ஓபுலாபுரம் சுரங்க முறைகேடு வழக்கில் பாஜக கர்நாடக முன்னாள் அமைச்சர் ஜனார்த்தன ரெட்டி உள்ளிட்டோர் குற்றவாளிகள் என சிபிஐ நீதிமன்றம் தீர்ப்பு…
Category: முக்கியச் செய்திகள்
சவுதி அரேபியாவில் புழுதிப்புயலால் அனைத்து விதமான போக்குவரத்து சேவைகளும் பாதிப்பு!
சவுதி அரேபியா, குவைத், ஜோர்டான் ஆகிய பகுதிகளில் வீசிய கடுமையான புழுதி புயலால் மக்கள் வெகுவாக பாதிக்கப்பட்டனர். ஜோர்டானில் புழுதி புயலோடு…
சென்னையில் தனியார் நிறுவனத்திற்கு சொந்தமான இடங்களில் அமலாக்கத்துறை ரெய்டு!
சென்னையில் பல்வேறு இடங்களில் இன்று அதிகாலையிலேயே அமலாக்கத்துறை அதிகாரிகள் சோதனை நடத்தி வருகிறார்கள். சென்னை அசோக் நகரில் இயங்கி வரும் தனியார்…
புதுக்கோட்டையில் தேர் திருவிழாவில் இருதரப்பு மோதல்: வீடுகளுக்கு தீவைப்பு!
புதுக்கோட்டை மாவட்டம் ஆலங்குடி கோவில் தேர் திருவிழாவில் இருதரப்பினர் இடையே நேற்று இரவு கடும் மோதல் ஏற்பட்டது. இந்த மோதலில் 2…
மே 5-ஐ வணிகர் நாளாக அரசு விரைவில் அறிவிப்பு: முதல்வர் ஸ்டாலின்!
தமிழ்நாடு வணிகர் சங்கங்களின் பேரமைப்பு சார்பில் 42-வது வணிகர் தின மாநாடு மதுராந்தகத்தில் நடைபெற்றது. இதில் தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் கலந்து…
மணல் லாரிகளை இயக்காமல் மே 23 முதல் காத்திருப்பு போராட்டம்!
தமிழகம் முழுவதும் வரும் 23-ம் தேதி முதல் மணல் லாரிகள் ஓடாது என அறிவிக்கப்பட்டுள்ளது. இதுகுறித்து, தமிழக மணல் லாரி உரிமையாளர்கள்…
பயங்கரவாதத்துக்கு எதிரான நடவடிக்கைக்கு முழு ஆதரவு: மோடியிடம் புதின் உறுதி!
பயங்கரவாதத்துக்கு எதிரான இந்தியாவின் போராட்டத்துக்கு ரஷ்யா முழு ஆதரவை அளிப்பதாக பிரதமர் நரேந்திர மோடியிடம் தொலைபேசியில் பேசிய ரஷ்ய அதிபர் விளாடிமிர்…
மத்திய அரசு நடவடிக்கைக்கு முழு ஆதரவு: பிரியங்கா காந்தி!
பகல்காம் தாக்குதல் விவகாரத்தில் மத்திய அரசின் நடவடிக்கைக்கு முழு ஆதரவு அளிப்போம் என காங்கிரஸ் பொதுச் செயலாளர் பிரியங்கா காந்தி தெரிவித்துள்ளார்.…
மதுரை ஆதீனம் மீது நடவடிக்கை எடுக்க போலீசில் புகார்!
நிகழ்ச்சி ஒன்றில் கலந்து கொள்வதற்காக சென்னை நோக்கிச் சென்ற மதுரை ஆதீனத்தின் கார் மீது உளுந்தூர்பேட்டை அருகே மற்றொரு கார் மோதிய…
அண்ணா பல்கலைக்கழகத்தில் மே 7 முதல் விண்ணப்பங்கள் வழங்கப்படும் என அறிவிப்பு!
தமிழ்நாட்டில் 12ஆம் வகுப்பு பொதுத்தேர்வு முடிவுகள் மே 9ஆம் தேதி வெளியாகும். மே 7 முதல் பொறியியல் படிப்புகளுக்கான விண்ணப்பங்கள் தொடங்கும்…
Continue Reading
சமஸ்கிருதத்தை அடிப்படையாகக் கொண்ட தேசிய கல்விக் கொள்கை எங்களுக்கு வேண்டாம்: அன்பில் மகேஷ்!
சமஸ்கிருதத்தை அடிப்படையாகக் கொண்ட தேசிய கல்விக் கொள்கை எங்களுக்கு வேண்டாம் என அமித்ஷாவுக்கு அன்பில் மகேஷ் பதிலடி தெரிவித்துள்ளார். டெல்லியில் 1008…
ட்ரோலுக்கு ஆளான பகல்காம் தாக்குதலில் உயிரிழந்தவரின் மனைவி: தேசிய மகளிர் ஆணையம் கண்டனம்!
பகல்காம் பயங்கரவாதிகளால் கொல்லப்பட்ட கடற்படை வீரர் வினய் நர்வாலின் மனைவி ஹிமான்ஷி ட்ரோல் செய்யப்பட்டதற்கு தேசிய மகளிர் ஆணையம் கடும் கண்டனம்…
பிரதமர் எடுக்கும் அனைத்து நடவடிக்கைகளுக்கும் ஆதரவு: தேவகவுடா!
பயங்கரவாதத்தை ஒழிக்க பிரதமர் நரேந்திர மோடி எத்தகைய நடவடிக்கைகளை எடுத்தாலும் அதற்கு எங்கள் ஆதரவு உண்டு என்று முன்னாள் பிரதமரும் மதச்சார்பற்ற…
வக்பு சட்டத்துக்கு எதிரான விசாரணை உச்சநீதிமன்றத்தில் ஒத்திவைப்பு!
வக்பு சட்டத்துக்கு எதிரான விசாரணை உச்சநீதிமன்ற தலைமை நீதிபதி ஓய்வுபெறவுள்ள நிலையில், புதிய தலைமை நீதிபதியாக பொறுப்பேற்கவுள்ள பி.ஆர். கவாய் தலைமையிலான…
நீங்கள் விரும்புவது நிச்சயமாக நடக்கும்: ராஜ்நாத் சிங்!
பிரதமர் மோடியின் தலைமையின் கீழ், நீங்கள் விரும்புவது நிச்சயமாக நடக்கும் என்று நான் உங்களுக்கு உறுதியளிக்க விரும்புகிறேன் என்று பாதுகாப்புத் துறை…
பாஜக அரசை எதிர்ப்பதில் இந்தியாவுக்கு வழிகாட்டும் தமிழகம்: கிரிஷ் சோடங்கர்!
அரசியலமைப்பு சட்டத்தை அழிக்க துடிக்கும் பாஜக அரசை எதிர்க்கும் வழியை இந்திய மக்களுக்கு தமிழகம் காட்டியிருக்கிறது என அகில இந்திய காங்கிரஸ்…
விமானப்படை தளபதியுடன் பிரதமர் மோடி ஆலோசனை!
இந்தியா- பாகிஸ்தான் இடையே போர் பதற்றம் நிலவும் நிலையில், விமானப்படை தளபதி ஏர் சீஃப் மார்ஷல் ஏ.பி.சிங்கை பிரதமர் மோடி நேற்று…
இஸ்ரேலில் ஏவுகணை தாக்குதலில் தப்பிய ஏர் இந்தியா விமானம்!
இஸ்ரேலின் பென் குரியன் விமான நிலையத்திற்கு ஏர் இந்தியா விமானம் சென்ற நேரம் பார்த்துத் திடீரென அங்குத் தாக்குதல் நடந்துள்ளது. இதனால்…
