மாணவர்களின் ஆங்கிலக் கல்வியை பாஜக பறிக்கிறது: ராகுல் காந்தி

அமெரிக்காவில் ஹிந்தி உதவாது என்றும் மாணவர்களின் ஆங்கிலக் கல்வியை பாஜக பறிப்பதாகவும் காங்கிரஸ் முன்னாள் தலைவர் ராகுல் காந்தி குற்றம்சாட்டியுள்ளார். வரும்…

தாய்லாந்து இளவரசிக்கு இதய நோய் பாதிப்பு!

தாய்லாந்தின் இளவரசி இதய நோய் பாதிப்பின் காரணமாக தொடர்ந்து தீவிர சிகிச்சையில் இருந்து வருவதாக தகவல் வெளியாகி உள்ளது. தாய்லாந்தின் மன்னரான…

162-வது பிரிவின்படி ஆன்லைன் சூதாட்டத்தை தடை செய்ய வேண்டும்: அன்புமணி

அரசியலமைப்பு சட்டத்தின் 162-வது பிரிவு வழங்கியுள்ள அதிகாரத்தை பயன்படுத்தி, தமிழ்நாட்டில் ஆன்லைன் சூதாட்டத்தை தடை செய்து நிர்வாக ஆணை பிறப்பிக்க வேண்டும்…

புலம்பெயர் தமிழர் நல வாரிய தலைவர் மற்றும் உறுப்பினர்கள் நியமனம்!

வெளிமாநிலங்கள் மற்றும் வெளிநாடுகளில் வசிக்கும் தமிழர்களுக்கான புலம்பெயர் தமிழர் நல வாரியத்தின் தலைவர் மற்றும் உறுப்பினர்களை நியமனம் செய்து முதலமைச்சர் மு.க.…

புதுச்சேரியில் நிலவுவது அண்ணன் – தங்கை பிரச்சனை: தமிழிசை சவுந்தரராஜன்

புதுச்சேரியில் நிலவுவது அண்ணன்-தங்கை பிரச்சனைதான் என துணைநிலை ஆளுநர் தமிழிசை சவுந்தரராஜன் தெரிவித்துள்ளார். தற்போதுள்ள சூழ்நிலையில், நாள்தோறும் மன உளைச்சல் ஏற்படுகிறது…

ஜம்மு காஷ்மீரில் தீவிரவாத சம்பவங்கள் 168% குறைந்துள்ளன: அனுராக் தாக்கூர்

ஜம்மு காஷ்மீரில் தீவிரவாத சம்பவங்கள் 168% குறைந்தன என ஒன்றிய அமைச்சர் அனுராக் தாக்கூர் தெரிவித்துள்ளார். இது தொடர்பாக டெல்லியில் செய்தியாளர்களை…

டுவிட்டரில் எலான் மஸ்க் தனக்கு தானே வாக்கெடுப்பு!

டுவிட்டர் தலைவர் பதவியில் இருந்து விலக வேண்டுமா என கேள்வி எழுப்பி எலான் மஸ்க் வாக்கெடுப்பு ஒன்றை நடத்தி வருவது ஆச்சரியத்தை…

‘திருமதி உலக அழகி’ பட்டத்தை வென்றார் இந்திய பெண்!

அமெரிக்காவில் நடந்த திருமதி உலக அழகி போட்டியில் மும்பையை சேர்ந்த சர்கம் கவுசால் திருமதி உலக அழகி 2022 ஆக வாகை…

தாய்லாந்து போர் கப்பல் நடுக்கடலில் மூழ்கியது : 75 பேர் மீட்பு!

தாய்லாந்து நாட்டின் போர் கப்பல் நடுக்கடலில் சென்றுகொண்டிருந்தபோது தீவிர புயல் காற்று விசியுள்ளது. போர் கப்பலில் இருந்த 75 பேர் மீட்கப்பட்டுள்ளனர்.…

24-ந் தேதி ராகுல் காந்தியின் தேசிய ஒற்றுமை நடைபயணத்தில் கமல்ஹாசன் பங்கேற்கிறார்!

டெல்லியில் வருகிற 24-ந் தேதி ராகுல் காந்தியின் தேசிய ஒற்றுமை நடைபயணத்தில் கமல்ஹாசன் பங்கேற்கிறார். இதுதொடர்பாக கட்சி நிர்வாகிகள் கூட்டத்தில் ஆலோசனை…

வடகிழக்கு மாநிலங்களில் வன்முறை அரசியலை விரட்டிவிட்டோம்: பிரதமர் மோடி!

வடகிழக்கு மாநிலங்களில் வன்முறை அரசியலை விரட்டி விட்டோம் என்று பிரதமர் மோடி கூறினார். நாட்டின் வட கிழக்கு மாநிலங்களான மேகாலயாவிலும், திரிபுராவிலும்…

சில நாட்களிலேயே பதவி விலகல் கடிதம் கொடுத்தேன்: போப் பிரான்சிஸ்

போப் ஆண்டவராக தேர்ந்தெடுக்கப்பட்ட சில நாட்களிலேயே, பதவி விலகல் கடிதம் கொடுத்ததாக போப் பிரான்சிஸ் தெரிவித்துள்ளார். கத்தோலிக்க கிறிஸ்தவர்களின் தலைவராக போற்றப்படுபவர்…

முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் அமைச்சர்களுடன் நாளை ஆலோசனை!

பொங்கல் பரிசு திட்டம் தொடர்பாக முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் அமைச்சர்களுடன் நாளை ஆலோசனை நடத்துகிறார். தமிழக சட்டசபை கூட்டத்தொடர் கடந்த அக்டோபர் மாதம்…

கடிகாரம் வாங்கிய ரசீதை ஒரு மணி நேரத்திற்குள் வெளியிட முடியுமா?: செந்தில்பாலாஜி

ரபேல் வாட்ச் குறித்து அண்ணாமலை பேசியிருந்த நிலையில், இது குறித்து மின்துறை அமைச்சர் செந்தில் பாலாஜி கேள்வி எழுப்பியுள்ளார். அதற்கான ரசீதை…

ஆளுநர் மாளிகையில் விழுந்த மர்ம பொருள் காரணமாக பெரும் பரபரப்பு!

சென்னை ஆளுநர் மாளிகையில் நேற்று இரவு விழுந்த மர்ம பொருள் காரணமாக பெரும் பரபரப்பு ஏற்பட்டது. தமிழ்நாடு ஆளுநர் ஆர். என்…

வயநாடு தொகுதியில் ராகுல் காந்தி வெற்றி பெற்றதை எதிர்த்த மனு சுப்ரீம் கோர்ட்டில் தள்ளுபடி!

வயநாடு தொகுதியில் ராகுல் காந்தி வெற்றி பெற்றது செல்லும் என்று சுப்ரீம் கோர்ட்டு தீர்ப்பு வழங்கி உள்ளது. காங்கிரஸ் முன்னாள் தலைவர்…

மராட்டிய கவர்னர் கோஷ்யாரியை திரும்ப பெற வலியுறுத்தி திரண்ட எதிர்க்கட்சி தலைவர்கள்!

கவர்னர் பகத்சிங் கோஷ்யாரியை நீக்க வலியுறுத்தியும், மாநில அரசை கண்டித்தும் மும்பையில் மகாவிகாஸ் அகாடி சார்பில் பிரமாண்ட பேரணி நடந்தது. இதில்…

பாஜகவுடன் கூட்டணி வைக்க திமுக துடியாக துடிக்கிறது: ஜெயக்குமார்

பாஜகவுடன் கூட்டணி வைக்க துடியாக துடிக்கின்ற கட்சி தான் திமுக என்று அதிமுக முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் தெரிவித்துள்ளார். கடலூர் மாவட்டம்…