பொதுமக்களின் பாதுகாப்பு கேள்விக்குறியாகி வருவது கவலை அளிக்கிறது: வேலுமணி!

கோவையில் ஆம்புலன்ஸ் டிரைவர் தாக்கப்பட்டு, வழிப்பறி செய்யப்பட்ட சம்பவம் தொடர்பாக அதிமுக முன்னாள் அமைச்சர் எஸ்.பி.வேலுமணி கொந்தளித்துள்ளார். தமிழ்நாட்டில் திமுக ஆட்சியில்…

சிறுபான்மை மக்களின் நலனில் எப்போதும் அக்கறையுள்ள அரசு தி.மு.க.தான்: மு.க.ஸ்டாலின்

சிறுபான்மை மக்களின் நலனில் எப்போதும் அக்கறை காட்டி வரும் அரசு தி.மு.க.தான் என்று சென்னையில் நடந்த கிறிஸ்துமஸ் விழாவில் முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின்…

மின் இணைப்புடன் ஆதார் எண்ணை 31-ந் தேதிக்குள் இணைக்க வேண்டும்: செந்தில் பாலாஜி

மின் இணைப்புடன் ஆதார் எண்ணை வருகிற 31-ந் தேதிக்குள் இணைக்க வேண்டும் என்று அமைச்சர் செந்தில் பாலாஜி தெரிவித்தார். தமிழக சட்டசபையில்…

பருத்தி இறக்குமதி வரியை குறைக்க வேண்டும்: டி.ஆர்.பாலு வலியுறுத்தல்!

பருத்தி இறக்குமதி வரியை குறைக்க வேண்டும் என்று மக்களவையில் டி.ஆர்.பாலு வலியுறுத்தினார். மக்களவையில் நேற்று கேள்வி நேரத்தின்போது தி.மு.க. உறுப்பினர் டி.ஆர்.பாலு…

சுதந்திர போராட்ட வீரர் வெண்ணிக்காலாடி உருவப்படத்திற்கு மரியாதை செலுத்தப்பட்டது!

சுதந்திர போராட்ட வீரர் வெண்ணிக்காலாடி உருவப்படத்திற்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தப்பட்டது. இந்திய சுதந்திர போராட்ட வீரர் பூலித்தேவனின் படைத்தளபதி சுதந்திர…

தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை வேண்டுமென்றே பிதற்றுகிறார்: திருமாவளவன்

தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை அறியாமையில் பேசுகிறாரா; வேண்டுமென்றே பிதற்றுகிறாரா தெரியவில்லை என, விடுதலை சிறுத்தைகள் கட்சித் தலைவர் தொல்.திருமாவளவன் விமர்சனம்…

சேலம் இரும்பாலைக்கு புத்துயிரூட்ட முடியாதென்றால், 4000 ஏக்கர் நிலத்தை திரும்ப கொடுங்க: ராமதாஸ்

சேலம் இரும்பாலைக்கு புத்துயிரூட்ட முடியாதென்றால் அதன் 4000 ஏக்கர் நிலத்தை வழங்கியவர்களுக்கே திரும்ப கொடுக்குமாறு அரசுக்கு ராமதாஸ் வேண்டுகோள் வைத்துள்ளார். பாமக…

அதிகரிக்கும் கொரோனா: மத்திய அரசு நாளை ஆலோசனை!

மீண்டும் அதிகரிக்கும் கொரோனா குறித்து நாளை மத்திய அரசு ஆலோசனை மத்திய சுகாதாரத்துறை மந்திரி நாளை ஆலோசனை நடத்த உள்ளதாக தகவல்…

முதல்வரின் மருமகன் ரூ.14 கோடி வாட்ச் கட்டுகிறார்: அண்ணாமலை!

முதல்வர் மு.க.ஸ்டாலின் மருமகன் ரூ.14 கோடியில் வாட்ச் அணிவதாக திமுகவை அண்ணாமலை அதிர வைத்துள்ளார். திருப்பூர் வடக்கு மாவட்ட பாஜக சார்பில்…

அதிகாரத்திற்கும் போதை வணிகத்திற்குமான உறவு பற்றி கவனம் செலுத்த வேண்டும்: சுவெங்கடேசன்

அரசு அதிகாரத்திற்கும் போதை வணிகத்திற்குமான உறவு பற்றி மிக அழுத்தமாக கவனம் செலுத்த வேண்டும் என மதுரை எம்.பி., சு.வெங்கடேசன் தெரிவித்துள்ளார்…

சீனா கொரோனா பாதிப்பு: உலக அளவில் மீண்டும் ஒரு எச்சரிக்கை!

சீனாவில் அடுத்த 90 நாட்களில் 60 சதவீதத்துக்கும் அதிகமான மக்கள் கொரோனா தொற்றால் பாதிக்கப்படக்கூடும். லட்சக்கணக்கானோர் உயிரிழக்க கூடிய வாய்ப்பு உள்ளது…

அதிமுக முன்னாள் அமைச்சர் எம்.ஆர்.விஜயபாஸ்கர் மீது வழக்குப்பதிவு!

கரூர் மாவட்ட ஊராட்சி துணைத் தலைவர் தேர்தலின் போது மாவட்ட ஆட்சியர் அலுவலகம் முன்பு ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்ட முன்னாள் அமைச்சர் எம்.ஆர்.விஜயபாஸ்கர்…

ஜம்மு காஷ்மீர் ஷோபியான் அருகே 3 தீவிரவாதிகள் சுட்டுக்கொலை!

ஜம்மு காஷ்மீர் ஷோபியான் அருகே நடந்த என்கவுண்டரில் பயங்கரவாதிகள் 3 பேர் சுட்டுக்கொல்லப்பட்டனர். முஞ்ச் மார்க் பகுதியில் லஷ்கர் இ தொய்யா…

தமிழகத்தில் ஒமிக்ரான் போன்ற பாதிப்பு எதுவும் இல்லை: அமைச்சர் மா.சுப்பிரமணியன்!

சீனாவில் தற்போதுகூட கொரோனா அதிகரித்து வந்தாலும் தமிழகத்தில் ஒமிக்ரான் போன்ற பாதிப்பு எதுவும் இல்லை என மருத்துவ மற்றும் மக்கள் நல்வாழ்வுத்துறை…

ஸ்டாலினை விமர்சிக்க அண்ணாமலைக்கு அருகதை இல்லை: நாராயணசாமி

பாஜக மாநில தலைவர் அண்ணாமலை, தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலினை பற்றி குறைகூற அருகதை இல்லை என்று புதுச்சேரி மாநில முன்னாள் முதலமைச்சர்…

பரந்தூர் விமான நிலைய அனைத்து பணிகளும் மாநில அரசு வசம் உள்ளதாக மத்திய அரசு பதில்!

பசுமை விமான நிலைய கொள்கையின்படி பரந்தூர் விமான நிலையம் அமைக்கக்கூடிய அனைத்து பணிகளும், குறிப்பாக நிலம் கையக்கப்படுத்தல், மறுவாழ்வு, இழப்பீடு நிதி…

திருச்சி முகாமில் இலங்கையைச் சேர்ந்த 9 பேர் கைது!

கேரளாவை உலுக்கிய 300 கிலோ ஹெராயின் போதைப் பொருள், 5 ஏகே 47 துப்பாக்கிகள், 1000 துப்பாக்கி தோட்டாக்கள் பிடிபட்ட வழக்கு…

அகதிகளை ருவாண்டாவுக்கு அனுப்பி வைக்கும் அரசின் திட்டம் சட்டபூா்வமானதுதான்: உயா் நீதிமன்றம்

பிரிட்டனுக்கு அடைக்கலம் தேடி வரும் அகதிகளை ருவாண்டாவுக்கு அனுப்பி வைக்கும் அரசின் திட்டம் சட்டபூா்வமானதுதான் என்று அந்த நாட்டு நீதிமன்றம் தீா்ப்பு…