தமிழகத்தின் முதலமைச்சராக வருவேன் என்று நான் நினைத்து பார்க்கவில்லை: மு.க.ஸ்டாலின்

தமிழகத்தின் முதலமைச்சராக வருவேன் என்று நான் நினைத்து பார்க்கவில்லை. நான் இந்த அளவு உயர்ந்ததற்கு நான் படித்த எம்.சி.சி பள்ளியே காரணம்…

பொங்கலுக்கு 5,000 ரூபாய் மதிப்புள்ள தொகுப்பை வழங்க வேண்டும்: ஜி.கே.வாசன்

தமிழர்களின் பண்டிகையான பொங்கலுக்கு 5,000 ரூபாய் மதிப்புள்ள தொகுப்பை வழங்க வேண்டும் என்று தமிழ் மாநில காங்கிரஸ் கட்சித் தலைவர் ஜி.கே.வாசன்…

சுயமரியாதை இழந்த கட்சியாக திமுக உள்ளது: நத்தம் விஸ்வநாதன்!

சுயமரியாதை இயக்கத்தில் இருந்து வந்தவர்கள் என்று சொல்லிக்கொண்டு, சுயமரியாதை இழந்த கட்சியாக திமுக உள்ளதாக முன்னாள் அமைச்சர் நத்தம் விஸ்வநாதன் கூறினார்.…

இந்திய கலாசார பெருமையை மீட்டெடுக்க பிரதமர் நரேந்திர மோடி பெரும் முயற்சி: அமித் ஷா

காசி தமிழ் சங்கமம் நிகழ்ச்சி வாயிலாக, இந்திய கலாசார பெருமையை மீட்டெடுக்க பிரதமர் நரேந்திர மோடி பெரும் முயற்சி எடுத்துள்ளார் என,…

சிறப்புத் திட்டச் செயலாக்கத் துறையின் செயல்பாடுகள் குறித்து அமைச்சர் உதயநிதி ஆய்வு!

சிறப்புத் திட்டச் செயலாக்கத் துறையின் செயல்பாடுகள் குறித்து இளைஞர் நலன், விளையாட்டு மேம்பாட்டுத் துறை மற்றும் சிறப்புத் திட்டச் செயலாக்கத் துறை…

சிறுபான்மை சமூக மக்களுக்கு நான் என்றும் நன்றிக்கடன் பட்டுள்ளேன்: மு.க.ஸ்டாலின்

சிறுபான்மை சமுதாய மக்களுக்கு தாம் என்றும் நன்றிக்கடன் பட்டுள்ளதாக முதலமைச்சர் ஸ்டாலின் தெரிவித்துள்ளார். நாளை தேசிய சிறுபான்மையினர் உரிமைகள் தினத்தையொட்டி முதலமைச்சர்…

சவுக்கு சங்கருக்கு விதிக்கப்பட்ட நிபந்தனைகளை தளர்வு செய்தது ஐகோர்ட்டு!

நீதித்துறையை விமர்சனம் செய்த வழக்கில் சவுக்கு சங்கருக்கு விதிக்கப்பட்ட நிபந்தனைகளை தளர்வு செய்து ஐகோர்ட்டு மதுரை கிளை உத்தரவிட்டு உள்ளது. நீதித்துறையை…

ஆவின் பால் பொருட்களின் விலை உயர்வை திரும்பப்பெற வேண்டும்: அன்புமணி

ஆவின் பால் பொருட்களின் விலை உயர்வை திரும்பப்பெற வேண்டும் என அன்புமணி ராமதாஸ் கூறியுள்ளார். பா.ம.க. தலைவர் டாக்டர் அன்புமணி ராமதாஸ்…

திமுக அரசின் சாயம் வெளுக்க தொடங்கிவிட்டது: தமிழ் மாநில காங்கிரஸ்!

திமுக அரசின் சாயம் வெளுக்க தொடங்கிவிட்டதாகவும் விலையேற்றம் ஒன்றே மக்களுக்கான பரிசு எனவும் தமிழ் மாநில காங்கிரஸ் கட்சி விமர்சித்துள்ளது. இது…

காஞ்சிபுரம் அருகே பழமை வாய்ந்த பெருமாள் கோயிலை காணவில்லை: பொன்மாணிக்கவேல்

காஞ்சிபுரம் அருகே பழமை வாய்ந்த பெருமாள் கோயிலை காணவில்லை என்று ஓய்வு பெற்ற ஐஜி பொன் மாணிக்கவேல் போலீசில் புகார் தந்துள்ளது…

தவாங் செக்டாரை வைத்துக் கொண்டு என்ன செய்ய இருக்கிறோம் என நேரு கேட்டார்: பெமா காண்டு

அருணாச்சல பிரதேச எல்லையான தவாங் செக்டார் விவகாரத்தில் நாட்டின் முதலாவது பிரதமர் பண்டித ஜவஹர்லால் நேரு மீது அம்மாநில முதல்வர் பெமா…

பேனா நினைவு சின்னம்: மத்திய, மாநில அரசு, சென்னை மாநகராட்சிக்கு பதிலளிக்க உத்தரவு!

சென்னை மெரினாவில் கடலுக்குள் மறைந்த முன்னாள் முதல்வர் கருணாநிதியின் நினைவாக 42 மீட்டர் உயரத்தில் பேனா நினைவு சின்னம் அமைப்பதற்கு தடைகோரிய…

ஆளுநருக்கு எதிரான வழக்கில் தீர்ப்பு ஒத்தி வைப்பு!

ஆளுநரை தகுதி நீக்கம் செய்ய கோரிய வழக்கு விசாரணைக்கு உகந்ததா என்பது குறித்த தீர்ப்பை உயர் நீதிமன்றம் தள்ளி வைத்துள்ளது. ஆரோவில்…

போதை மருந்து கடத்தலை தடுக்க கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும்: எடப்பாடி பழனிசாமி

போதை மருந்து கடத்தலை தடுக்க கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும் தமிழக அரசை எடப்பாடி பழனிசாமி வலியுறுத்தியுள்ளார். இதுகுறித்து அதிமுக எடப்பாடி…

புதிய அமைப்பை உருவாக்கும் வரை நீதித்துறை காலியிடங்கள் நீடிக்கும்: கிரண் ரிஜிஜூ

நீதிபதிகள் நியமனத்துக்கான புதிய அமைப்பை உருவாக்கும் வரை நீதித்துறை காலியிடங்கள் நீடிக்கும் என மத்திய அரசு தெரிவித்து உள்ளது. நீதித்துறை நியமனங்கள்…

தமிழ் இசைக்கு முக்கியத்துவம் தரவேண்டும்: மு.க.ஸ்டாலின்

தமிழ் இசைக்கு முக்கியத்துவம் தரவேண்டும் என சென்னையில் நடந்த மியூசிக் அகாடமி விழாவில் முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் கூறினார். சென்னை மியூசிக் அகாடமியின்…

தமிழக பாஜக தலைவர் அண்ணாமலையின் அறிவிப்பை வரவேற்கிறேன்: ஆ.ராசா!

திமுக அமைச்சர்களின் ஊழல் பட்டியல் வெளியிடப்படும் என்று தமிழக பாஜக தலைவர் அண்ணாமலையின் அறிவிப்பை வரவேற்பதாக அக்கட்சியின் எம்பி ஆ.ராசா தெரிவித்துள்ளார்.…

ஈஷா யோகா அறக்கட்டளைக்கு மாசு கட்டுப்பாட்டு வாரியம் அனுப்பிய நோட்டீசு ரத்து: உயர் நீதிமன்றம்

விதிகளை மீறி கட்டடம் கட்டியதாக ஈஷா யோகா அறக்கட்டளைக்கு எதிராக தமிழக அரசின் மாசு கட்டுப்பாட்டு வாரியம் அனுப்பிய நோட்டீசை ரத்து…