ராகுல் காந்தியுடன் கமல்ஹாசன் ஆலோசனை!

காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவர் ராகுல் காந்தியை அவரது இல்லத்தில் மக்கள் நீதி மய்யத்தின் தலைவரும் நடிகருமான கமல்ஹாசன் சந்தித்து பேசினார்.…

தமிழக சட்டசபை கூட்டத் தொடர் ஜனவரி 9ம் தேதி தொடங்குகிறது!

2023 ஆம் ஆண்டுக்கான தமிழக சட்டசபை கூட்டத் தொடர் ஜனவரி ஒன்பதாம் தேதி காலை 10 மணிக்கு ஆளுநர் ஆர்.என்.ரவி உரையுடன்…

அரசு ஊழியர்களுக்கு தமிழ்நாடு அரசு பொங்கல் போனஸ் அறிவிப்பு!

பொங்கல் பண்டிகையையொட்டி தமிழ்நாடு அரசின் சி மற்றும் டி பிரிவு ஊழியர்களுக்கு பொங்கல் போனஸ் அறிவிக்கப்பட்டுள்ளது. இது தொடர்பாக தமிழக அரசு…

தமிழகத்தில் சுனாமி தாக்கிய 18வது நினைவு தினம்: மக்கள் அஞ்சலி!

சுனாமி 18ம் ஆண்டு நினைவு தினத்தை முன்னிட்டு கடற்கரையில் மீனவர்கள் கடலில் மலர் தூவி, பால் ஊற்றி அஞ்சலி செலுத்தினர். நாம்…

தி.மு.க. ஆட்சியில் சுகாதாரத்துறை ஐ.சி.யு.வில் உள்ளது: விஜயபாஸ்கர்

புதியவகை கொரோனாவை எதிர்கொள்ள தமிழக அரசு தேவையான நடவடிக்கை எடுத்துள்ளதா? என்று முன்னாள் அமைச்சர் விஜயபாஸ்கர் கேள்வி எழுப்பியுள்ளார். புதுக்கோட்டையில் முன்னாள்…

நிக்கோபார் பகுதியில் சரக்குப் பெட்டக முனையம் அமைக்கப்படும்: எல்.முருகன்

நிக்கோபார் பகுதியில் சரக்குப் பெட்டக முனையம் அமைக்கப்படும் என மத்திய இணை மந்திரி எல்.முருகன் தகவல் தெரிவித்துள்ளார். அந்தமான் நிக்கோபார் தீவு…

தைவானை நோக்கி போர் விமானங்களை அனுப்பிய சீனா!

தைவானை நோக்கி போர் விமானங்களை அனுப்பிய சீனா, ‘போர்ப்பயிற்சி’களை நடத்துகிறது. கடந்த 24 மணி நேரத்தில் 47 சீன விமானப்படை விமானங்கள்…

அமெரிக்காவில் குளிர்கால புயல் தாக்கம்: 32 பேர் பலி!

அமெரிக்காவில் குளிர்கால புயல் பாதிப்பில் சிக்கி 32 பேர் பலியானார்கள். ரெயில் மற்றும் விமான போக்குவரத்தும் பாதிக்கப்பட்டு உள்ளது. அமெரிக்காவில் கடந்த…

கொரோனாவை காரணம் காட்டி யாத்திரையை முடக்க மத்திய அரசு சதி: ஜெய்ராம் ரமேஷ்

காங்கிரஸின் யாத்திரையை கண்டு பயந்துபோய் கொரோனாவை காரணம் காட்டி யாத்திரையை முடக்க மத்திய அரசு முயல்வதாக காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவர்…

ஆகம விதிகள் என்பது ஆண்டவனால் வகுக்கப்பட்டது அல்ல: சேகர்பாபு

ஆகம விதிகள் என்பது ஆண்டவனால் வகுக்கப்பட்டது அல்ல. நமக்குநாமே வகுத்துக்கொண்டது என்று அறநிலையத்துறை அமைச்சர் சேகர்பாபு கூறியுள்ளார். திண்டுக்கல் மாவட்டம் பழனி…

பாராளுமன்ற தேர்தலில் 40 தொகுதிகளிலும் வெற்றி பெற உறுதி ஏற்போம்: எடப்பாடி பழனிசாமி

எம்.ஜி.ஆர். காட்டிய பாதையில், அம்மாவின் வழி நடந்து, பாராளுமன்ற தேர்தலில் 40 தொகுதிகளிலும் வெற்றி கொள்வோம். தீய சக்தியால் பாதிக்கப்பட்ட, தமிழகத்தைக்…

பொங்கலுக்கு கரும்பு கொடுக்காமல், தமிழக அரசு விவசாயிகளை தெருவில் நிறுத்தியுள்ளது: சசிகலா

பொங்கல் பரிசில் கரும்பு கொடுக்காமல், தமிழக அரசு விவசாயிகளை தெருவில் நிறுத்தியுள்ளதாக சசிகலா விமர்சித்துள்ளார். முன்னாள் முதல்வரும், அதிமுக நிறுவனருமான எம்ஜிஆரின்…

சமத்துவ அரசியலை முன்னெடுத்தால் பாஜகவோடு கைகோர்க்க விசிக தயங்காது: திருமாவளவன்

சமத்துவ அரசியலை முன்னெடுத்தால் பாஜகவோடு கைகோர்க்க விசிக தயங்காது என்று திருமாவளவன் தெரிவித்துள்ளார். கன்னியாகுமரி மாவட்டம் அருமனையில் விடுதலைச் சிறுத்தைகள் கட்சி…

வீரியம் குறையாமல் இருக்கிறது பெரியாரியம்: முதல்வர் ஸ்டாலின்!

தந்தை பெரியாரின் 49வது நினைவு தினம் இன்று தமிழகத்தில் அனுசரிக்கப்படுகிறது. பெரியர் நினைவு தினத்தையொட்டி சென்னையில் அவரது சிலைக்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்…

ராஜஸ்தான் டெய்லர் கொலையில் பாகிஸ்தானியர்களுக்கு தொடர்பு: என்ஐஏ

பாஜக முன்னாள் நிர்வாகி நுபுர் சர்மாவின் நபிகள் நாயகம் குறித்து கருத்துக்கு ஆதரவாக பதிவு போட்ட ராஜஸ்தானைச் சேர்ந்த டெய்லர் கொடூரமாக…

மக்களவை குளிர்கால கூட்டத் தொடர் தேதி குறிப்பிடப்படாமல் ஒத்தி வைக்கப்பட்டுள்ளது!

மக்களவை குளிர்கால கூட்டத் தொடர் முன்கூட்டியே நிறைவடைந்துள்ளது. தேதி குறிப்பிடப்படாமல் ஒத்தி வைக்கப்பட்டுள்ளது. மக்களவையில் குளிர்கால கூட்டத் தொடர் டிசம்பர் 7ஆம்…

திண்டுக்கல் மாவட்டம் திமுகவின் கோட்டை: உதயநிதி ஸ்டாலின்!

திண்டுக்கல் மாவட்டம் திமுகவின் கோட்டை என்று இளைஞர் நலன் மற்றும் விளையாட்டு மேம்பாட்டு துறை அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் பேசினார். இளைஞர்…

தமிழகம் வரும் வெளிநாட்டு பயணிகளுக்கு ஆர்டிபிசிஆர் பரிசோதனை: மா.சுப்ரமணியன்

தமிழகத்திற்கு வருகை தரும் வெளிநாட்டு பயணிகளுக்கு கொரோனா பரிசோதனை செய்யப்படும் என்று அமைச்சர் மா.சுப்பிரமணியன் கூறியுள்ளார். இந்தியாவில் கொரோனா பரவல் கட்டுப்படுத்தப்பட்டாலும்…