ஈஷாவில் இருந்து மாயமான பெண் மர்ம மரணம்!

ஈஷா யோகா மையத்தில் யோகா பயிற்சிக்கு சென்ற பெண் மாயமான வழக்கில் 14 நாட்களுக்கு பிறகு கிணற்றில் சடலமாக மீட்கப்பட்டுள்ள நிலையில்…

இடைநிலை ஆசிரியர்கள் உண்ணாவிரதப் போராட்டம் வாபஸ்!

கடந்த ஆறு நாட்களாகவே இடைநிலை ஆசிரியர்கள் உண்ணாவிரதப் போராட்டம் நடத்தி வந்த நிலையில், அந்த போராட்டத்தை வாபஸ் பெறுவதாக அறிவித்துள்ளனர். தமிழ்நாட்டில்…

புத்தாண்டையொட்டி கட்சி நிர்வாகிகள் மற்றும் தொண்டர்களை விஜயகாந்த் சந்தித்தார்!

தே.மு.தி.க. அலுவலகத்தில் புத்தாண்டையொட்டி கட்சி நிர்வாகிகள் மற்றும் தொண்டர்களை விஜயகாந்த் நேரில் சந்தித்து வாழ்த்து தெரிவித்தார். ஒவ்வொரு ஆண்டும் புத்தாண்டு தினத்தில்…

அரசு ஊழியர்களுக்கு அகவிலைப்படி உயர்வு: மு.க.ஸ்டாலின் அறிவிப்பு!

ஆசிரியர்கள், ஓய்வூதியதாரர்கள் உள்ளிட்ட அரசு ஊழியர்களுக்கு அகவிலைப்படி 4 சதவீதம் உயர்த்தப் படுவதாக முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் அறிவித்து உள்ளார். மத்திய அரசு…

மின் இணைப்பு எண்ணுடன் ஆதாரை இணைக்க கால மேலும் ஒரு மாதம் அவகாசம்!

தமிழகத்தில் மின் இணைப்பு எண்ணுடன் ஆதார் எண்ணை இணைப்பதற்கான கால அவகாசத்தை மேலும் ஒரு மாதத்துக்கு நீட்டித்து தமிழக மின்துறை அமைச்சர்…

கர்நாடகத்தில் 2 கட்சிகள் குடும்ப அரசியலை செய்கின்றன: அமித்ஷா

கர்நாடகத்தில் காங்கிரஸ், ஜனதா தளம் (எஸ்) 2 கட்சிகள் குடும்ப அரசியலை செய்கின்றன என்று மந்திரி அமித்ஷா கடுமையாக தாக்கி பேசியுள்ளார்.…

தமிழ்நாட்டில் பாமகவிற்கு ஏற்ப களம் தயாராக இருக்கிறது: அன்புமணி ராமதாஸ்

பாமக பொதுக்குழு கூட்டத்தில், தமிழ்நாட்டில் பாமகவிற்கு ஏற்ப களம் தயாராக இருக்கிறது என்று அன்புமணி ராமதாஸ் கூறியுள்ளார். பாட்டாளி மக்கள் கட்சியின்…

அதிமுக ஆர்எஸ்எஸ்., பாஜக பாம்புக்குப் பால் ஊற்றி வளர்க்கலமா?: கி.வீரமணி

அண்ணா திமுக 4 பிரிவுகளாக சிதறிய பின்னரும் ஆர்.எஸ்.எஸ்., பாஜக பாம்புக்கு பால் ஊற்றி வளர்க்கலாமா? என திராவிடர் கழகத் தலைவர்…

Continue Reading

வேட்டி சேலை திட்டம் தொடர்பாக பதில் வேண்டாம் பலன் வேண்டும்: ஆர்.பி.உதயகுமார்

வேட்டி சேலை திட்டம் தொடர்பாக பதில் தந்து நேரத்தை செலவழிக்காமல் பலன்களை மக்களிடத்திலே கொண்டுபோய் சேர்ப்பதிலே அரசு கவனம் செலுத்த வேண்டும்…

தனது மகன் பிரதமரானதைக் கண்டு ஹீராபென் பெருமைப்பட்டிருப்பார்: தலாய்லாமா!

பிரதமரின் தாயார் மறைவுக்கு இரங்கல் தெரிவித்துள்ள புத்த மதத் தலைவர் தலாய் லாமா, தனது மகன் பிரதமரானதைக் கண்டு ஹீராபென் பெருமைப்பட்டிருப்பார்…

பெண்களுக்கு எதிரான வன்முறை: விழிப்புணர்வு மணல் சிற்பத்தை பார்வையிட்டார் முதல்வர் ஸ்டாலின்!

தமிழ்நாடு அரசின் 181 மகளிர் உதவி மையத்தின் சார்பில் மெரினா கடற்கரையில் வடிவமைக்கப்பட்ட “பெண்களுக்கு எதிரான வன்முறையை ஒழிப்போம்” என்பது குறித்த…

அதிமுக ஒருங்கிணைப்பாளர், இணை ஒருங்கிணைப்பாளர் என்று தேர்தல் ஆணையம் கடிதம்!

ரிமோட் வாக்குப் பதிவு முறை தொடர்பான ஆலோசனை கூட்டத்தில் கலந்து கொள்ள வருமாறு அதிமுக ஒருங்கிணைப்பாளர், இணை ஒருங்கிணைப்பாளர் என குறிப்பிட்டு…

தீண்டாமை கொடுமை செய்பவர்களை இரும்புக்கரம் கொண்டு ஒடுக்க வேண்டும்: மக்கள் நீதி மய்யம்!

தமிழகத்தில் தீண்டாமைக் கொடுமைகள் செய்பவர்களை சமூக விரோதிகளாகக் கருதி அவர்களை இரும்புக்கரம் கொண்டு ஒடுக்க வேண்டும் என்று மக்கள் நீதி மய்யம்…

பிரதமர் மோடியின் தாயார் ஹீரா பென்னிற்கு இரங்கற்பா பாடிய தமிழிசை!

மறைந்த பிரதமர் மோடியின் தாயார் ஹீராபென்னிற்கு புதுச்சேரி ஆளுநர் தமிழிசை வீடியோ மூலம் இரங்கற்பா பாடியுள்ளார். வயது முதிர்வின் காரணமாக பிரதமர்…

வீரா்களால்தான் நாட்டின் எல்லைகளைப் பாதுகாக்க முடியும்: அமித் ஷா

நாட்டின் எல்லைகளை துணிச்சலும் தேசப்பற்றும் எச்சரிக்கையுடனும் எல்லைகளில் நிற்கும் வீரா்களால்தான் பாதுகாப்பை உறுதிப்படுத்த முடியும் என்று மத்திய உள்துறை அமைச்சா் அமித்…

பிரதமர் மோடியின் தாயார் ஹீராபென் உடல் தகனம்!

உடல்நலக் குறைவால் இன்று அதிகாலை காலமான பிரதமர் நரேந்திர மோடியின் தாயார் ஹீராபென் மோடியின் உடல் இன்று காலை 9:30 மணி…

பாகிஸ்தானில் இந்துக்களின் பாதுகாப்பை உறுதி செய்திட வேண்டும்: இந்தியா வலியுறுத்தல்!

பாகிஸ்தானின் சின்ஜோரோ நகரில் நேற்று இந்து பெண் ஒருவர் படுகொலை செய்யப்பட்டுள்ளார். இந்நிலையில் பாகிஸ்தானில் வாழும் சிறுபான்மையினரின் பாதுகாப்பை உறுதி செய்ய…

இந்தியாவின் பிரமோஸ் ஏவுகணை சோதனை வெற்றி!

இந்திய விமானப்படையும், கப்பற்படையும் இணைந்து பிரமோஸ் ஏவுகணையை வெறிகரமாக சோதித்து பார்த்திருக்கிறது. சுகோய் போர் விமானம் மூலம் இந்த ஏவுகணை சோதனை…