உத்தரபிரதேச உள்ளாட்சி தேர்தலில் பிற்படுத்தப்பட்டோர் இடஒதுக்கீட்டு அறிவிப்பாணையை ரத்து செய்து அலகாபாத் ஐகோர்ட்டு உத்தரவிட்டது. உத்தரபிரதேசத்தில் 17 மாநகராட்சிகள், 200 நகராட்சிகள்,…
Category: முக்கியச் செய்திகள்
பிரதமர் மோடியின் சகோதரரின் கார் விபத்தில் சிக்கியது!
கர்நாடகாவின் மைசூரு அருகே நெடுஞ்சாலையில் பிரதமர் மோடியின் சகோதரர் பிரஹலாத் மோடி தனது குடும்பத்தினருடன் பயணித்திருந்த நிலையில் அவர்கள் பயணித்த கார்…
கொரோனாவை எதிர்கொள்ள தமிழகம் தயாராக இருக்கிறது: மா.சுப்ரமணியன்
கொரோனா வைரஸை எதிர்கொள்ள தமிழகம் தயாராக இருப்பதாக அமைச்சர் மா.சுப்ரமணியன் கூறியுள்ளார். கொரோனாவை கையாள்வதற்கான அவசரகால தடுப்பு ஒத்திகை தமிழகம் உள்பட…
மத்திய இணை அமைச்சர் எல்.முருகன் நீலகிரி தொகுதியில் கவனம் செலுத்தி வருகிறார்: அண்ணாமலை
மத்திய இணை அமைச்சர் எல்.முருகன் நீலகிரி நாடாளுமன்ற தொகுதியில் அதிக கவனம் செலுத்தி வருவதாகவும் அங்குள்ள மக்களின் அடிப்படை குறைகளை பெரும்…
முல்லைப் பெரியாறு அணையின் நீர்மட்டம் 142 அடியை எட்டியது!
முல்லைப் பெரியாறு அணையின் நீர்மட்டம், இன்று காலை 10 மணி நிலவரப்படி 142 அடியை எட்டியது. அணை பொறியாளர், 3 -வது…
குரூப் 4 தேர்வில் கூடுதலாக 2,500 பணியிடங்கள் சேர்ப்பு: டிஎன்பிஎஸ்சி
குரூப் 4 தேர்வில் கூடுதலாக 2,500 பணியிடங்களை சேர்க்க தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையம்(டிஎன்பிஎஸ்சி) அறிவித்துள்ளது. தமிழகத்தில் அரசு அலுவலகங்களில் காலியாக…
கர்நாடகாவில் பார்சலில் வந்த மிக்சி வெடித்ததில் ஒருவர் காயம்!
கர்நாடக மாநிலம் ஹாசன் மாவட்டத்தில் கூரியர் மையத்திற்கு அனுப்பப்பட்ட பார்சல் மிக்சி பயங்கரமாக வெடித்து சிதறியதில் மையத்தின் உரிமையாளரின் கை சிதைந்தது…
பிரதமா் மோடியின் புகழ் நாடு முழுவதும் பரவியுள்ளது: அமித்ஷா
பிரதமர் நரேந்திர மோடிக்கு நாடு முழுவதும் பெரும் வரவேற்பு உள்ளது என மத்திய மந்திரி அமித்ஷா தெரிவித்துள்ளார். குஜராத்தில் அண்மையில் நடைபெற்ற…
பாகிஸ்தான் படகில் இருந்து ஆயுதங்கள் மற்றும் ரூ.300 கோடி போதைப் பொருட்கள் பறிமுதல்!
குஜராத் மாநிலம் துவாரகா பகுதிக்குள் நுழைந்த பாகிஸ்தான் படகில் இருந்து ஆயுதங்கள் மற்றும் ரூ.300 கோடி மதிப்பிலான 40 கிலோ போதைப்…
சீனாவில் ஜன.8-ஆம் தேதி முதல் சர்வதேச பயணிகளுக்கான தனிமைப்படுத்துதல் ரத்து!
சீனாவில் ஜனவரி 8-ஆம் தேதி முதல் சர்வதேச பயணிகளுக்கான தனிமைப்படுத்துதலை ரத்து செய்யப்போவதாகவும், சர்வதேச எல்லைகள் மீண்டும் திறக்கப்போவதாகவும் அந்நாட்டு அரசு…
ஏங்கல்ஸ் விமான தளத்தை தாக்க வந்த உக்ரைன் டிரோனை சுட்டு வீழ்த்திய ரஷ்யா!
ரஷ்யாவின் ஏங்கல்ஸ் விமான தளத்தின் மீது தாக்குதல் நடத்துவதற்கு உக்ரைன் முயற்சித்துள்ளது. உக்ரைன் டிரோன் விமான தளத்திற்குள் நுழைந்த நிலையில் ரஷ்ய…
புத்தாண்டு கொண்டாட்டங்களின் போது கொரோனா கட்டுப்பாடுகளை பின்பற்ற வேண்டும்: சங்கர் ஜிவால்
இந்த ஆண்டு சென்னை ஹோட்டல்களில் நடத்தப்படும் புத்தாண்டு கொண்டாட்டங்களின் போது கொரோனா கட்டுப்பாடு விதிகளை பின்பற்ற வேண்டும் என்று சென்னை மாநகர…
கோடநாடு வழக்கு: சிபிஐ எஸ்பி முரளி ரம்பாவுக்கு சம்மன்!
கோடநாடு கொலை, கொள்ளை தொடர்பாக சிபிசிஐடியின் சிறப்பு புலனாய்வுதுறை அதிகாரிகள் விசாரணை நடத்தி வருகின்றனர். இதில் சம்பவம் நடந்தபோது நீலகிரி மாவட்ட…
நிலுவையில் உள்ள சான்றிதழ்கள் தாமதமின்றி வழங்கப்பட வேண்டும்: முதல்வர் ஸ்டாலின்
நிலுவையில் உள்ள சான்றிதழ்கள் தாமதமின்றி வழங்கப்பட வேண்டும் எனவும், அதுதொடர்பான விவரங்கள் தகவல் பலகையிலும் உடனுக்குடன் பதிவேற்றம் செய்யப்பட வேண்டும் என்றும்…
ஆசிரியர் தேர்வு வாரியத்திற்கு தலைவரை உடனே நியமிக்க வேண்டும்: ராமதாஸ்
நிரப்பப்படாமல் காலியாக கிடக்கும் ஆசிரியர் பணிகள் மற்றும் ஆசிரியர் தேர்வு வாரியத்திற்கு தலைவரை உடனே நியமிக்க வேண்டும் என்று பாமக நிறுவனா்…
அவுரங்கசிப்பின் பயங்கரவாதத்தை தடுத்தவர் குருகோவிந்த் சிங்: பிரதமர் மோடி
முகலாய மன்னன் அவுரங்கசிப்பின் பயங்கரவாதத்தை இந்தியாவில் பரவ விடாமல் மலையை போல நின்று காத்தவர்தான் சீக்கிய குரு குருகோவிந்த் சிங் என,…
எடப்பாடி பழனிசாமி மீது அவதூறு வழக்கு போடுவேன்: ஓ.பன்னீர்செல்வம்
எடப்பாடி பழனிசாமி என் மீது தொடர்ந்து தேவையற்ற குற்றச்சாட்டுகளை சுமத்தி வந்தால் அவர் மீது அவதூறு வழக்கு தொடருவேன் என்று ஓ.பன்னீர்செல்வம்…
தெலங்கானா எம்எல்ஏக்களை பேரம் பேசிய வழக்கு சிபிஐக்கு மாற்றம்!
தெலங்கானா எம்எல்ஏக்களை பேரம் பேசிய வழக்கை சிபிஐக்கு மாற்றி உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. பாஜக அரசை கடுமையாக விமர்சித்து வருபவர்களில், தற்போதைக்கு முதன்மையில்…
