பாகிஸ்தான் இந்தியாவை ஒருபோதும் அமைதியாக வாழ விடாது: ஒவைசி!

‘‘பாகிஸ்தான் தோல்வி அடைந்த நாடு. இந்தியாவை ஒருபோதும் அமைதியாக வாழ விடாது. எனவே, அந்நாட்டின் மீது கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும்’’…

ராமர் பற்றிய ராகுல் கருத்துக்கு பாஜக கடும் கண்டனம்!

ராமர் என்பவர் கற்பனையான புராண கதாபாத்திரம் என்று ராகுல் காந்தி கூறியிருப்பதற்கு பாஜக கடும் கண்டனம் தெரிவித்துள்ளது. மக்களவை எதிர்க்கட்சித் தலைவர்…

பிரதமர் மோடியுடன் ஜம்மு – காஷ்மீர் முதல்வர் ஒமர் அப்துல்லா சந்திப்பு!

டெல்லியில் பிரதமர் மோடியை ஜம்மு – காஷ்மீர் முதல்வர் ஒமர் அப்துல்லா இன்று சனிக்கிழமை சந்தித்தார். இந்த சந்திப்பின்போது பகல்காமில் நடந்த…

பத்திரிகை சுதந்திர தினம்: பாஜக மீது முதல்வர் ஸ்டாலின் விமர்சனம்!

“பத்திரிகை சுதந்திரத்தைக் காப்பது என்பது ஊடகங்களுக்காக மட்டும் அல்ல, குடிமக்கள் அனைவரின் கேள்வி கேட்கும், உண்மையை அறிந்துகொள்ளும், அதிகாரத்தை நோக்கி உண்மையை…

என்னை கட்சியை விட்டு நீக்குங்க: பிரேமலதாவுக்கு முன்னாள் எம்எல்ஏ நல்லதம்பி கடிதம்!

தேமுதிக இளைஞரணி செயலாளராக செயல்பட்டு வந்தார் முன்னாள் எம்.எல்.ஏ நல்லதம்பி. அண்மையில் விஜயகாந்த்தின் மூத்த மகன் விஜய பிரபாகர், தேமுதிக இளைஞரணி…

புதிய தேசியக் கல்விக் கொள்கை குலத்தொழிலுக்கு வழிவகுக்கிறது: திருமாவளவன்!

தொடர்ந்து அடுத்தடுத்துப் பொதுத் தேர்வுகளை வைத்து வடிகட்டி மாணவர்களை வீட்டுக்கு அனுப்புகிற வேலையை ஃபாசிச பாஜக அரசு மேற்கொண்டு வருகிறது என்று…

சென்னையில் ஜே.பி.நட்டா தலைமையில் பாஜக மையக்குழு கூட்டம் இன்று நடைபெற்றது!

சென்னையில் உள்ள தனியார் ஹோட்டலில் பாஜக மையக்குழு கூட்டம் இன்று நடைபெற்றது. பாஜக தேசிய தலைவர் ஜே.பி.நட்டா தலைமையில் நடைபெற்ற இந்தக்…

போலி சாதி சான்றிதழ் தொடர்பான விசாரணையை விரைவாக முடிக்க உயர்நீதிமன்றம் உத்தரவு!

இடஒதுக்கீட்டு கொள்கையின் புனிதத்தன்மையை பாதுகாக்கும் விதமாக போலி சாதி சான்றிதழ் தொடர்பான விசாரணையை குறித்த காலத்துக்குள் விரைவாக முடிக்க வேண்டும் என்று…

கோவா கோயில் திருவிழா கூட்ட நெரிசலில் சிக்கி 6 பேர் உயிரிழப்பு!

கோவா மாநில கோயில் திருவிழாவில் ஏற்பட்ட கடுமையான கூட்ட நெரிசலில் சிக்கி 6 பேர் உயிரிழந்தனர். 30-க்கும் மேற்பட்டோர் காயமடைந்தனர். கோவா…

தகவல் தொழில்நுட்பத்தில் தமிழக காவல்துறை பின்தங்கியுள்ளது: உயர் நீதிமன்றம்!

தகவல் தொழில்நுட்பத்தில் காவல்துறை பின்தங்கியுள்ளது. தமிழகத்தில் உள்ள விசாரணை அமைப்புகளை முழுமையாக டிஜிட்டல் மயமாக்குவதற்கான காலம் வந்துவிட்டது என உயர் நீதிமன்றம்…

சீறிப்பாய்ந்த இந்திய போர் விமானங்கள் எக்ஸ்பிரஸ் வேயில் இறங்கின!

உத்தரப் பிரதேச மாநிலம் சஜஹான்பூரில், கங்கை எக்ஸ்பிரஸ்வே தேசிய நெடுஞ்சாலையில் இந்திய விமானப்படைக்கு சொந்தமான போர் விமானங்கள் தரையிறங்கியிருக்கின்றன. இந்தியாவுக்கும், பாகிஸ்தானுக்கும்…

அதிகரிக்கும் தெருநாய்கள் தொல்லை: முதல்வர் ஸ்டாலின் உத்தரவு!

தெரு நாய்கள் இனப்பெருக்க கட்டுப்பாடு பணிகளை துரிதப்படுத்தவும், அதற்கான உட்கட்டமைப்பு வசதிகளை மேம்படுத்தவும் நிதி ஒதுக்கீடு மற்றும் சிறப்பு நடவடிக்கைகளை மேற்கொள்ளவும்…

அமராவதியில் ரூ.58,000 கோடி திட்டங்களுக்கு பிரதமர் மோடி அடிக்கல்!

ஆந்திர தலைநகர் அமராவதி மறுகட்டுமான பணி உட்பட சுமார் ரூ.58,000 மதிப்பிலான திட்டங்களுக்கு பிரதமர் நரேந்திர மோடி நேற்று அடிக்கல் நாட்டினார்.…

சீமான் மீதான வழக்கு விசாரணைக்கு இடைக்கால தடை நீட்டிப்பு!

சீமானுக்கு எதிரான விஜயலட்சுமியின் புகார் குறித்த வழக்கு விசாரணைக்கு விதிக்கப்பட்ட இடைக்கால தடை மேலும் நீட்டிக்கப்பட்டுள்ளது. அதன்படி, சீமானின் மேல்முறையீட்டு மனு…

எனது உயிருக்கு அச்சுறுத்தல் இருப்பதால் நீதிமன்றத்தில் நேரில் ஆஜராக முடியாது: சகாயம் ஐஏஎஸ்!

எனது உயிருக்கு அச்சுறுத்தல் இருப்பதால் வழக்கு விசாரணைக்காக நீதிமன்றத்தில் நேரில் ஆஜராக முடியாது என ஓய்வு பெற்ற ஐஏஎஸ் அதிகாரி சகாயம்…

நேஷனல் ஹெரால்டு வழக்கில் சோனியா, ராகுல் காந்திக்கு நீதிமன்றம் நோட்டீஸ்!

நேஷனல் ஹெரால்டு பணமோசடி வழக்கில் காங்கிரஸ் மூத்த தலைவர்கள் சோனியா காந்தி மற்றும் ராகுல் காந்திக்கு டெல்லி நீதிமன்றம் நோட்டீஸ் அனுப்பியுள்ளது.…

தனியார் பள்ளிகள் கோடை விடுமுறையில் சிறப்பு வகுப்புகள் நடத்தக் கூடாது: தமிழக அரசு!

கோடை விடுமுறையில் தனியார் பள்ளிகள் சிறப்பு வகுப்புகள் நடத்தக் கூடாது என்று தமிழக பள்ளிக் கல்வித் துறை எச்சரித்துள்ளது. தமிழக பள்ளிக்…

தமிழ்நாடு அரசு கேபிள் டிவி கழகத்துக்கு எதிரான ஜிஎஸ்டி ஆணையரக உத்தரவுக்கு இடைக்கால தடை!

ஜிஎஸ்டி வரி 285 கோடி ரூபாயை அபராதத்துடன் சேர்த்து 570 கோடி ரூபாய் செலுத்தும் படி தமிழ்நாடு அரசு கேபிள் டிவி…