செந்தில் பாலாஜிக்கு ஜாமீன் ரத்து கோரிய வழக்கு முடித்துவைப்பு!

அமைச்சர் பதவியில் இருந்து செந்தில் பாலாஜி ராஜினாமா செய்ததைத் தொடர்ந்து, வழக்கில் வேறு புதிய நிபந்தனைகளை விதிக்க மறுத்த உச்ச நீதிமன்றம்,…

நீட் பாஜக ஆட்சியில் வந்தது என நிரூபித்தால் ராஜினாமா செய்ய தயாரா?: செல்வப்பெருந்தகை!

“நீட் தேர்வை காங்கிரஸ் சட்டமாக்கவில்லை, பாஜகதான் சட்டமாக கொண்டுவந்தது. காங்கிரஸ் ஆட்சியில்தான் இச்சட்டம் இயற்றப்பட்டது என நிரூபித்தால் நான் ராஜினாமா செய்கிறேன்.…

மீண்டும் பால்வளத்துறை அமைச்சராக பதவியேற்றார் மனோ தங்கராஜ்!

தமிழ்நாடு அமைச்சரவையில் நேற்றைய தினம் மாற்றம் செய்யப்பட்டது. பொன்முடி, செந்தில் பாலாஜி ராஜினாமா செய்த நிலையில், அவர்கள் அமைச்சரவையில் இருந்து நீக்கப்பட்டனர்.…

அனைத்து கட்சிக் கூட்டத்தை பிரதமர் மோடி தவிர்த்தது சரியல்ல: மல்லிகார்ஜுன கார்கே!

“நாட்டின் பெருமை பாதிப்புக்குள்ளானபோது நீங்கள் பிகாரில் தேர்தல் பிரச்சாரத்தில் ஈடுபட்டிருந்தது மிகவும் துரதிருஷ்டமானது” என்று பிரதமர் மோடியை காங்கிரஸ் தலைவர் கார்கே…

உக்ரைன் போரில் 3 நாட்கள் போர் நிறுத்தம்: புதின் அறிவிப்பு!

உக்ரைன் ரஷ்யா இடையேயான போரை மே 8 தொடங்கி அடுத்த 3 நாட்கள் நிறுத்தி வைப்பதாக ரஷ்ய அதிபர் புதின் அறிவித்துள்ளார்.…

ஸ்பெயின், பிரான்ஸ், போர்ச்சுகலில் வரலாறு காணாத மின் தடை!

ஸ்பெயின் நாடு முழுவதும், போச்சுக்கலின் பெரும்பகுதிகள், பிரான்ஸ் நாட்டில் பல பகுதிகளில் இன்று வரலாறு காணாத மின் தடை ஏற்பட்டிருப்பதால் மக்கள்…

நாங்குநேரி விபத்தில் பலியான 7 பேரின் குடும்பத்துக்கும் தலா ரூ.2 லட்சம் நிவாரணம்: முதல்வர் ஸ்டாலின்!

திருநெல்வேலி மாவட்டம் நாங்குநேரி அருகே கார்கள் மோதிக் கொண்ட விபத்தில் பலியான 7 பேரின் குடும்பத்துக்கும் தலா ரூ.2 லட்சம் நிவாரணம்…

பிரதமர் மோடியுடன் பாதுகாப்பு அமைச்சர் ராஜ்நாத் சிங் சந்திப்பு!

பிரதமர் நரேந்திர மோடியை பாதுகாப்பு அமைச்சர் ராஜ்நாத் சிங் இன்று (திங்கள்கிழமை) சந்தித்தார். இந்த சந்திப்பு பிரதமரின் இல்லத்தில் நடந்தது. முன்னதாக,…

தமிழகத்தில் மதவாதம் எங்கே இருக்கிறது: வானதிக்கு முதல்வர் ஸ்டாலின் கேள்வி?

தமிழகத்தில் மதவாதம் எங்கே இருக்கிறது என கோவை தெற்கு தொகுதி எம்எல்ஏ வானதி சீனிவாசனுக்கு முதல்வர் ஸ்டாலின் கேள்வி எழுப்பியுள்ளார். கோவை…

விவசாயிகள் தொழில்முனைவோராகவும் வணிகர்களாகவும் மாற வேண்டும்: ஜெகதீப் தன்கர்!

விவசாயிகள் தொழில்முனைவோராகவும், வணிகர்களாகவும் மாற வேண்டும் என்று குடியரசு துணைத் தலைவர் ஜெகதீப் தன்கர் கூறினார். கோவையில் உள்ள தமிழ்நாடு வேளாண்…

இரண்டு அமைச்சர்கள் ராஜினாமா தவிர்க்க முடியாமல் எடுத்த நடவடிக்கை: தமிழிசை சவுந்தரராஜன்!

இரண்டு அமைச்சர்கள் ராஜினாமா, இனிமேலும் தொடர முடியாது என்ற நிலை வந்ததனால் தான் நடவடிக்கை எடுக்கப்பட்டிருக்கிறது என தமிழிசை சவுந்தரராஜன் கூறியுள்ளார்.…

முதல்வரின் தாயார் தயாளு அம்மாள் மருத்துவமனையில் அனுமதி!

முதல்வர் மு.க.ஸ்டாலினின் தாயார் தயாளு அம்மாளுக்கு உடல் நலக்குறைவு காரணமாக சென்னை அப்போலோ மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். திமுக தலைவரும், தமிழக முதல்வருமான…

அமைச்சர் பதவியில் இருந்து பொன்முடி, செந்தில் பாலாஜி ராஜினாமா!

அமைச்சர் பதவியில் இருந்து பொன்முடி, செந்தில் பாலாஜி ஆகிய இருவரும் நேற்று ராஜினாமா செய்தனர். முதல்வரின் பரிந்துரையை ஏற்று இதற்கான அறிவிப்பை…

வக்பு சட்டத்திற்கு தீர்வை தேடிய ஒரே தலைவர் விஜய் தான்: ஆதவ் அர்ஜுனா!

தவெகவின் பூத் கமிட்டி மாநாட்டின் இரண்டாவது நாளான இன்று இந்த மாநாட்டில் தவெக தேர்தல் பிரச்சாரப் பொதுச்செயலாளர் ஆதவ் அர்ஜுனா உரையாற்றினார்.…

நாட்டின் நலன்களை காக்க தயார் நிலையில் இருக்கிறோம்: இந்திய கடற்படை!

இந்திய கடற்படை போர்க்கப்பல்கள் சமீபத்தில் வெற்றிகரமாக பல கப்பல் எதிர்ப்பு ஏவுகணைச் சோதனைகளை நடத்தியதாக கடற்படையின் அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது. இதுகுறித்து கடற்படை…

காலக்கெடு நிறைவு: அட்டாரி வழியாக நாடு திரும்பும் பாகிஸ்தானியர்கள்!

இந்தியாவில் தங்கியிருக்கும் பாகிஸ்தானியர்கள் நாட்டைவிட்டு வெளியேறுவதற்கான காலக்கெடு இன்றுடன் நிறைவடையும் நிலையில் அட்டாரி வழியாக பாகிஸ்தானியர்கள் சொந்த நாடு திரும்பி வருகின்றனர்.…

பாகிஸ்தானுக்கு தண்ணீர் மட்டும் அல்ல, காற்றையும் வழங்கக்கூாது: மதுரை ஆதீனம்!

“பாகிஸ்தான் நாட்டிற்கு தண்ணீரை நிறுத்தியது சரியான நடவடிக்கையே. அந்நாட்டுக்கு தண்ணீர் மட்டும் அல்ல, காற்றையும் வழங்கக்கூாது” என மதுரை ஆதீனம் கூறியுள்ளார்.…

பாகிஸ்தானுக்கு இந்தியா சரியான பாடத்தை கற்பிக்கும்: ஆளுநர் சி.பி.ராதாகிருஷ்ணன்!

பாகிஸ்தானுக்கு இந்தியா சரியான பாடத்தை கற்றுக்கொடுக்கும் என மகாராஷ்ட்ர மாநில ஆளுநர் சி.பி.ராதாகிருஷ்ணன் கூறியுள்ளார். கோவை விமான நிலையத்தில் சி.பி.ராதாகிருஷ்ணன் செய்தியாளர்களிடம்…