எல்லைப் பகுதியில் அமைந்துள்ள ஒவ்வொரு கிராமமும், இந்தியாவின் முதன்மையான கிராமமாக கருதப்படும் என, பிரதமர் நரேந்திர மோடி தெரிவித்து உள்ளார். உத்தரகாண்ட்…
Category: முக்கியச் செய்திகள்
சிறுத்தை உயிரிழந்த வழக்கு: ரவீந்திரநாத் எம்.பி ஆஜராக வனத்துறை சம்மன்!
தேனி கைலாசப்பட்டியில் சிறுத்தை உயிரிழந்தது தொடர்பாக எம்.பி. ரவீந்திரநாத்திற்கு வனத்துறையினர் சம்மன் அனுப்பி உள்ளனர். தேனி மாவட்டம் பெரியகுளம் அருகே கைலாசப்பட்டியில்…
அருணாச்சலில் ராணுவ ஹெலிகாப்டர் விபத்து: 2 பேர் உடல்கள் மீட்பு!
அருணாச்சல பிரதேச மாநிலத்தில், ராணுவ ஹெலிகாப்டர் விபத்துக்கு உள்ளான சம்பவத்தில், இரண்டு பேரின் உடல்கள் மீட்கப்பட்டு உள்ளன. அருணாச்சல பிரதேச மாநிலம்…
துப்பாக்கிச்சூட்டில் காயமடைந்த மீனவருக்கு ரூ. 2 லட்சம் நிவாரணம்: மு.க. ஸ்டாலின் உத்தரவு!
இந்தியக் கடற்படையினரால் சுடப்பட்ட தமிழக மீனவருக்கு நிவாரணம் மற்றும் சிறப்பான சிகிச்சை அளிக்க முதல்-அமைச்சர் மு.க. ஸ்டாலின் உத்தரவிட்டுள்ளார். தெற்கு மன்னார்…
இலங்கையின் நன்மைக்காகவே வருமான வரி உயர்த்தப்பட்டு உள்ளது: ரணில் விக்ரமசிங்கே!
இலங்கையின் நன்மைக்காகவே வருமான வரி உயர்த்தப்பட்டு உள்ளது என்று ரணில் விக்ரமசிங்கே கூறியுள்ளார். இலங்கையின் பொருளாதார நெருக்கடிக்கு தீர்வு காண அரசு…
ஆசிரியரின் தலையை துண்டித்து தொங்கவிட்ட மியான்மர் ராணுவம்!
ஆசிரியரின் தலைமை துண்டித்த ராணுவத்தினர் அதை பள்ளி கேட்டில் தொங்கவிட்டு சென்றனர். மியான்மர் நாட்டில் ஆட்சியை கடந்த ஆண்டு பிப்ரவரி 1-ந்தேதி…
இருமல் மருந்துகளால் 66 குழந்தைகள் பலியானது தீவிரப் பிரச்னை: உலக சுகாதார அமைப்பு!
இந்தியாவில் தயாரிக்கப்பட்ட இருமல் மருந்துகளால் காம்பியாவில் 66 குழந்தைகள் இறந்தது மிகத் தீவிரமான பிரச்னை என்று உலக சுகாதார அமைப்பின் தலைமை…
கற்பழிப்பு குற்றச்சாட்டு குறித்து முன்னாள் அதிபர் டிரம்பிடம் விசாரணை!
25 ஆண்டுகளுக்கு முன் நடந்ததாக கூறப்படும் கற்பழிப்பு குற்றச்சாட்டு தொடர்பாக முன்னாள் அதிபர் டிரம்பிடம் விசாரணை நடைபெற்றது. அமெரிக்க முன்னாள் ஜனாதிபதி…
தேச விரோத செயல்களில் ஈடுபட்டதாக சீன பெண் டெல்லியில் கைது!
தேச விரோதச் செயலில் ஈடுபட்டதாக சீனாவைச் சேர்ந்த பெண்ணை, டெல்லி போலீசாரின் சிறப்புக் குழு, கைது செய்தது. நேபாளத்தைச் சேர்ந்தவர் என்ற…
குளிா்பானம் கொடுத்து சிறுவன் பலி: உண்மை குற்றவாளியைக் கண்டறிய வேண்டும்: விஜயகாந்த்!
கன்னியாகுமரியில் குளிா்பானம் கொடுத்து சிறுவனைக் கொன்ற விவகாரத்தில் உண்மையான குற்றவாளியைக் கண்டறிய வேண்டும் என்று தேமுதிக தலைவா் விஜயகாந்த் வலியுறுத்தியுள்ளாா். இது…
விவசாயிகளை காப்பீட்டு நிறுவனங்கள் சுரண்டுவதை வேடிக்கை பார்க்க கூடாது: ராமதாஸ்
விவசாயிகளை காப்பீட்டு நிறுவனங்கள் சுரண்டுவதை தமிழக அரசு வேடிக்கை பார்க்கக் கூடாது என டாக்டர் ராமதாஸ் தெரிவித்துள்ளார். பா.ம.க. நிறுவனர் டாக்டர்…
முதல்வர் மு.க.ஸ்டாலினை சந்தித்ததை நிரூபித்தால் அரசியலை விட்டு விலக தயார்: ஓபிஎஸ்
நானும் முதல்வர் ஸ்டாலினும் சந்தித்து பேசியதை நிரூபித்தால் அரசியலை விட்டு விலகத் தயார் என்று ஓ.பன்னீர் செல்வம் தெரிவித்துள்ளார். அதிமுக இணை…
ஆறுமுகசாமி அறிக்கையில் நுட்பமான பல தகவல்கள் சொல்லப்படவில்லை: அன்புமணி
ஆறுமுகசாமி ஆணையத்தின் அறிக்கையில் நுட்பமான தகவல்கள் சொல்லப்படவில்லை என்று பா.ம.க. தலைவர் அன்புமணி ராமதாஸ் கூறியுள்ளார். தமிழகத்தின் முன்னாள் முதல்-அமைச்சர் ஜெயலலிதாவின்…
ஆசிரியர் நியமன வயது உச்ச வரம்பு உயர்வு: தமிழக அரசு
இந்தாண்டிற்கான தமிழக ஆசிரியர் நியமன வயது உச்ச வரம்பை உயர்த்தி அரசு உத்தரவிட்டுள்ளது. தற்போதைய 2022 இல் ஆசிரியர் நியமனத்திற்கான உச்ச…
குடிபோதையில் வாகனத்தை ஓட்டினால் பயணிப்பவர் மீதும் வழக்குப்பதிவு!
குடிபோதையில் வாகனம் ஓட்டுபவர்களுடன் பயணிப்பவர்கள் மீதும் வழக்கு பதிவு செய்து அபராதம் விதிக்கப்படும் என்றும் புதிய போக்குவரத்து விதி இன்று முதல்…
நான் இன்றைக்கு முதலமைச்சராக இருந்திருப்பேன்: சரத்குமார்
சமூக வலைதளங்கள் மட்டும் அப்போதே இருந்திருந்தால் நான் இன்றைக்கு முதலமைச்சராக இருந்திருப்பேன் என்று சமத்துவ மக்கள் கட்சியின் நிறுவன தலைவர் சரத்குமார்…
சிவசங்கர் பாபா மீதான வழக்கு ரத்து: சென்னை உயர்நீதிமன்றம்!
பள்ளி மாணவரின் தாய்க்கு பாலியல் தொல்லை அளித்ததாக 10 ஆண்டுகளுக்கு பிறகு அளித்த புகாரின் அடிப்படையில் சிவசங்கர் பாபாவுக்கு எதிராக பதிவு…
தூத்துக்குடி துப்பாக்கிச் சூடு சம்பவத்திற்கு எடப்பாடி பழனிசாமி தான் பொறுப்பு: கே.பாலகிருஷ்ணன்
தூத்துக்குடி துப்பாக்கிச் சூடு சம்பவத்திற்கு எடப்பாடி பழனிசாமி தான் பொறுப்பேற்க வேண்டும் என, மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் மாநில செயலாளர் கே.பாலகிருஷ்ணன் தெரிவித்து…
