பயங்கரவாத வழக்கில் காஷ்மீர் பிரிவினைவாத தலைவர் யாசின் மாலிக் குற்றவாளி என்று டெல்லி கோர்ட்டு தீர்ப்பளித்துள்ளது. காஷ்மீர் பிரிவினைவாத தலைவர் முகமது…
Category: முக்கியச் செய்திகள்
பேரறிவாளன் விடுதலைக்கு முக்கிய காரணம் நம்ம முதல்வர் தான்: க.பொன்முடி
திருவாரூர் கீழ வீதியில் நடைபெற்ற சாதனை விளக்கக் கூட்டத்தில் கலந்து கொண்ட அமைச்சர் க.பொன்முடி, பேரறிவாளன் விடுதலை குறித்து சில கருத்துகளைப்…
உக்ரைன் வீரர்கள் 1,730 பேர் சரண்; மரியுபோல் நகரை கைப்பற்றிய ரஷ்ய படை!
ரஷ்யா மற்றும் உக்ரைன் இடையே போர் தொடரும் நிலையில் உக்ரைன் நாட்டு வீரர்கள் 1,730 பேர் ரஷ்யாவிடம் சரண் அடைந்துள்ளதாக அந்நாட்டின்…
ஜம்மு-ஸ்ரீநகர் நெடுஞ்சாலையில் சுரங்கப்பாதை இடிந்து விழுந்தது
ஜம்மு-ஸ்ரீநகர் நெடுஞ்சாலையில் சுரங்கப்பாதை இடிந்து விழுந்ததில் பலர் சிக்கியுள்ளனர் வியாழன் இரவு ஜே&கே வின் வடக்கு யூனியன் பிரதேசத்தில் உள்ள கோனி…
தி.மு.க. ஆட்சிக்கு வந்தப் பிறகு, மீனவர்கள் தாக்கப்படுவது அதிகரித்துள்ளது: சீமான்
பேரறிவாளனை தொடர்ந்து சிறையில் உள்ள 6 தமிழர்களையும் உடனடியாக விடுதலை செய்ய வேண்டும் என சீமான் தலைமையில் நடந்த நாம் தமிழர்…
பேரறிவாளனுக்கு மீள்வாழ்வளிக்க தமிழக அரசு முன்வர வேண்டும்: திருமாவளவன்
பேரறிவாளனுக்கு மீள்வாழ்வளிக்க தமிழக அரசு முன்வர வேண்டும் என்று விடுதலை சிறுத்தைகள் கட்சித் தலைவர் திருமாவளவன் தெரிவித்துள்ளார். முன்னாள் பிரதமர் ராஜீவ்காந்தி…
எடப்பாடி பழனிசாமி மட்டரக அரசியல் செய்கிறார்: தங்கம் தென்னரசு
பேரறிவாளன் விடுதலை விவகாரத்தில் எடப்பாடி பழனிசாமி மட்டரக அரசியல் செய்வதாக அமைச்சர் தங்கம் தென்னரசு சாடியுள்ளார். இது தொடர்பாக அமைச்சர் தங்கம்…
Continue Reading
அ.தி.மு.க.வின் சாதனைகளை தி.மு.க. சாதனையாக சொல்வதா?: ஓ.பன்னீர்செல்வம்
அ.தி.மு.க.வின் சாதனையை மறைத்ததோடு மட்டுமல்லாமல், அதை தி.மு.க.வின் சாதனையாக பறைசாற்றிக் கொள்வது கண்டிக்கத்தக்கது என ஓ.பன்னீர்செல்வம் கூறியுள்ளார். அ.தி.மு.க. ஒருங்கிணைப்பாளர் ஓ.பன்னீர்…
ஜிஎஸ்டி கவுன்சில் சட்டம் இயற்ற மாநில அரசுக்கும் அதிகாரம் உள்ளது: உச்ச நீதிமன்றம்
ஜிஎஸ்டி கவுன்சில் சட்டம் இயற்ற மத்திய அரசுக்கு அதிகாரம் உள்ளது போலவே மாநில அரசுக்கும் அதிகாரம் உள்ளது என்று உச்ச நீதிமன்றம்…
டெல்லியில் மருத்துவர்கள் மீது தாக்குதல், வேலை நிறுத்தம்!
டெல்லியில் உள்ள லேடி ஹார்டிங் மருத்துவ கல்லூரி மருத்துவமனையில் பணியில் இருந்த மருத்துவர்கள் மீது தாக்குதல் நடந்ததை தொடர்ந்து மருத்துவர்கள் பணிக்கு…
நவ்ஜோத் சித்துவுக்கு ஓராண்டு சிறை தண்டனை!
34 ஆண்டுகளுக்கு முந்தைய சாலை விபத்து வழக்கில் மூத்த காங்கிரஸ் தலைவர் நவ்ஜோத்சிங் சித்துவுக்கு ஓராண்டு சிறை தண்டனையை உறுதி செய்துள்ளது…
பள்ளிகளில் கண்காணிப்பு கேமரா பொருத்துவதை கட்டாயமாக்கலாம்: உச்ச நீதிமன்றம்
பள்ளி குழந்தைகளை பாலியல் தொல்லைகளில் இருந்து பாதுகாக்க ஒருங்கிணைந்த வழிகாட்டு நெறிமுறைகளை உருவாக்கலாம் என உச்ச நீதிமன்றம் அறிவுறுத்தி உள்ளது. பணியிடங்களில்…
புகுஷிமா அணு உலை கழிவு நீரை கடலில் திறந்து விடுகிறது ஜப்பான்!
சுனாமியில் உருக்குலைந்த புகுஷிமா அணு உலை அணு கழிவுகள் அகற்றப்பட்ட கழிவு நீரை கடலில் திறந்துவிடும் திட்டத்துக்கு ஜப்பானின் அணுசக்தி ஒழுங்குமுறை…
பொருளாதார வளர்ச்சியில் தமிழகத்தை முதன்மை மாநிலமாக மாற்றுவோம்: மு.க.ஸ்டாலின்
உற்பத்தி, ஏற்றுமதி-பொருளாதார வளர்ச்சியில் தமிழகத்தை முதன்மை மாநிலமாக மாற்றுவோம் என்று முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கூறினார். கோவையில் இன்று கோவை, ஈரோடு, திருப்பூர்…
திருவண்ணாமலையில் கருணாநிதி சிலை அமைக்க இடைக்கால தடை!
திருவண்ணாமலை கிரிவல பாதை அருகே மறைந்த முன்னாள் முதலமைச்சர் கருணாநிதி சிலை அமைக்க தடை விதித்து சென்னை ஐகோர்ட் உத்தரவிட்டுள்ளது. திருவண்ணமலையில்…
60 பொதுத்துறை நிறுவனங்களை விற்க ரெடியாகிட்டாங்க: டி.ராஜா
பா.ஜ.க அரசு, 60 பொதுத்துறை நிறுவனங்களை விற்க திட்டமிட்டுள்ளதாக இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் தேசிய செயலாளர் டி.ராஜா குற்றம்சாட்டியுள்ளார். சென்னை தி.நகரில்…
திமுகவைப் பொறுத்தவரைக் காக்கை உட்கார பனம்பழம் விழுந்தது: அண்ணாமலை
பேரறிவாளனை விடுதலை செய்து உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டுள்ள நிலையில், இந்த விவகாரத்தில் தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளார்.…
காஷ்மீர் பாதுகாப்பில் எந்த முன்னேற்றமும் இல்லை: உமர் அப்துல்லா
சிறப்பு அந்தஸ்து நீக்கப்பட்ட பின் காஷ்மீர் பாதுகாப்பில் எந்த முன்னேற்றமும் இல்லை என்று உமர் அப்துல்லா தெரிவித்துள்ளார். ஜம்மு-காஷ்மீரில் சிறுபான்மையினராக உள்ள…
