம்மு காஷ்மீர் முன்னாள் முதல்வர் மெஹபூபா முப்தி!

பாதுகாப்பு குளறுபடி காரணாமாக நிறுத்தி வைக்கப்பட்ட ராகுல் யாத்திரை இன்று மீண்டும் தொடங்கியது. ராகுல் காந்தியின் யாத்திரையில் ஜம்மு காஷ்மீர் முன்னாள்…

திமுக அமைச்சர்களிடம் இருந்து மக்களை பாதுகாக்க பாதுகாப்பு உபகரணங்கள்: அண்ணாமலை

திமுக அமைச்சர்களிடம் இருந்து பாதுகாத்துக் கொள்ள, தமிழக அரசு மக்களுக்கு பாதுகாப்பு உபகரணங்கள் வழங்க வேண்டும் என, அண்ணாமலை வலியுறுத்தி உள்ளார்.…

அடிப்படை உரிமையை மறுப்பதற்கு சட்டத்தில் இடமில்லை: சிபிஐஎம் பாலகிருஷ்ணன் கண்டனம்!

பல்கலை கழகத்தில் இந்திய மாணவர் சங்கத்தின் சார்பில் ஆவணப்படம் பார்ப்பதை பல்கலை கழக நிர்வாகம் தடுத்துள்ளது நியாயப்படுத்த முடியாதது என சிபிஐஎம்…

குட்கா தடை உத்தரவு ரத்து: தமிழ்நாடு அரசு உச்சநீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்யும்: மா.சுப்பிரமணியன்

குட்கா, பான் மசாலா உள்ளிட்ட புகையிலை பொருட்களுக்கு விதிக்கப்பட்ட தடையை உயர்நீதிமன்றம் நீக்கியுள்ள நிலையில், தமிழ்நாடு அரசு நிச்சயம் உச்சநீதிமன்றத்தில் மேல்முறையீடு…

பிரதமர் மோடி வெளிநாட்டை சேர்ந்தவர் இல்லை. அவர் இந்தியர்: அண்ணாமலை

பிரதமர் மோடி வெளிநாட்டை சேர்ந்தவர் இல்லை. அவர் இந்தியர். அவர் எங்கு வேண்டுமானாலும் போட்டியிடலாம் என்று அண்ணாமலை கூறினார். பாராளுமன்றத்திற்கு அடுத்த…

கவர்னர் அளித்த தேநீர் விருந்தில் பங்கேற்ற முதல்வர் முக.ஸ்டாலின்!

ஆளுநர் மாளிகையில் தமிழ்த்தாய் வாழ்த்துடன் தொடங்கிய தேநீர் விருந்தில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பங்கேற்றுள்ளார். அதேபோல் அதிமுக தரப்பில் முன்னாள் அமைச்சர் ராமச்சந்திரன்…

எதிர்தரப்பினரை கண்ணுக்கு எட்டிய தூரம் காணவில்லை: கே.எஸ்.அழகிரி

ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தலுக்கான பணிகளில் தங்கள் அணியினர் பம்பரமாக சுழன்று வேலை செய்வதாகவும், எதிர்தரப்பு கண்ணுக்கு எட்டிய தூரத்தில் காணப்படவே…

பிபிசி ஆவணப்பட தடைக்கு எதிா்ப்பு தெரிவித்து சென்னையில் போராட்டம்!

பிபிசி ஆவணப்படத்துக்கு மத்திய அரசு தடை விதித்ததற்கு எதிா்ப்பு தெரிவித்து சென்னையில் இந்திய ஜனநாயக வாலிபா் சங்கத்தினா் போராட்டத்தில் ஈடுபட்டனா். பிரதமா்…

பள்ளிக்கல்வித் துறையில் 22 வாக்குறுதிகள் நிறைவேற்றம்: அன்பில் மகேஸ்

பள்ளிக்கல்வித் துறை சாா்ந்த 29 தோ்தல் வாக்குறுதிகளில் 22 வாக்குறுதிகள் நிறைவேற்றப்பட்டுள்ளதாக பள்ளிக் கல்வித் துறை அமைச்சா் அன்பில் மகேஸ் பொய்யாமொழி…

ஈரோடு கிழக்கு இடைத்தேர்தல் பணிக்கு அ.தி.மு.க. சார்பில் 111 பேர் குழு: எடப்பாடி பழனிசாமி

ஈரோடு கிழக்கு தொகுதி இடைத் தேர்தல் பணிக்கு அ.தி.மு.க.வில் தேர்தல் பணிக்குழு பொறுப்பாளர்கள் நியமிக்கப்பட்டுள்ளனர். கே.ஏ.செங்கோட்டையன் தலைமையில் 111 பேர் இடம்பெற்றுள்ளனர்.…

அரசியல் சாசனம் மதிக்கப்படவில்லை: தெலுங்கானா கவர்னர் தமிழிசை சவுந்ததராஜன்!

தெலுங்கானாவில் குடியரசு தின விழாவை முதல்-மந்திரி புறக்கணித்த நிலையில், அரசியல் சாசனம் மதிக்கப்படவில்லை என கவர்னர் தமிழிசை சவுந்ததராஜன் வேதனை தெரிவித்து…

சென்னையில் குடியேறி வரும் வடமாநிலத்தவர்களால் நமக்கு ஆபத்து: கே.என்.நேரு

சென்னையில் தினம் தோறும் குடியேறி வரும் ஆயிரக்கணக்கான வடமாநிலத்தவர்களால் நமக்கு தான் ஆபத்து என அமைச்சர் நேரு எச்சரித்துள்ளார். தமிழ்நாட்டிலுள்ள மத்திய…

டெல்லி மேயர் தேர்தல் தொடர்பாக ஆம் ஆத்மி கட்சி உச்சநீதிமன்றத்தில் மனுதாக்கல்!

டெல்லி மேயர் தேர்தல் தொடர்பாக ஆம் ஆத்மி கட்சி உச்சநீதிமன்றத்த்தில் மனுதாக்கல் செய்துள்ளது. டெல்லி மாநகராட்சியில் மொத்தமுள்ள 250 வார்டுகளுக்கு கடந்த…

ரஷ்ய அதிபர் புதின் இந்திய குடியரசு தின வாழ்த்து!

சர்வதேச ஸ்திரத்தன்மையை உறுதி செய்வதில் இந்தியா பெருமளவில் பங்காற்றி வருகிறது என ரஷ்ய அதிபர் புதின் குடியரசு தின வாழ்த்து தெரிவித்து…

தெலங்கானாவில் தேசியக்கொடி ஏற்றிய ஆளுநர் தமிழிசை: முதல்வர் சந்திரசேகரராவ் புறக்கணிப்பு!

நாட்டின் 74வது குடியரசு தினவிழாவையொட்டி தெலங்கானா ஆளுநர் தமிழிசை சவுந்தராஜன் இன்று ராஜ்பவனில் தேசியக்கொடி ஏற்றினார். இதனை தெலங்கானா முதல்வர் சந்திரசேகரராவ்…

ஓரின சேர்க்கையாளர்களை குற்றவாளிகளாக நடத்தக்கூடாது: போப் பிரான்சிஸ்

ஓரின சேர்க்கையாளர்களை குற்றவாளிகள் போல் நடத்தக்கூடாது என்று என்று போப் பிரான்சிஸ் கூறினார். போப் பிரான்சிஸ் செய்தி நிறுவனம் ஒன்றுக்கு அளித்த…