புகைத்தடை சட்டம் முறையாக செயல்படுத்தப்படாதது தான் அனைத்து சிக்கல்களுக்கும் காரணம்: அன்புமணி

பொது இடங்களில் புகைத்தடை சட்டத்தை முறையாக செயல்படுத்த வேண்டும் என அன்புமணி ராமதாஸ் வலியுறுத்தி உள்ளார். பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ்…

தமிழகத்தில் போதை பொருட்கள் புழக்கத்தை முற்றிலும் ஒழிக்க வேண்டும்: விஜயகாந்த்

தமிழகத்தில் நிலவும் போதை பொருட்கள் புழக்கத்தை முற்றிலும் ஒழிக்க வேண்டும் என, தேசிய முற்போக்கு திராவிட கழக தலைவர் விஜயகாந்த் வலியுறுத்தி…

உச்ச நீதிமன்றத்தில் சசிகலா கேவியட் மனு தாக்கல்!

அதிமுக தொடர்பான வழக்கில் உச்ச நீதிமன்றத்தில் சசிகலா கேவியட் மனு தாக்கல் செய்துள்ளார். அதிமுக பொது செயலாளராக இருந்த முன்னாள் முதல்…

சீன ஊடுருவல் பற்றி நாடாளுமன்றத்தில் விவாதிக்க முடியாது: மத்திய அரசு!

சீன ஊடுருவல் பற்றி நாடாளுமன்ற அவையில் விவாதிக்க முடியாது என அனைத்து கட்சி கூட்டத்தில் மத்திய அரசு தெரிவித்து உள்ளது. நாடாளுமன்ற…

பாகிஸ்தானில் இடைத்தேர்தலில் 33 தொகுதிகளிலும் இம்ரான்கான் போட்டி!

பாகிஸ்தானில் மார்ச் மாதம் நடைபெற உள்ள இடைத்தேர்தல் தொடர்பாக கட்சியின் மைய குழு கூட்டம் லாகூரில் இம்ரான் கான் தலைமையில் நடைபெற்றது.…

பிலிப்ஸ் நிறுவனம் 6000 ஊழியர்களை பணிநீக்கம் செய்ய முடிவு!

பிலிப்ஸ் நிறுவனம் 6000 ஊழியர்களை பணிநீக்கம் செய்ய உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. லாபத்தை அதிகரிக்கும் நோக்கில் பிலிப்ஸ் நிறுவனம் 6,000…

புதிய தேசிய கல்விக் கொள்கை புரட்சிகரமானது: தமிழ்நாடு ஆளுநர் ஆர்.என்.ரவி

புதிய தேசிய கல்விக் கொள்கை புரட்சிகரமானது என்றும், அது பற்றி படிக்காமலும், அதனை அறியாமல் சிலர் எதிர்த்து வருவதாகவும் தமிழ்நாடு ஆளுநர்…

பெரியார் சிலை விவகாரத்தில் அதிகாரிகள் இடமாற்றத்துக்கு எச்.ராஜா கண்டனம்!

சிவகங்கை மாவட்டம் கோட்டையூரில் சொந்த பட்டா நிலத்தில் வைக்கப்பட்ட தந்தை பெரியார் சிலையை அகற்றிய அதிகாரிகள் மீது தமிழ்நாடு அரசு நடவடிக்கை…

ஐ.நா. பொதுசபை தலைவர் சாபா கொரோசி இந்தியா வருகை!

ஐ.நா. பொதுசபையின் தலைவரான சாபா கொரோசி 3 நாட்கள் அரசுமுறைப் பயணமாக இன்று இந்தியா வந்துள்ளார். ஐ.நா. பொதுசபையின் 77-வது தலைவராக…

காரைக்குடியில் பெரியார் சிலையை அகற்றிய 2 அதிகாரிகள் இடடமாற்றம்!

பெரியார் சிலையை அகற்றிய காரைக்குடி வருவாய் வட்டாட்சியர் இரா.கண்ணன், தேவக்கோட்டை டிஎஸ்பி கணேஷ்குமார் ஆகியோர் பணியிட மாற்றம் செய்யப்பட்டு உள்ளனர். காரைக்குடியை…

ஆவணப் படம் இந்திய சட்டங்களுக்கு உட்பட்டே இருக்க வேண்டும்: அன்புமணி

பிபிசி வெளியிட்டு இருக்கும் மோடி குறித்த ஆவணப் படம் இந்திய சட்டங்களுக்கு உட்பட்டே இருக்க வேண்டும் என்று பாமக தலைவர் அன்புமணி…

தமிழகத்தில் மதுவிலக்கு கொண்டு வருவோம் என யாரும் சொல்லவில்லை: கனிமொழி!

தமிழகத்தில் மதுவிலக்கு கொண்டு வருவோம் என இந்த தேர்தலில் யாரும் சொல்லவில்லை எனவும், மதுக்கடைகள் குறைக்கப்படும் என்பதுதான் திமுகவின் வாக்குறுதி என்றும்…

எங்கும் தமிழ் எதிலும் தமிழ் என்று தி.மு.க. அரசு செயல்படுகிறது: மு.க.ஸ்டாலின்

தொழில் படிப்புகள் அனைத்தையும் தாய் மொழியில் படிக்க வைக்க, அனைத்து நூலையும் மொழி பெயர்த்து வெளியிடும் பணியை தொடங்கி இருக்கிறோம் என்று…

நீதித்துறை வீழ்ந்தால் நாடு படுகுழியில் விழும்: பாலி நாரிமன்

கொலீஜியம் குறித்து விவகாரங்களுக்கு மத்தியில், ‘ஜனநாயகத்தின் கடைசி தூணான நீதித்துறை வீழ்ந்தால், நாடு படுகுழியில் விழும்’ என்று உச்ச நீதிமன்ற முன்னாள்…

ஒடிசா சுகாதார அமைச்சர் கிஷோர் தாஸ் மீது துப்பாக்கி சூடு!

ஒடிசா சுகாதார அமைச்சர் நபா கிஷோர் தாஸ் மீது உதவி சப் இன்ஸ்பெக்டர் நடத்திய துப்பாக்கி சூட்டில் அமைச்சர் படுகாயமடைந்தார். ஒடிசாவில்…

அமெரிக்கா தொடர்ந்து எல்லை மீறி வருவதாக வடகொரியா குற்றச்சாட்டு!

அமெரிக்கா தொடர்ந்து எல்லை மீறி வருவதாக வடகொரியா குற்றம்சாட்டியுள்ளது. அமெரிக்கா, பிரிட்டன் உள்ளிட்ட மேற்கத்திய நாடுகள் அடங்கிய நேட்டோ அமைப்பில் இணைய,…

‘தமிழ்நாய்டு’: மத்திய பாஜக அரசு மன்னிப்பு கேட்க வேண்டும்: சீமான்

தமிழ்நாடு என்ற பெயரை வேண்டுமென்று திரித்து வெளியிட்டதற்கு மத்திய பாஜக அரசு மன்னிப்பு கேட்க வேண்டும் என்று சீமான் கண்டனம் தெரிவித்துள்ளார்.…

ஆசிரியர் தகுதித் தேர்வு 2ம் தாளுக்கான தேர்வு பிப்.3ல் தொடக்கம்!

ஆசிரியர் தகுதித் தேர்வு இரண்டாம் தாளுக்கான கணினி வழித்தேர்வு, பிப்ரவரி 3 முதல் 14 ஆம் தேதி வரை நடைபெறும் என…