இலங்கை நிலை தான் பாகிஸ்தானுக்கும் ஏற்படும்: நிதி அமைச்சர் இஸ்மாயில்

பெட்ரோலிய பொருட்களின் விலையை உயர்த்தவில்லையென்றால் இலங்கையை போன்ற நிலை பாகிஸ்தானுக்கு ஏற்படும் என, அந்நாட்டு நிதி அமைச்சர் மிஃப்தா இஸ்மாயில் எச்சரிக்கை…

அனைத்து கல்லூரிகளில் 69 சதவீத இட ஒதுக்கீட்டைப் பின்பற்ற வேண்டும்: க.பொன்முடி

தமிழகத்தில் பல்கலைக்கழகங்கள், கலை, அறிவியல் கல்லூரிகள், பொறியியல் கல்லூரிகள் உள்பட அனைத்துக் கல்லூரிகளிலும் 69 சதவீத இட ஒதுக்கீட்டு முறையை சரியாக…

மோடியின் அறிவிப்பு இளைஞர்களுக்கு நம்பிக்கையைத் தருகிறது: அமித் ஷா

நாட்டில் உள்ள பல்வேறு துறைகளில் காலியாக இருக்கும் 10 லட்சத்துக்கும் மேற்பட்ட மத்திய அரசுப் பணியிடங்களை வரும் ஒன்றரை ஆண்டுகளுக்குள் நிரப்ப…

அணு ஆயுதங்களை இந்தியா பெருக்கி வருகிறது!

அணு ஆயுதங்களை இந்தியா பெருக்கி வருவதாக சர்வதேச அமைப்பு தெரிவித்துள்ளது. சுவீடன் நாட்டின் ஸ்டாக்ஹோம் நகரில், சர்வதேச அமைதி ஆராய்ச்சி நிலையம்…

லாலுவின் பாஸ்போர்ட்டை புதுப்பிக்க சிபிஐ நீதிமன்றம் அனுமதி!

ராஷ்ட்ரீய ஜனதா தளத் தலைவர் லாலு பிரசாத்தின் பாஸ்போர்ட்டை புதுப்பிக்க சிபிஐ நீதிமன்றம் அனுமதி வழங்கியுள்ளது. பிகார் மாநிலத்தில் கால்நடைத் தீவன…

மத்திய பிரதேசத்தில் அரிய வகை டைனோசர் முட்டை கண்டெடுப்பு!

மத்தியப் பிரதேசத்தில் அரிய வகை டைனோசர் முட்டைகள் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. இந்த உலகத்தில் சுமார் 243 மில்லியன் ஆண்டுகளுக்கு முன் டேனாசர்கள் வாழ்ந்ததாக…

நீண்டகாலம் ராணியாக இருந்து சாதனை படைத்த இரண்டாம் எலிசபெத்!

இரண்டாம் எலிசபெத் ஆட்சி பொறுப்பேற்று 70 ஆண்டுகள் நிறைவடைந்து உள்ளது. இதையொட்டி, 2022-ம் ஆண்டை பிளாட்டினம் ஜூபிலியாக, ராயல் அரண்மனை கொண்டாடி…

ஆசிரியர்களை நியமிக்காமல் அரசு பள்ளியில் உலக தர கல்வி எப்படி வரும்?: அன்புமணி

தமிழ்நாட்டில் அரசுப் பள்ளிகளில் ஆசிரியர்கள் பற்றாக்குறை குறித்து அன்புமணி ராமதாஸ் கேள்விகளை எழுப்பி உள்ளார். தமிழ்நாட்டில் கோடை விடுமுறைக்குப் பின்பு நேற்றைய…

அண்ணாமலை வருத்தம் தெரிவிக்காவிட்டால் சட்டப்பூர்வ நடவடிக்கை: மா.சுப்பிரமணியன்

கர்ப்பிணிகளுக்கான ஊட்டச்சத்து பெட்டகம் வழங்கும் ஒப்பந்தத்தில் ஆதாரமற்ற குற்றச்சாட்டை முன்வைத்த தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை வருத்தமாவது தெரிவிக்க வேண்டும் என…

தொழில்நுட்ப மையங்களாகும் அரசு தொழிற்பயிற்சி மையங்கள்!

அரசு தொழிற்பயிற்சி நிலையங்களை தொழில்நுட்ப மையங்களாக தரம் உயர்த்துவதற்கான புரிந்துணர்வு ஒப்பந்தம் முதல்வர் ஸ்டாலின் முன்னிலையில் கையெழுத்தானது அரசு தொழிற் பயிற்சி…

வட கொரியாவின் வெளியுறவு அமைச்சராக சோ சான் நியமனம்!

வட கொரியாவின் புதிய வெளியுறவுத் துறை அமைச்சராக சோ சான் ஹூய் நியமிக்கப்பட்டு உள்ளார். வட கொரியாவில், ஆளும் தொழிலாளர் கட்சியின்…

பாண்டியர்கள், சோழர்களை பற்றி வரலாற்று ஆசிரியர்கள் எழுதாதது ஏன்?: அமித் ஷா

பல்லவர்கள், பாண்டியர்கள் மற்றும் சோழர்களை பற்றி வரலாற்று ஆசிரியர்கள் எழுதாதது ஏன்? என அமித் ஷா கேள்வி எழுப்பி உள்ளார். டெல்லியில்…

அமலாக்கத்துறை விசாரணைக்கு ராகுல் காந்தி ஆஜர்!

ராகுல் காந்தி அமலாக்கத்துறை அலுவலகம் முன்பு ஆஜரானார். நேஷனல் ஹெரால்டு வழக்கில் சட்ட விரோத பணபரிவர்த்தனை குறித்து அவரிடம் அமலாக்கத்துறை அதிகாரிகள்…

ஆளுநர் பேசியிருப்பது கடும் கண்டனத்துக்குறியது: வைகோ

ஆளுநர் பொறுப்பு வகிக்கும் ஒருவர் அரசியலமைப்பு சட்ட நெறிகளை மீறி, சனாதன தர்மம் இந்தியாவை வழி நடத்துகிறது என பேசியிருப்பது கடும்…

பெல் தொழிற்சாலையை தனியாருக்கு தாரைவார்ப்பதை தடுத்து நிறுத்த வேண்டும்: அன்புமணி

பெல் தொழிற்சாலையை தனியாருக்கு தாரைவார்ப்பதை தமிழக அரசு தடுத்து நிறுத்த வேண்டும் என்று பாட்டாளி மக்கள் கட்சியின் தலைவர் அன்புமணி ராமதாஸ்…

ஒவ்வொருவரும் யோகா செய்ய ஏற்பாடு செய்யுங்கள்: பிரதமர் மோடி

சர்வதேச யோகா தினத்தன்று கிராமத்தில் உள்ள ஒவ்வொருவரையும் யோகா செய்ய வைக்குமாறு கிராம ஊராட்சி தலைவர்களுக்கு எழுதிய கடிதத்தில் பிரதமர் மோடி…

பாகிஸ்தானில் சீனர்கள் மீது நடக்கும் தாக்குதலை தடுத்து நிறுத்த சீனா வலியுறுத்தல்!

சீனர்கள் மீது தொடர்ந்து நடத்தப்படும் தாக்குதலை தடுத்து நிறுத்தும்படி பாகிஸ்தான் ராணுவ தளபதி காமர் ஜாவித் பாஜ்வாவிடம் சீனா வலியுறுத்தி உள்ளது.…

மம்தாவின் முயற்சி ஒற்றுமையைப் பாதிக்கும்: சீதாராம் யெச்சூரி

மேற்கு வங்க முதல்வா் மம்தா பானா்ஜி மேற்கொள்ளும் ஒருதலைபட்சமான முயற்சி ஒற்றுமையைப் பாதிப்பதாகவே அமையும் என்று, மாா்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் பொதுச்…