சீனப் பயணிகளை மட்டும் குறிவைத்து பல்வேறு நாடுகள் பயணக் கட்டுப்பாடுகள் விதித்துள்ளதாக சீனா குற்றம் சாட்டி உள்ளது. அண்டை நாடான சீனாவின்…
Category: முக்கியச் செய்திகள்
ஐபிஎஸ் அதிகாரி ராஜேஷ் தாஸ் வழக்கை மூன்று மாதங்களில் முடிக்க மத்திய நிர்வாக தீர்ப்பாயத்துக்கு உத்தரவு!
சஸ்பெண்ட் உத்தரவை எதிர்த்து ஐ.பி.எஸ். அதிகாரி ராஜேஷ் தாஸ் தாக்கல் செய்த வழக்கை மூன்று மாதங்களுக்குள் முடிக்க வேண்டும் என மத்திய…
முன்னாள் ஜனாதிபதி ராம்நாத் கோவிந்த் மாமல்லபுரம் வருகை!
மாமல்லபுரம் வந்த முன்னாள் ஜனாதிபதி ராம்நாத் கோவிந்த் புராதன சின்னங்களை பார்த்து ரசித்தார். செங்கல்பட்டு மாவட்டம் மாமல்லபுரத்துக்கு முன்னாள் ஜனாதிபதி ராம்நாத்…
அதிமுக இல்லை என்றால் பாமக என்ற கட்சியே வெளியே தெரிந்திருக்காது: ஜெயக்குமார்
அதிமுக நான்காக உடைந்து இருப்பதாக பாட்டாளி மக்கள் கட்சித் தலைவர் அன்புமணி ராமதாஸ் விமர்சித்து இருந்த நிலையில், அதிமுக இல்லை என்றால்…
பணமதிப்பு நீக்கம் என்பது நல்ல நோக்கத்தோடும், நன்கு சிந்தித்தும் எடுக்கப்பட்ட முடிவு: நிர்மலா
பணமதிப்பு நீக்கத்திற்கு எதிராகத் தொடரப்பட்ட வழக்கில் உச்ச நீதிமன்றம் பணமதிப்பு நீக்கம் செல்லும் எனத் தீர்ப்பளித்துள்ளது. இந்நிலையில், இது குறித்து நிர்மலா…
கட்சி பெயர் தெரியாத காலத்தில் இருந்தே இருக்கிறோம்: வானதி சீனிவாசன்
பாஜகவில் இருந்து விலகி வானதி சீனிவாசன் திமுகவில் இணையவுள்ளதாக பரவிய தகவலுக்கு வானதி விளக்கம் அளித்துள்ளார். தமிழகத்தில் நடந்து முடிந்த சட்டமன்ற…
பொன் மாணிக்கவேல் வழக்கில் சி.பி.ஐ. விசாரணைக்கு தடை விதிக்க சுப்ரீம் கோர்ட்டு மறுப்பு!
சிலை கடத்தல் தடுப்பு பிரிவு சிறப்பு அதிகாரியாக இருந்த பொன் மாணிக்கவேலுக்கு எதிரான சி.பி.ஐ. விசாரணைக்கு தடை விதிக்க சுப்ரீம் கோர்ட்டு…
உச்ச, உயர் நீதிமன்ற நீதிபதிகள் நியமனத்தில் இடஒதுக்கீடு வேண்டும்: ராமதாஸ்
பாமக நிறுவனர் ராமதாஸ், உச்ச நீதிமன்றம் மற்றும் உயர் நீதிமன்ற நீதிபதிகள் நியமனத்தில் இட ஒதுக்கீட்டை கொண்டு வர வேண்டும் என்று…
கொரோனா காலத்தில் பணியாற்றிய செவிலியர்களை பணி நிரந்தரம் செய்ய வேண்டும்: வேல்முருகன்
கொரோனா காலத்தில் பணியாற்றிய செவிலியர்களை பணி நிரந்தரம் செய்ய வேண்டும் என தமிழக வாழ்வுரிமை கட்சித் தலைவர் வேல்முருகன் கோரிக்கை விடுத்துள்ளார்.…
ஒப்பந்த செவிலியர்களுக்கு மாற்றுப்பணி வழங்கப்படும்: மா.சுப்பிரமணியன்
கொரோனா காலத்தில் பணியாற்றிய ஒப்பந்த செவிலியர்களுக்கு மாற்றுப்பணி வழங்கப்படும் என்று மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத் துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் தெரிவித்தார்.…
தமிழக அரசு இந்து மக்களின் சொத்துக்களை கொள்ளை அடிக்கிறது: எச்.ராஜா
தமிழக அரசு இந்து மக்களின் சொத்துக்களை கொள்ளை அடிக்கிறது என பாஜக மூத்த தலைவரான எச்.ராஜா கடும் கண்டனங்களை பதிவு செய்துள்ளார்.…
‘லவ் ஜிகாத்’ என்ற புதிய பிரச்சினை கிளப்பப்பட்டு உள்ளது: சஞ்சய் ராவத்
ராமர் கோவில் பிரச்சினை முடிந்துவிட்டது. அதை சொல்லி இனிமேல் ஓட்டு வாங்க முடியாது. எனவே ‘லவ் ஜிகாத்’ என்ற புதிய பிரச்சினை…
தமிழக மக்கள் காட்டும் அன்பு என்னை நெகிழ்ச்சியடைய வைக்கிறது: ராகுல் காந்தி
தமிழக மக்கள் காட்டும் அன்பு என்னை நெகிழ்ச்சியடைய வைக்கிறது என்று ராகுல் காந்தி, கமல்ஹாசனிடம் கூறியுள்ளார். காங்கிரஸ் நாடாளுமன்ற உறுப்பினர் ராகுல்…
திமுகவில் இணையும் பாஜக முக்கியப் புள்ளி வானதி சீனிவாசன்?
பாஜக மூத்த தலைவர்களில் ஒருவரான வானதி சீனிவாசன் தமது எம்எல்ஏ பதவியை ராஜினாமா செய்ய உள்ளதாகவும், விரைவில் அவர் திமுகவில் இணைய…
பெண் போலீசிடம் அத்துமீறிய இருவரை கைது செய்ய வேண்டும்: அண்ணாமலை
பாதுகாப்பு பணியில் ஈடுபட்டிருந்த பெண் போலீசை இரண்டு தி.மு.க. இளைஞர் அணி நிர்வாகிகள் பாலியல் தொந்தரவு கொடுத்தது வன்மையாக கண்டிக்கத்தக்கது. பெண்…
மின் இணைப்புடன் ஆதார் எண்ணை இணைப்பு: தமிழக அரசு ‘கேவியட்’ மனு தாக்கல்!
மின் இணைப்புடன் ஆதார் எண்ணை இணைப்பது தொடர்பாக உச்ச நீதிமன்றத்தில் தமிழக அரசு கேவியட் மனு தாக்கல் செய்துள்ளது. தமிழகத்தில் கடந்த…
பிரதமர் மோடி ‘நம்பிக்கை துரோகி’ என அழைக்கப்படுவார்: சுப்பிரமணிய சாமி
ராமர் பாலம் இருந்தது குறித்து உறுதியாக எதுவும் சொல்ல முடியாது என மத்திய அரசு நாடாளுமன்றத்தில் தெரிவித்துள்ள நிலையில், பாஜக அரசு…
குடிநீர் தொட்டியில் மலம் கலந்தவர்கள் மனித சமூகத்தில் வாழவே தகுதியற்றவர்கள்: வேல்முருகன்
புதுக்கோட்டை மாவட்டம் வேங்கைவயல் கிராமத்தில் குடிநீர் தொட்டியில் மலம் கலந்தவர்கள் மனித சமூகத்தில் வாழ்வதற்கே தகுதியற்றவர்கள் என வேல்முருகன் வேதனைத் தெரிவித்துள்ளார்.…
