சோனியாவும், ராகுலும் ரூ.142 கோடி பெற்றதாக அமலாக்கத் துறை குற்றச்சாட்டு!

நேஷனல் ஹெரால்டு பணமோசடி வழக்கில் காங்கிரஸ் மூத்த தலைவர்களான சோனியா காந்தியும் ராகுல் காந்தியும் ரூ.142 கோடி பெற்றதாக டெல்லி நீதிமன்றத்தில்…

பிரதமர் மோடிக்கு உலக சுகாதார அமைப்பு பாராட்டு!

பிரதமர் மோடிக்கு உலக சுகாதார அமைப்பு பாராட்டு தெரிவித்துள்ளது. உலக சுகாதார அமைப்பின் 78-வது கூட்டம் நேற்று முன்தினம் நடந்தது. இதில்…

ராகுல் காந்திக்கு நன்றி தெரிவித்த முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின்!

இந்தியாவின் கூட்டாட்சி உணர்வை பாதுகாப்பதில் உங்கள் குரலுக்கு நன்றி என்று மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார். முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் தனது எக்ஸ் வலைதளத்தில் கூறியிருப்பதாவது:-…

கல்குவாரி விபத்தில் உயிரிழந்தவர்களின் குடும்பத்துக்கு உரிய நிதி வழங்க வேண்டும்: சீமான்!

தி.மு.க. அரசு வேடிக்கைப் பார்ப்பதே அப்பாவித் தொழிலாளர்கள் உயிரிழக்க காரணம். கல்குவாரி விபத்தில் உயிரிழந்தவர்களின் குடும்பத்துக்கு உரிய துயர்துடைப்பு நிதி வழங்க…

ஒரு மாதமாகியும் பகல்காம் பயங்கரவாதிகளை பிடிக்காதது ஏன்?: ஜெயராம் ரமேஷ்!

பகல்காம் தாக்குதல் நடைபெற்று ஒரு மாதமாகியும் பயங்கரவாதிகளைப் பிடிக்காதது ஏன் என்று காங்கிரஸ் பொதுச் செயலாளர் ஜெயராம் ரமேஷ் கேள்வி எழுப்பியுள்ளார்.…

காலிப்பணியிடங்களின் எண்ணிக்கை கலந்தாய்விற்கு முன் அதிகரிக்கப்படும்: டிஎன்பிஎஸ்சி!

2025-ஆம் ஆண்டு அறிவிக்கையில் வெளியிடப்பட்ட காலிப்பணியிடங்களின் எண்ணிக்கை, கலந்தாய்விற்கு முன் மேலும் அதிகரிக்கப்படும் என்று தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையம் தெரிவித்துள்ளது.…

வக்பு திருத்​தச் சட்​டத்தை எதிர்த்து தமிழக அரசு உச்ச நீதிமன்றத்தில் வழக்கு தொடர வேண்டும்: ஆதவ் அர்ஜுனா!

வக்பு திருத்தச் சட்டத்தை எதிர்த்து தமிழக அரசு உச்ச நீதிமன்றத்தில் வழக்கு தொடர வேண்டும் என தவெக தேர்தல் மேலாண்மை பிரிவு…

அப்பா, உங்கள் நினைவுகள் என்னை ஒவ்வொரு அடியிலும் வழிநடத்துகிறது: ராகுல் காந்தி!

“அப்பா, உங்கள் நினைவுகள் என்னை ஒவ்வொரு அடியிலும் வழிநடத்துகிறது. உங்களின் நிறைவேறா கனவுகளை நிறைவேற்றுவதே எனது தீர்மானம். அவற்றை நிச்சயமாக நிறைவேற்றுவேன்”…

நாடாளுமன்றத்தில் நிறைவேற்றப்படும் சட்டங்களில் நீதிமன்றங்கள் தலையிடுவது இல்லை: நீதிபதி பி.ஆர்.கவாய்!

வக்பு திருத்த சட்டத்துக்கு எதிரான வழக்கு உச்ச நீதிமன்றத்தில் நேற்று விசாரணைக்கு வந்தது. அப்போது தலைமை நீதிபதி பி.ஆர்.கவாய் கூறும்போது, “பொதுவாக…

பாஜக ஆட்சியில் மக்கள் பணம் செல்வந்தர்களிடம் குவிகிறது: ராகுல் காந்தி!

மத்திய பாஜக ஆட்சியில் மக்களின் பணம் சில குறிப்பிட்ட பணக்காரர்களிடம் குவிகிறது என்றும் நாடாளுமன்ற எதிர்க்கட்சி தலைவர் ராகுல்காந்தி பரபரப்பு குற்றச்சாட்டை…

சுற்றுலாவை மேம்படுத்துவது பற்றி பிரதமர் மோடி தலைமையில் ஆலோசனை!

பகல்காம் தாக்குதலால் பாதிக்கப்பட்ட சுற்றுலாத்துறையை மேம்படுத்துவது குறித்து பிரதமர் மோடி தலைமையில் நேற்று ஆய்வுக் கூட்டம் நடைபெற்றது. ஜம்மு காஷ்மீரில் சுற்றுலா…

இந்தியா கூட்டணியை மேலும் பலப்படுத்த வேண்டும்: செல்வப்பெருந்தகை!

இந்தியா கூட்டணியை மேலும் பலப்படுத்த வேண்டும் என்று செல்வப்பெருந்தகை கூறினார் சிவகங்கை தொகுதி காங்கிரஸ் எம்.பி. கார்த்தி சிதம்பரம் நேற்று கோவையில்…

மே 24-ம் தேதி முதல்வர் ஸ்டாலின் டெல்லி பயணம்!

பிரதமர் மோடி தலைமையில் மே 24-ம் தேதி டெல்லியில் நடைபெறும் நிதி ஆயோக் நிர்வாகக் குழு கூட்டத்தில் பங்கேற்க முதல்வர் மு.க.ஸ்டாலின்…

பயங்கரவாதத்துக்கு மென்மையான இலக்குகளாக தென் மாநிலங்கள் உள்ளன: பவன் கல்யாண்!

“பயங்கரவாதத்துக்கு மென்மையான இலக்குகளாக தென் மாநிலங்கள் உள்ளன” என்று ஆந்திரப் பிரதேச துணை முதல்வர் பவன் கல்யாண் கூறினார். ஆந்திர துணை…

பகல்காம் தாக்குதலுக்கு முன்பு மோடிக்கு ஓர் உளவுத் தகவல் கிடைத்தது: மல்லிகார்ஜுன கார்கே!

பிரதமர் மோடி தலைமையிலான அரசு உரிய பாதுகாப்பை வழங்காததன் காரணமாகவே பகல்காமில் 26 சுற்றுலாப் பயணிகள் கொல்லப்பட்டதாக காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜுன…

தமிழக அரசு ‘நீட்’டை ஒழிக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்: ராமதாஸ்!

“நீட் தொடர்பான நாடகங்களை அரங்கேற்றுவதை விடுத்து நீட் தேர்வை ரத்து செய்ய வைப்பதற்கான ஆக்கப்பூர்வ நடவடிக்கைகளை தமிழக அரசு மேற்கொள்ள வேண்டும்”…

டெல்டா மாவட்டங்களில் அரசு இழப்பீடு வழங்க வேண்டும்: டிடிவி தினகரன்!

டெல்டா மாவட்டங்களில் அறுவடைக்கு தயாராக இருந்த நெற்பயிர்கள் மழைநீரில் மூழ்கி சேதமடைந்துள்ளன. உரிய ஆய்வை மேற்கொண்டு உடனடியாக இழப்பீடு வழங்கி விவசாயிகளின்…

ரஷ்யா – உக்ரைன் போர் நிறுத்தப் பேச்சுவார்த்தை உடனடியாக தொடங்கும்: ட்ரம்ப்!

ரஷ்ய அதிபர் விளாடிமிர் புதினுடன் 2 மணி நேரம் தொலைபேசி உரையாடினார் அமெரிக்க அதிபட் ட்ரம்ப். ரஷ்ய அதிபர் விளாடிமிர் புதினுடனான…