டிஎஸ்-இஓ என்ற புவி கண்காணிப்பு செயற்கைகோள் உள்பட 3 செயற்கைக்கோள்களுடன், பி.எஸ்.எல்.வி. சி-53 ராக்கெட் விண்ணில் விண்ணில் பாய்ந்தது. ஆந்திர மாநிலம்…
Category: முக்கியச் செய்திகள்
எதிர்க்கட்சிகளின் பொது வேட்பாளரை வெற்றிபெற வைக்க வேண்டும்: திருமாவளவன்
இந்திய அரசமைப்புச் சட்டத்தைப் பாதுகாத்திட, குடியரசுத் தலைவர் தேர்தலில் எதிர்க்கட்சிகளின் பொது வேட்பாளரை வெற்றிபெற வைக்க வேண்டும் என்று வி.சி.க தலைவர்…
ஆசிரியர் தகுதித் தேர்வில் தேர்ச்சி பெற்றவர்களை பணியமர்த்த வேண்டும்: வேல்முருகன்
ஆசிரியர் தகுதி தேர்வில் தேர்ச்சி பெற்ற ஆசிரியர்களை அரசுப் பள்ளிகளில் பணியமர்த்த வேண்டும் என தமிழக வாழ்வுரிமை கட்சித் தலைவர் வேல்முருகன்…
கோபியில் தமிழர்களுக்கு வேலை வழங்க வடமாநில தொழிலாளர்கள் எதிர்ப்பு!
கோபிசெட்டிபாளையத்தில் தனியார் நூற்பாலையில் உள்ளூர் மக்களுக்கு வேலை வழங்கியதால் தங்களது வாழ்வாதாரம் பாதிக்கப்படுவதாக கூறி வடமாநில மக்கள் போராட்டத்தில் ஈடுபட்டது பரபரப்பை…
குடியரசுத் தலைவா் வேட்பாளா் யஷ்வந்த் சின்ஹா இன்று சென்னை வருகிறார்!
குடியரசுத் தலைவா் தோ்தலில் எதிா்க்கட்சிகளின் சாா்பில் போட்டியிடும் யஷ்வந்த் சின்ஹா இன்று (ஜூன் 30) சென்னை வருகிறாா். தோ்தலில் போட்டியிடும் தன்னை…
நதிகளை வழிபடுவதே சனாதனம்: ஆளுநர் ஆர்.என்.ரவி
நதிகளை நாம் தெய்வங்களாக வணங்க வேண்டும். இந்தியாவில் எந்த மூலையில் இருந்தாலும் நதியை வழிபடுகிறார்களே, அதுதான் சனாதனம் என்று ஆளுநர் ஆர்.என்.ரவி…
என் சக்தியை மீறி உழைத்து வருகிறேன்: மு.க.ஸ்டாலின்
திருப்பத்தூர் மாவட்ட புதிய கலெக்டர் அலுவலகத்தை திறந்து வைத்த முதல்-அமைச்சர் மு.க. ஸ்டாலின், என் சக்தியை மீறி உழைத்து வருகிறேன் என்று…
உத்தரகாண்டில் யாத்திரை சென்ற 203 பக்தர்கள் உயிரிழப்பு!
உத்தரகாண்டில் கடந்த 26-ந் தேதி வரை சார்தாம் யாத்திரை சென்ற 203 பக்தர்கள் உயிரிழந்தனர். உத்தரகாண்ட் மாநிலத்தில் இமயமலை பகுதியில் உள்ள…
ரூ.75லட்சம் செலவில் 150 அடி உயர கம்பத்தில் பறந்த தேசியக்கொடி!
கன்னியாகுமரியில் ரூ.75 லட்சம் செலவில் 150 அடி உயர ராட்சத தேசியக் கொடி கம்பம் அமைக்கப்பட்டு உள்ளது. கன்னியாகுமரிக்கு தினமும் ஆயிரக்கணக்கான…
பயணத்தை முடித்துக்கொண்டு இந்தியா திரும்பினார் பிரதமர் மோடி!
ஜெர்மனி, அமீரக பயணத்தை முடித்துக்கொண்டு பிரதமர் மோடி இந்தியா திரும்பினார். இந்திய பிரதமர் மோடி ஜி-7 உச்சி மாநாட்டில் கலந்து கொள்வதற்காக…
விஷவாயு தாக்கி தொழிலாளி பலி; ரூ. 15 லட்சம் நிவாரணம் அறிவிப்பு!
சென்னை அருகே விஷவாயு தாக்கி பலியான ஒப்பந்த தொழிலாளர் குடும்பத்துக்கு ரூ.15 லட்சம் வழங்கிட முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் உத்தரவிட்டுள்ளார். சென்னை சென்னை…
ஜல்லிக்கட்டு அரங்கம் அமைக்க இடம் தேர்வு செய்யப்பட்டுள்ளது: முதல்வர் ஸ்டாலின்
ஜல்லிக்கட்டு அரங்கம் அமைக்க இடம் தேர்வு செய்யப்பட்டுள்ளது. விரைவில் பணிகள் தொடங்கப்படும் என்று முதல்வர் ஸ்டாலின் தெரிவித்துள்ளார் ‘தி ஹிந்து’ குழுமத்தின்…
கே.பாலகிருஷ்ணன், முத்தரசன், திருமாவளவன் மீதான வழக்கு ரத்து!
மத்திய அரசின் வேளாண் சட்டங்களுக்கு எதிராக போராட்டம் நடத்தியதாக சிபிஎம் மாநிலச் செயலாளர் கே பாலகிருஷ்ணன், சிபிஐ மாநிலச் செயலாளர் முத்தரசன்,…
அசாமில் வெள்ளம்: பலி எண்ணிக்கை 135ஆக அதிகரிப்பு!
அசாம் மாநிலத்தில் கொட்டித் தீர்த்த கனமழையால் ஏற்பட்ட வெள்ளத்தில் சிக்கி உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 135 ஆக அதிகரித்து இருக்கிறது. அசாமில் கடந்த…
அக்னிபாத் திட்டத்தை அரசு கைவிட வேண்டும்: ம.தி.மு.க. தீர்மானம்!
சென்னை எழும்பூரில் நடைபெற்ற ம.தி.மு.க. மாவட்ட செயலாளர்கள் கூட்டத்தில் பல்வேறு தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டது. ம.தி.மு.க.வில் உயர்நிலைக்குழு, மாவட்ட செயலாளர்கள், ஆட்சி மன்றக்குழு,…
‘பிரிக்ஸ்’ நாடுகள் கூட்டமைப்பில் சேர ஈரான் விண்ணப்பம்!
‘பிரிக்ஸ்’ நாடுகள் கூட்டமைப்பில் சேர ஈரான் விண்ணப்பித்துள்ளது. பிரேசில், ரஷ்யா, இந்தியா, சீனா, தென் ஆப்பிரிக்கா ஆகிய 5 நாடுகள் இணைந்து…
உத்தரப் பிரதேசத்தில் பூலான் தேவியை கடத்தியவர் கைது!
பூலான் தேவியைக் கடத்தி பாலியல் வன்கொடுமை செய்த கும்பலில் ஒருவராக கருதப்படும் சேதா சிங்கை, உத்தரப் பிரதேச காவல் துறையினர் கைது…
காங்கிரஸ் தலைவர் சோனியா உதவியாளர் மீது இளம் பெண் பாலியல் புகார்!
காங்கிரஸ் தலைவர் சோனியாவின் உதவியாளர் மீது இளம் பெண் பாலியல் புகார் தெரிவித்துள்ளார். காங்கிரஸ் மூத்த தலைவர் சோனியாவின் நேர்முக உதவியாளராக…
