அதானி முறைகேடு புகார்: எதிர்க்கட்சிகள் அமளியால் முடங்கியது நாடாளுமன்றம்!

நாடாளுமன்ற பட்ஜெட் கூட்டத்தொடரின் 3ம் நாள் அமர்வு இன்று காலையில் தொடங்கிய சில நிமிடங்களில் முடங்கியது. இன்று குடியரசுத் தலைவரின் உரைக்கு…

ஒன்றிய அரசின் பட்ஜெட் இந்திய ஒன்றியத்திற்கு எந்த வகையிலும் உதவாது: வேல்முருகன்

இந்தியாவில் உள்ள மாநிலங்களில் மத்திய அரசுக்கு பெரும் வருவாயை அளிக்கும் தமிழ்நாட்டிற்கு எந்த திட்டமும் இந்த பட்ஜெட்டில் அறிவிக்கப்படவில்லை என தமிழக…

மத்திய நிதிநிலை அறிக்கையில் ஏழை, எளிய மக்களுக்கு எந்த திட்டமும் இல்லை: கே.எஸ்.அழகிரி

மத்திய நிதிநிலை அறிக்கையில் ஏழை, எளிய மக்களுக்கு எந்த பயனும் ஏற்படுவதற்கான திட்டமும் இல்லை, நிதி ஒதுக்கீடும் இல்லை என தமிழ்நாடு…

கார்ப்பரேட் நட்புக்கு மத்திய அரசு விஸ்வாசம் காட்டியுள்ளது: முத்தரசன்!

அதானி குழும நிறுவனத்தின் கணக்கியல் மோசடி குறித்து ஒரு வார்த்தையும் கூறாமல் கார்ப்பரேட் நட்புக்கு மத்திய அரசு விஸ்வாசம் காட்டியுள்ளதாக சிபிஐ…

போலி ஆவணங்களுக்கு இழப்பீடு வழங்கிய வழக்கு: வழக்கை சிபிஐக்கு மாற்ற வேண்டிவரும்: நீதிமன்றம்

நெடுஞ்சாலைக்கு நிலம் கையகப்படுத்திய விவகாரத்தில் போலி ஆவணங்களுக்கு இழப்பீடு வழங்கப்பட்டது தொடர்பான வழக்கில், சிபிசிஐடி விசாரணை குறித்து அதிருப்தி தெரிவித்த சென்னை…

பட்ஜெட்டில் சிகரெட் வரி உயர்வு வரவேற்கத்தக்கது: அன்புமணி

மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் தாக்கல் செய்த பட்ஜெட்டில் வருமான வரி விலக்கு வரம்பு உயர்வு, சிகரெட் வரி உயர்வு வரவேற்கத்தக்கது…

மத்திய நிதிநிலை அறிக்கை தமிழ்நாட்டு மக்களுக்கு மிகப்பெரிய ஏமாற்றம்: மு.க. ஸ்டாலின்

தமிழ்நாட்டிற்குப் புதிய திட்டங்கள் எதையும் அளிக்காத மத்திய நிதிநிலை அறிக்கை தமிழ்நாட்டு மக்களுக்கு மிகப்பெரிய ஏமாற்றம் அளிப்பதாக முதல்வர் மு.க. ஸ்டாலின்…

மக்கள் விரோதமான, ஏழைகளுக்கு எதிரான பட்ஜெட் இது: மம்தா பானர்ஜி

மக்களுக்கு நம்பிக்கையளிக்கும் வகையில் ஒன்றிய பட்ஜெட்டில் எந்த அம்சமும் இல்லை என மேற்கு வங்க முதலமைச்சர் மம்தா பானர்ஜி தெரிவித்துள்ளார். நாடாளுமன்ற…

பாலஸ்தீன அதிபருடன் அமெரிக்க வெளியுறவுத் துறை அமைச்சா் பிளிங்கன் சந்திப்பு!

இஸ்ரேலுக்கும், பாலஸ்தீனத்துக்கும் அண்மைக் காலமாக அதிகரித்து வரும் போா் பதற்றத்தைத் தணிப்பதற்காக அந்தப் பிராந்தியத்தில் சுற்றுப் பயணம் மேற்கொண்டுள்ள அமெரிக்க வெளியுறவுத்…

ரயில் பயணத்தில் ஆய்வுக் கூட்டம் நடத்திய முதல்வர் ஸ்டாலின்!

சென்னையிலிருந்து வேலூருக்கு சீரடி எக்ஸ்பிரஸ் ரயிலில் சென்ற முதலமைச்சர் ஸ்டாலின், பயண நேரத்திலும் ஓய்வின்றி ஆய்வுக்கூட்டத்தை நடத்தியிருக்கிறார். முக்கிய கோப்புகளை கையில்…

அறிவாலயத்தில் கருணாநிதியின் பேனா சிலையை வைக்கலாம்: டிடிவி தினகரன்

அம்மாவின் தொண்டர்கள் ஓர் அணியில் இணைய வேண்டும், அப்போது தான் திமுக என்ற அரக்கனை வெல்ல முடியும் என்று அமமுகவின் பொதுச்செயலாளர்…

அமைச்சர்கள் என்.எல்.சி.யின் ஏஜெண்ட்களாக மாறிவிட்டார்கள்: அன்புமணி

அமைச்சர்கள் எம்.ஆர்.கே.பன்னீர்செல்வமும், கணேசனும் என்.எல்.சி.யின் ஏஜெண்ட்களாக மாறிவிட்டார்கள் என பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ் குற்றஞ்சாட்டியுள்ளார். மண்ணுக்கும், மக்களுக்கும், விவசாயத்துக்கும் பல…

பேரறிஞர் அண்ணா என்றும் வாழ்கிறார், இன்றும் ஆள்கிறார்: மு.க. ஸ்டாலின்!

பேரறிஞர் அண்ணா என்றும் வாழ்கிறார், இன்றும் ஆள்கிறார் என தொண்டர்களுக்கு முதல்வர் மு.க. ஸ்டாலின் கடிதம் எழுதியுள்ளார். இது தொடர்பாக முதல்வர்…

நீதிபதி ரோகிணி ஆணையத்தின் பதவிக்காலம் நீட்டிப்பு அதிர்ச்சியளிக்கிறது: ராமதாஸ்

ஓபிசி பிரிவினருக்கு உள் இட ஒதுக்கீட்டை தாமதப்படுத்தவே நீதிபதி ரோகிணி ஆணையத்தின் பதவிக்காலம் நீட்டிக்கப்பட்டுள்ளதாக பாமக நிறுவனர் ராமதாஸ் குற்றம் சாட்டியுள்ளார்.…

ஓய்வூதியர்களுக்கு மட்டும் அகவிலைப்படி உயர்வு நிறுத்திவைப்பு ஏற்புடையதல்ல: ஜி.கே.வாசன்

போக்குவரத்துக்கழக ஓய்வூதியர்களுக்கு மட்டும் அகவிலைப்படி உயர்வு நிறுத்திவைப்பு ஏற்புடையதல்ல என்று தமிழ் மாநில காங்கிரஸ் தலைவர் ஜி.கே.வாசன் கண்டனம் தெரிவித்துள்ளார். இதுகுறித்து…

மின் இணைப்புடன் ஆதார் எண்ணை இணைக்க பிப். 15 வரை கால அவகாசம் நீட்டிப்பு!

மின் இணைப்புடன் ஆதார் எண்ணை இணைக்க மேலும் 15 நாட்கள் கால அவகாசம் வழங்கப்படுவதாக அமைச்சர் செந்தில் பாலாஜி அறிவித்துள்ளார். மின்…

ஜெயலலிதா சொத்தில் பங்கு கேட்டு வாசுதேவன் என்பவர் வழக்கு!

ஜெயலலிதாவின் சொத்துக்களில் தனக்கும் பங்கு வேண்டும் என கேட்டு, ஜெயலலிதாவின் அண்ணன் என்று வாசுதேவன் என்பவர் தொடர்ந்த வழக்கில் பதில் அளிக்குமாறு…

மருத்துவத் துறையில் முக்கியமான பதவிகளை காலியாக வைத்துள்ள திமுக அரசு: ஓபிஎஸ் கண்டனம்!

மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத் துறையின் கீழ் இயங்கும் முக்கியமான பதவிகளை காலியாக வைத்துள்ள திமுக அரசிற்கு ஓபிஎஸ் கடும் கண்டனத்தை…