நகராட்சி நிர்வாகத்துறை பிறப்பித்துள்ள அரசாணை எண் 152 காரணமாக தமிழகத்தில் உள்ள 20 மாநகராட்சிகளிலும் 20 வகை பணியிடங்கள் நீக்கப்பட்டுள்ளன. எனவே…
Category: முக்கியச் செய்திகள்
வெளிநாட்டு பயணிகளுக்கு நெகட்டிவ் சான்றிதழ் கட்டாயம்: மத்திய அரசு
புதிய வகை கொரோனாவால் இந்தியாவில் 4 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். வைரஸ் பரவலை தடுக்க முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுள்ளன. வெளிநாடுகளில் இருந்து வருவோருக்கு…
16-ம் பெனடிக்ட் உடல்நிலை கவலைக்கிடம்: பிரார்த்தனை செய்ய போப் பிரான்சிஸ் வேண்டுகோள்!
குருமடத்தில் தங்கி ஓய்வெடுத்து வந்த பெனடிக்ட்டினுக்கு மீண்டும் உடல் நலக்குறைவு ஏற்பட்டது. பெனடிக்ட்டின் உடல்நிலை மிகவும் கவலைக்கிடமாக உள்ளது. உலக கத்தோலிக்கர்களின்…
நேபாளத்தில் இறந்த தமிழக வாலிபால் வீரரின் உடல் திருவள்ளூரில் நல்லடக்கம்!
நேபாளத்தில் நடைபெற்று வரும் வாலிபால் போட்டியில் விளையாடுவதற்காக சென்று திடீரென ரத்த வாந்தி எடுத்து பலியான தமிழக வீரர் ஆகாஷின் உடல்…
தீண்டாமை கொடுமை வழக்கு எக்காரணம் கொண்டும் வாபஸ் கிடையாது: அமைச்சர் மெய்யநாதன்
புதுக்கோட்டை மாவட்டம் வேங்கைவயல் கிராமத்தில் நடைபெற்ற தீண்டாமைக் கொடுமை விவகாரத்தில் பதியப்பட்ட வழக்குகள் எக்காரணம் கொண்டும் வாபஸ் பெறப்பட மாட்டாது என…
மொழி பிரச்சினையை தூண்டுவதாக சித்தார்த் மீது இந்து மக்கள் கட்சி புகார்!
மொழி பிரச்சினையை தூண்டும் வகையில் நடிகர் சித்தார்த்தின் சமூக வலைத்தள பதிவு இருப்பதாக அவர் மீது இந்து மக்கள் கட்சியின் மாவட்ட…
ஐரோப்பிய நாடுகளுக்கு கச்சா எண்ணெய் ஏற்றுமதிக்கு தடை: புடின்
ஐரோப்பிய நாடுகளுக்கு செய்யப்பட்டு வந்த கச்சா எண்ணெய் ஏற்றுமதிக்கு ரஷ்யா தடை விதித்துள்ளது. ஐரோப்பிய நாடுகளுக்கு கச்சா எண்ணெய் ஏற்றுமதி செய்வதற்கு…
பொங்கல் பரிசுத் தொகுப்பினை சர்க்கரை அட்டைதாரர்களுக்கும் வழங்க வேண்டும்: ஓ.பன்னீர்செல்வம்
பொங்கல் பரிசுத் தொகுப்பினை அரிசி அட்டைத்தாரர்களுக்கு வழங்குவது போல் சர்க்கரை அட்டைதாரர்களுக்கும் வழங்க வேண்டும் என்று ஓ.பன்னீர்செல்வம் கோரிக்கை விடுத்துள்ளார். இது…
சேது கால்வாய் திட்டத்துக்கு சட்டசபையில் தீர்மானம் நிறைவேற்ற வேண்டும்: வீரமணி
சேது சமுத்திரத் திட்டத்தை மீண்டும் நிறைவேற்ற வலியுறுத்தி தமிழக சட்டசபையில் தீர்மானம் நிறைவேற்ற வேண்டும் என திராவிடர் கழகத் தலைவர் கி.வீரமணி…
Continue Reading
புத்தாண்டு கொண்டாட்டம் தொடர்பாக பல்வேறு கட்டுப்பாடுகளை காவல்துறை விதித்துள்ளது!
புத்தாண்டு 2023 கொண்டாட்டம் தொடர்பாக பல்வேறு புதிய கட்டுப்பாடுகளை தமிழக காவல் துறை விதித்துள்ளது. புத்தாண்டு கொண்டாடுவது தொடர்பாக தமிழ்நாடு காவல்…
பிரதமர் மோடியின் தாய் உடல்நிலை மோசம்; டாக்டர்கள் தீவிர சிகிச்சை!
பிரதமர் மோடி தம்பி பிரகலாத் மோடி விபத்தில் சிக்கிய நிலையில் இன்று அவருடைய தாயார் உடல் நலக்குறைவு காரணமாக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு…
கோவை கார் குண்டுவெடிப்பு வழக்கில் மேலும் 2 பேர் கைது!
கோவை கார் வெடிப்பு வழக்கில் மேலும் 2 பேரை என்.ஐ.ஏ அதிகாரிகள் கைது செய்துள்ளனர். கோவை, உக்கடம் கோட்டை சங்கமேஸ்வரா் கோயில்…
தேர்தலில் வெற்றிபெற பாஜகவினர் எதையும் செய்யத் தயங்கமாட்டார்கள்: மு.க.ஸ்டாலின்
தேர்தலில் வெற்றிபெற பாஜகவினர் எதையும் செய்யத் தயங்கமாட்டார்கள், அவர்களை எதிர்கொள்ள நாம் தயாராக இருக்க வேண்டும் என கட்சி நிர்வாகிகளுக்கு திமுக…
பொங்கல் பரிசுடன் முழு கரும்பு ஒன்றை வழங்கவும் முதல்வர் ஸ்டாலின் உத்தரவு!
அனைத்து அரிசி குடும்ப அட்டைதாரர்கள் மற்றும் இலங்கை தமிழர் மறுவாழ்வு முகாம்களில் வசிக்கும் குடும்பத்தினருக்கு தலா ஒரு கிலோ பச்சரிசி, சர்க்கரை,…
சுய கட்டுப்பாடுடன் மக்கள் முககவசம் அணிய வேண்டும்: மா.சுப்பிரமணியன்
மதுரை வந்த 2 பேருக்கு கொரோனா உறுதியானதையொட்டி மக்கள் சுய கட்டுப்பாடுடன் முக கவசம் அணிய வேண்டும் என்று சுகாதாரத் துறை…
அமீரகத்திலிருந்து இந்தியா வருவோருக்கு வழிகாட்டு நெறிமுறை வெளியிட்டது ஏர் இந்தியா!
ஐக்கிய அரபு எமிரேட்சில் இருந்து இந்தியா வரும் பயணிகளுக்காக ஏர் இந்தியா எக்ஸ்பிரஸ் எனும் விமான நிறுவனம் புதிய வழிகாட்டு நெறிமுறைகளை…
குடிநீர் தொட்டியில் மலம் கலந்த விவகாரத்தில் இழப்பீடு கேட்டு ஐகோர்ட்டில் முறையீடு!
புதுக்கோட்டை இடையூரில் கழிவுநீர் கலக்கப்பட்ட நீரை குடித்த 30க்கும் மேற்பட்ட குடும்பத்தினருக்கு இழப்பீடு வழங்க உத்தரவிட வேண்டும். இதனை அவசர வழக்காக…
கொரோனா கட்டுப்பாட்டு நடவடிக்கைகளை தீவிரப்படுத்த வேண்டும்: விஜயகாந்த்
கொரோனா கட்டுப்பாட்டு நடவடிக்கைகளை தமிழ்நாடு அரசு உடனடியாக தீவிரப்படுத்த வேண்டும் என்று தேமுதிக தலைவர் விஜயகாந்த் கூறியுள்ளார். சீனாவில் பரவி வரும்…
