உத்தரகண்டில் இந்தியா-அமெரிக்கா கூட்டு ராணுவப் பயிற்சி!

இந்தியா-அமெரிக்கா இடையேயான இரண்டு வார கூட்டு ராணுவப் பயிற்சி உத்தரகண்டில் அக்டோபா் மாதம் நடைபெறவுள்ளது. உலகின் இருபெரும் ஜனநாயக நாடுகளான இந்தியாவும்…

தாஜ்மகாலை பார்வையிட தாய்லாந்து சுற்றுலா பயணிகளுக்கு அனுமதி மறுப்பு!

ஆக்ராவில் உள்ள தாஜ்மகாலுக்கு தாய்லாந்தை சேர்ந்த 6 சுற்றுலா பயணிகள் பாரம்பரிய உடை அணிந்து வந்திருந்தனர். ஆக்ரா: ஆக்ராவில் உள்ள தாஜ்மகாலுக்கு…

அமெரிக்காவில் குரங்கு அம்மை பொது சுகாதார அவசரநிலையாக அறிவிப்பு!

குரங்கு அம்மை நோயை பொது சுகாதார அவசரநிலையாக அறிவித்தது அமெரிக்கா. கொரோனா தொற்றுக்கு மத்தியில் இப்போது குரங்கு அம்மையும் உலக அளவில்…

மேகேதாட்டு அணை விவகாரத்தில் ஒன்றிய அரசு மழுப்புகிறது: ரவிக்குமார் எம்.பி.

மேகேதாட்டு அணை விவகாரத்தில் ஒன்றிய அரசு மழுப்புவதாக ரவிக்குமார் எம்.பி., குற்றம் சாட்டியுள்ளார் காவிரி ஆற்றின் குறுக்கே மேகேதாட்டு எனும் பகுதியில்…

Continue Reading

உச்சநீதிமன்றத்தின் அடுத்த தலைமை நீதிபதி யு.யு.லலித் பெயர் பரிந்துரை!

உச்ச நீதிமன்றத்தின், அடுத்த தலைமை நீதிபதியாக யு.யு.லலித் பெயரை மத்திய அரசுக்கு தலைமை நீதிபதி என்.வி.ரமணா பரிந்துரை செய்துள்ளார். உச்ச நீதிமன்ற…

அனிதா ராதாகிருஷ்ணனுக்கு எதிரான அமலாக்கத்துறை விசாரணை தொடர அனுமதி!

அமைச்சர் அனிதா ராதாகிருஷ்ணனுக்கு எதிரான அமலாக்கத்துறை விசாரணை தொடர சென்னை உயர்நீதிமன்றம் அனுமதித்துள்ளது. கடந்த 2002-2006ம் ஆண்டில் வீட்டுவசதி மற்றும் நகர்ப்புற…

பேராசை எண்ணெய் நிறுவனங்களின் செயலால் ஏழைகளுக்கு பாதிப்பு: ஐநா

எண்ணெய் மற்றும் எரிவாயு நிறுவனங்களின் பேராசையால் உலகெங்கும் ஏழை மக்கள் வெகுவாக பாதிக்கப்படுவதாக ஐ.நா. பொதுச்செயலாளர் ஆன்டனியோ குட்டரெஸ் கவலை தெரிவித்துள்ளார்.…

நகர எல்லைகளில் இருக்கும் சுங்கச்சாவடிகள் விரைவில் அகற்றம்: நிதின் கட்கரி

நகர எல்லைகளில் இருக்கும் சுங்கச்சாவடிகள் விரைவில் அகற்றப்படும் என்றும், கட்டண வசூலிக்க புதிய தொழில்நுட்பம் பயன்படுத்தப்படும் என்றும் மத்திய அமைச்சர் நிதின்…

சசிகலா மற்றும் இளவரசிக்கு எதிரான வழக்கை கைவிடும் வருமான வரித்துறை!

சசிகலாவிற்கு எதிரான செல்வ வரி வழக்கை கைவிடுவதாக வருமான வரித்துறை தெரிவித்ததை ஏற்றுக்கொண்ட சென்னை உயர் நீதிமன்றம், அவருக்கு எதிராக தொடரப்பட்ட…

துணைக் குடியரசுத் தலைவர் வேட்பாளர் ஜக்தீப் தங்கருக்கு மாயாவதி ஆதரவு!

பகுஜன் சமாஜ் கட்சித் தலைவர் மாயாவதி, தேசிய ஜனநாயகக் கூட்டணியின் துணைக் குடியரசுத் தலைவர் வேட்பாளர் ஜக்தீப் தங்கருக்கு ஆதரவளிப்பதாக அறிவித்துள்ளார்.…

ஆப்கானிஸ்தானில் சீக்கியர்கள், இந்துக்கள் மக்கள் தொகை குறைந்து வருகிறது: ஹர்பஜன் சிங்

ஆப்கானிஸ்தானில் சீக்கியர்கள், இந்துக்கள் மக்கள் தொகை குறைந்து வருகிறது என்று மாநிலங்களவையில் ஹர்பஜன்சிங் கூறினார். தலீபான்கள் ஆளும் ஆப்கானிஸ்தானில் சிறுபான்மை சீக்கியர்கள்…

டீ விற்றார் என்று சொல்வதை நம்புவோர், நாட்டை விற்கிறார் என்பதை நம்புவதில்லை: சீமான்!

டீ விற்றார் என்று சொல்வதை நம்பும் மக்கள், மோடி நாட்டை விற்கிறார் என்று சொல்வதை நம்புவதில்லை என பிரதமர் நரேந்திர மோடியை…

எப்படி ஊழல் செய்யனும்னு ஆ.ராசாவுக்கு தெரியும்: வானதி சீனிவாசன்!

எப்படி ஊழல் செய்யனும்னு திமுக மக்களவை உறுப்பினர் ஆ.ராசாவுக்கு தெரியும், பாஜகவுக்கு தெரியாது என்று பாஜக எம்எல்ஏ வானதி சீனிவாசன் தெரிவித்துள்ளார்.…

தமிழ் மக்களை போன்று நான் தமிழ் பேச விரும்புகிறேன்: ஆளுநர் ரவி

தமிழ் மிகவும் பழமையான மொழி என்பதோடு அழகான மொழியாக உள்ளதால் தமிழ் மக்களை போன்று நான் தமிழ் பேச விரும்புகிறேன் என…

தைவானுடன் நெருக்கமான உறவை முன்னெடுப்போம்: சசி தரூர்

இந்தியாவிடம் சீனா வாலாட்டினால் அமெரிக்கா பாணியில் தைவானுக்கு ஆதரவாகவும் அந்நாட்டுடன் நெருக்கமான உறவுகளையும் முன்னெடுக்க வேண்டும் என்று மத்திய அரசுக்கு மூத்த…

ஜூன் மாதம் விதிமீறல் தொடர்பாக 22 லட்சம் பேரின் வாட்ஸ்அப் முடக்கம்!

விதிமீறல் தொடர்பாக அளிக்கப்படும் புகார்கள் மீது உரிய நடவடிக்கைகளை மேற்கொள்ள உறுதி கொண்டுள்ளதாக வாட்ஸ்அப் நிறுவனம் தெரிவித்துள்ளது. ஜூன் மாதம் வெளியிடப்பட்ட…

தண்டோரா முறை ஒழிக்கப்பட்டுள்ளதற்கு முதல்வருக்கு விசிக நன்றி!

தண்டோரா முறை ஒழிக்கப்பட்டுள்ளதற்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலினுக்கு விசிக எம்பி ரவிக்குமார் நன்றி தெரிவித்து உள்ளார். இது தொடர்பாக விசிக எம்பி ரவிக்குமார்…

உணவுப்பொருட்களுக்கு ஜி.எஸ்.டி. வரியை திரும்ப பெற வேண்டும்: வைகோ

உணவுப்பொருட்களுக்கு ஜி.எஸ்.டி. வரியை திரும்ப பெற வேண்டும் என்று, ம.தி.மு.க. பொதுச்செயலாளர் வைகோ கூறினார். பாராளுமன்ற மேல் சபையில் அத்தியாவசியப் பொருட்களின்…