எல்லை பகுதிகளில் பாகிஸ்தான் அத்துமீறினால் தக்க பதிலடி: பிரதமர் மோடி உத்தரவு!

போர் நிறுத்த அறிவிப்புக்கு பிறகு, எல்லையில் பாகிஸ்தான் படைகள் அத்துமீறினால், தக்க பதிலடி கொடுக்குமாறு முப்படை தளபதிகளுக்கு பிரதமர் மோடி உத்தரவிட்டுள்ளார்.…

நாம் ஆள வேண்டிய காலம் வந்துவிட்டது: அன்புமணி ராமதாஸ்!

நாம் ஆள வேண்டும், அதற்கான காலம் வந்துவிட்டது. படித்து வேலைக்கு போ.. அதன் பிறகு கட்சிக்கு வா என்று பா.ம.க. மாநாட்டில்…

‘ஆபரேஷன் சிந்தூர்’ நடவடிக்கையில் 100 தீவிரவாதிகள், 40 பாக். வீரர்கள் உயிரிழப்பு!

‘ஆபரேஷன் சிந்தூர்’ தாக்குதல்களில் 100-க்கும் மேற்பட்ட தீவிரவாதிகள், 40 பாகிஸ்தான் ராணுவவீரர்கள் உயிரிழந்தனர். இந்திய தரப்பில் 5 வீரர்கள் வீரமரணம் அடைந்தனர்…

இலங்கையில் நடந்த பேருந்து விபத்தில் 15 பேர் உயிரிழப்பு!

இலங்கையில் பள்ளத்தாக்கில் பேருந்து கவிழ்ந்ததில் 15 பேர் உயிரிழந்தனர். காயமடைந்த 30-க்கும் மேற்பட்டோர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். இலங்கையின் மலைப்பகுதிகள் நிறைந்த ஆன்மிக…

காஷ்மீர் 1,000 ஆண்டுகால பிரச்சினை இல்லை: காங்கிரஸ்!

காஷ்மீர் பிரச்சினையில் இந்தியாவுக்கும் பாகிஸ்தானுக்கும் இடையில் மத்தியஸ்தம் செய்ய அமெரிக்கா முன்வந்திருக்கும் நிலையில், காஷ்மீர் பிரச்சினை 1000 ஆண்டுகால பிரச்சினை இல்லை,…

என் தாய் ராசாத்தி அம்மாளின் மடிதான் எனக்கு புகலிடம்: கனிமொழி!

இந்த உலகம் அதன் வெட்கமற்ற இரட்டை நிலைப்பாட்டை காட்டும் போதெல்லாம் என் தாய் ராசாத்தி அம்மாளின் மடிதான் எனக்கு புகலிடம் என…

நாடாளுமன்ற சிறப்பு கூட்டத்தொடரை கூட்ட பிரதமருக்கு கார்கே, ராகுல் கடிதம்!

பகல்காம் தாக்குதல் குறித்து விவாதிக்க உடனடியாக நாடாளுமன்ற சிறப்புக் கூட்டத்தை கூட்ட வேண்டும் என்று காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜுன் கார்கே, ராகுல்…

பிரம்மோஸ் ஏவுகணை குறித்து பாகிஸ்தானியர்களிடம் கேட்டு தெரிந்து கொள்ளுங்கள்: யோகி ஆதித்யநாத்!

“தீவிரவாதத்துக்கு அதன் பாஷையில் பதில் கொடுக்க வேண்டும். அதற்கான மெசேஜை ஆபரேஷன் சிந்தூர் மூலம் உலகத்துக்கு இந்தியா சொல்லியுள்ளது” என யோகி…

நாட்டு மக்களுக்கு நம்பிக்கை கொடுக்கும் வகையில் செயல்பட்ட பிரதமருக்கு நன்றி: ஜி.கே. வாசன்!

‘நாட்டு மக்களுக்கு நம்பிக்கை கொடுக்கும் வகையில் செயல்பட்ட பிரதமர் மோடிக்கு நன்றி!’ என்று ஜி.கே. வாசன் கூறினார். இதுகுறித்து ஜி.கே. வாசன்…

போதை பொருட்கள் நடமாட்டம் ஆகியவைதான் திமுக அரசின் 4 ஆண்டு சாதனை: கே.பி.முனுசாமி!

நான்காண்டு கால ஆட்சியில் திமுக எதையும் செய்யவில்லை என்றும், சட்டம் ஒழுங்கு பாதிப்பு, போதை பொருட்கள் நடமாட்டம் ஆகியவைதான் திமுக அரசின்…

வங்கதேசத்தில் ஷேக் ஹசீனாவின் அவாமி லீக் கட்சிக்கு தடை!

வங்கதேச முன்னாள் பிரதமர் ஷேக் ஹசீனாவின் அவாமி லீக் கட்சிக்கு வங்கதேசத்தில் தடை விதித்து இடைக்கால அரசின் தலைமை ஆலோசகர் முகமது…

பாகிஸ்தான் உடன் போரிடுவது இந்தியாவின் தெரிவு அல்ல: சீனாவிடம் அஜித் தோவல் விவரிப்பு!

சீன வெளியுறவுத் துறை அமைச்சர் வாங் யி, தேசிய பாதுகாப்பு ஆலோசகர் அஜித் தோவலுடன் தொலைபேசி அழைப்பில் பேசினார். அப்போது இந்தியா,…

வளா்ச்சியைத் தடுக்கவே இந்தியா மீது பயங்கரவாத தாக்குதல் நடத்தப்படுகிறது: ஆளுநா் ஆா்.என்.ரவி!

வளா்ச்சியைத் தடுக்கவே நமது நாட்டின் மீது பயங்கரவாதத் தாக்குதல் நடத்தப்படுவதாக ஆளுநா்ஆா்.என்.ரவி தெரிவித்தாா். பாகிஸ்தான் பயங்கரவாதிகளின் தாக்குதலுக்கு எதிராக நடவடிக்கை மேற்கொண்ட…

தமிழகத்தில் வாரந்தோறும் மருத்துவ முகாம்: மா.சுப்பிரமணியன்!

தமிழகத்தில் வாரந்தோறும் மருத்துவ முகாம் நடத்தப்படும் என்று மா.சுப்பிரமணியன் அறிவித்துள்ளார். தமிழகத்தில் வாரந்தோறும் மருத்துவ முகாம் நடைபெறும் என அமைச்சர் மா.சுப்பிரமணியன்…

அமைதி பேச்சுவார்த்தையில் ஈடுபட்ட ட்ரம்புக்கு நன்றி: பாகிஸ்தான் பிரதமர்!

இந்தியாவும் பாகிஸ்தானும் போர் நிறுத்தத்தை அறிவித்த சில மணி நேரங்களுக்குப் பிறகு, பாகிஸ்தான் பிரதமர் ஷெபாஸ் ஷெரீப், அமெரிக்க அதிபர் டொனால்ட்…

சிறப்பு நாடாளுமன்ற கூட்டம் நடத்தி விவாதிக்க வேண்டும்: ஜெய்ராம் ரமேஷ்!

இந்தியாவும் பாகிஸ்தானும் உடனடி போர் நிறுத்தத்துக்கு ஒப்புக்கொண்டிருக்கும் நிலையில், முன்னெப்போதையும் விட தற்போது அரசியல் கட்சிகளை நம்பிக்கையுடன் வழிநடத்த பிரதமர் மோடி…

என்ன ஆனது போர் நிறுத்தம்?: உமர் அப்துல்லா கேள்வி!

இந்தியா – பாகிஸ்தான் இடையே போர் நிறுத்தம் அறிவிக்கப்பட்ட சில மணி நேரங்களிலேயே ஜம்மு – காஷ்மீரின் ஸ்ரீநகரில் வெடிகுண்டு சத்தம்…

பகல்காம் தாக்குதலை ‘பயங்கரவாதம்’ என்று வெளிநாட்டு ஊடகங்கள் ஏன் கூறுவதில்லை?: ஓவைசி!

பகல்காம் தாக்குதலை பயங்கரவாதம் என்று வெளிநாட்டு ஊடகங்கள் ஏன் கூறுவதில்லை? மதத்தின் பெயரால் கொலை செய்தவர்களை பயங்கரவாதிகள் என்றுதான் அழைக்க வேண்டும்…