ஆர்.எஸ்.எஸ். மேல்முறையீட்டு மனுவுக்கு தமிழக அரசு பதில் அளிக்க ஐகோர்ட்டு உத்தரவு!

சுற்றுச்சுவருக்குள் அணிவகுப்பு ஊர்வலத்தை நடத்த வேண்டும் என்ற தனி நீதிபதி உத்தரவை எதிர்த்து ஆர்.எஸ்.எஸ். நிர்வாகிகள் தொடர்ந்த வழக்கிற்கு தமிழக அரசு…

அ.தி.மு.க. கொடி: ஓ.பன்னீர்செல்வத்துக்கு எடப்பாடி பழனிசாமி நோட்டீஸ்!

கோர்ட்டு உத்தரவுக்கு புறம்பாக அ.தி.மு.க. கொடி, பெயரை பயன்படுத்தியதாக ஓ.பன்னீர்செல்வத்துக்கு எடப்பாடி பழனிசாமி நோட்டீஸ் அனுப்பி உள்ளார். உண்மையான அ.தி.மு.க. யார்?…

கொரோனா முன்எச்சரிக்கை நடவடிக்கை குறித்து முதல்-அமைச்சர் ஆலோசனை!

புதிய வகை கொரோனா பரவிவரும் சூழ்நிலையில், மக்களை பாதுகாக்க அரசு தயாராக இருப்பதால் யாரும் தேவையற்ற அச்சம்கொள்ள வேண்டாம் என்று முதல்-அமைச்சர்…

தூத்துக்குடியில் முன்னாள் எம்.பி. சசிகலா புஷ்பா வீடு மீது தாக்குதல்!

தூத்துக்குடியில் முன்னாள் எம்.பி. சசிகலா புஷ்பா வீடு மீது 15 பேர் கொண்ட மர்ம கும்பல் திடீரென்று தாக்குதல் நடத்தியது. இதில்…

அணு ஆயுதங்கள் தயாா் நிலையில் வைக்கப்படும்: ரஷ்ய அதிபா் புடின்!

போரில் பயன்படுத்துவதற்காக தங்களது அணு ஆயுதங்கள் தயாா் நிலையில் வைக்கப்படும் என்று ரஷ்ய அதிபா் விளாதிமீா் புடின் உறுதியளித்துள்ளாா். இது குறித்து…

எல்லையில் சீன எல்லை மோதல்: எதிர்க்கட்சிகள் கூண்டோடு புறக்கணிப்பு!

சீன எல்லை மோதல் குறித்து விவாதிக்க அனுமதி மறுத்ததால், மாநிலங்களவையை ஒட்டுமொத்த எதிர்க்கட்சிகளும் புறக்கணித்தன. நாடாளுமன்ற மாநிலங்களவையில் நேரமில்லா நேரத்தில் எதிர்க்கட்சி…

நாடாளுமன்ற மக்களவையில் காங்கிரஸ் எம்.பி.யை கண்டித்த அமித்ஷா!

பெகாசஸ் மென்பொருளை பயன்படுத்தி மத்திய அரசு உளவு பார்ப்பதாக குற்றம்சாட்டிய காங்கிரஸ் எம்.பி.யை அமித்ஷா கண்டித்தார். நாடாளுமன்ற மக்களவையில் நேற்று போதைப்பொருள்…

Continue Reading

நடிகை ஜெயப்பிரதாவுக்கு ஜாமீனில் வெளிவர முடியாத பிடிவாரண்டு!

நடிகை ஜெயப்பிரதாவுக்கு ஜாமீனில் வெளிவர முடியாத பிடிவாரண்டு பிறப்பித்து உத்தரபிரதேச கோர்ட்டு உத்தரவிட்டுள்ளது. உத்தரபிரதேச மாநிலம் ராம்பூர் நாடாளுமன்ற தொகுதியில் கடந்த…

சுங்கச்சாவடி விவகாரம்: கனிமொழி எம்.பி. தலைமையில் நிதின் கட்காரியிடம் மனு!

திருமங்கலம் கப்பலூர் சுங்கச்சாவடி விவகாரம் தொடர்பாக கனிமொழி எம்.பி. தலைமையில் போராட்டக்குழுவினர் மத்திய மந்திரி நிதின் கட்காரியிடம் மனு அளித்தனர். மதுரை…

எல்லை தாண்டி மீன்பிடித்ததாக மீனவர்கள் 11 பேர் சிறைபிடிப்பு!

எல்லை தாண்டி மீன் பிடித்ததாக காரைக்கால், மயிலாடுதுறை மீனவர்கள் 11 பேரை இலங்கை கடற்படை சிறைபிடித்தது. புதுவை மாநிலம் காரைக்கால் மாவட்ட…

பழனி முருகன் கோயிலின் குடமுழுக்கில் தமிழில் தான் மந்திரங்கள் ஓத வேண்டும்: வேல்முருகன்

பழனி முருகன் கோயிலின் குடமுழுக்கு விழாவின் அனைத்து நிகழ்வுகளும் அன்னைத் தமிழிலேயே நடைபெறுவதை தமிழ்நாடு அரசு உறுதி செய்ய வேண்டும் என…

வரும் மக்களவை தேர்தலில் பாஜக சார்பில் 25 எம்.பி.,க்கள் வெற்றி பெறுவர்: அண்ணாமலை

தமிழகத்தில் பாஜக சார்பில் 25 எம்.பி.,க்கள் வெற்றி பெற்று நாடாளுமன்றம் செல்வார்கள் என அண்ணாமலை கோவையில் தெரிவித்துள்ளார். கோவை குறிச்சி பகுதியில்…

ஹாக்கி உலகக் கோப்பை போட்டிக்கான கோப்பையை முதல்வர் மு.க. ஸ்டாலினிடம் வழங்கி வாழ்த்து!

ஒடிசா மாநிலத்தில் 2023 ஜனவரியில் நடைபெறவுள்ள ஹாக்கி உலகக் கோப்பை போட்டிக்கான கோப்பையை முதல்வர் மு.க. ஸ்டாலினிடம் வழங்கி வாழ்த்து பெற்றனர்.…

எஸ்.பி.வேலுமணிக்கு எதிரான சொத்து குவிப்பு வழக்கில் தமிழக அரசு கேவியட் தாக்கல்!

முன்னாள் அமைச்சர் எஸ்.பி.வேலுமணிக்கு எதிரான சொத்து குவிப்பு வழக்கில் உச்சநீதிமன்றத்தில் தமிழ்நாடு அரசு கேவியட் மனு தாக்கல் செய்துள்ளது. வேலுமணியின் மேல்முறையீட்டு…

தமிழிசை என்ற பெயரை வைத்துக் கொண்டு தமிழை அழிக்கும் ஆளுநர்: நாராயணசாமி

தமிழிசை என்ற பெயரை வைத்துக்கொண்டு தமிழ் மொழியை அழிக்க நினைக்கிறார் ஆளுநர் தமிழிசை சௌந்தரராஜன் என புதுச்சேரி முன்னாள் முதலமைச்சர் நாராயணசாமி…

ஒரு குடும்பம் தங்களை சட்டதிட்டங்களுக்கு மேலானவர்கள் என்று நினைக்கிறது: மன்சுக் மாண்டவியா!

குறிப்பிட்ட குடும்பம் சட்ட திட்டங்களுக்கு மேலானவர்கள் என நினைத்து கொண்டிருக்கின்றனர் அதற்காக கொரோனா பரவலை தடுக்காமல் இருக்க முடியாது என்று ஒன்றிய…

மின்இணைப்புடன் ஆதாரை இணைப்பதற்கு எதிர்ப்பு தெரிவித்த வழக்கு தள்ளுபடி!

மின்இணைப்புடன் ஆதாரை இணைப்பதற்கு எதிர்ப்பு தெரிவித்து சென்னை உயர்நீதிமன்றத்தில் தேசிய மக்கள் சக்தி கட்சித்தலைவர் ரவி என்பவர் தாக்கல் செய்த மனுவை…

வெளிநாடுகளில் இருந்து வரும் பயணிகளுக்கு கொரோனா பரிசோதனை செய்ய வேண்டும்: ராமதாஸ்

உலக நாடுகளில் கொரோனா வைரஸ் பரவல் அதிகரித்துள்ள நிலையில் தமிழகத்தில் வெளிநாடுகளில் இருந்து வரும் விமான பயணிகளுக்கு உடனே பரிசோதனைகளை நடத்த…